புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாக்கிரதை: இரசாயன பால்!
Page 1 of 1 •
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது உங்களுக்கு தெரியும். பாலில் தண்ணீர் ஊற்றுவார்கள். சில நேரங்களில் தண்ணீரில் பாலை கலப்பார்கள்.
இதனை எல்லாம் மிஞ்சும் வகையில், இராசயண பொருட்களை பயன்படுத்தி செயற்கையாக பால் தயாரித்துள்ளனர்.
செயற்கையான பால் என்றவுடன், மரபு அணு மாற்றம் செய்து பருத்தி சாகுபடி, பூசணிக்காய் அளவு கத்திரி, தக்காளி பரிசோதனை சாலையில் ஆராய்ச்சி என்று நினைத்து விடாதீர்கள்.
இந்த அதிசயம் சாட்சாத் நமது பஞ்சாப் மாநிலத்தில் தான் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராஜ்புரா என்ற ஊரில் காஸ்டிக் சோடா என்ற இரசாயன பொருளை கொண்டு பால் தயாரிப்பதாக காவல் துறைக்கு, பொது மக்கள் மீது அனுதாபம் கொண்ட, நல விரும்பி ஒருவர் ரகசியமாக தகவல் கொடுத்தார்.
காவல் துறையினரால் நம்வே முடியவில்லை.
பசு, எருமை மாடுதான் பால் கொடுக்கும். செயற்கையாக பாலை எப்படி தயாரிக்க முடியும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் ரகசிய தகவலை உதாசீனப்படுத்தாமல் ராஜ்புரா காவல் துறையினர், பால் பண்ணையில் திடீரென சோதனை நடத்தினர்.
காவல் துறையினருக்கு அதிர்ச்சி, அவர்களால் நம்பவே முடியவில்லை. இராசயண பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பால் இரண்டு கன்டெய்னர்களில் இருந்தது. பத்து லிட்டரோ, இருபது லிட்டரோ அல்ல, 25 ஆயிரம் லிட்டர்.
இந்த எமபாதக செயலை செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அந்த ரசாயன பால் பண்ணையில் 37 மூட்டை காஸ்டிக் சோடா, 15 மூட்டை பால் பவுடர், நெய் மற்றும் பால் தயாரிப்பதற்கான இயந்திரம் இருந்தது.
இவற்றை காவல் துறையினர் கைப்பற்றினார்கள்.
காவல் துறையினரின் அன்பான உபசரிப்பில் அந்த மூன்று பேரும், தாங்கள் கடந்த இரண்டு வருடமாக இராசயணத்தை பயன்படுத்தி செயற்கை பாலை தயாரிப்பதாகவும், இந்த பாலை பல இடங்களில் விற்பனை செய்துள்ளதையும் ஒத்துக் கொண்டனர்.
இவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 420, 273,274 படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது ஏதோ பஞ்சாப் மாநிலத்தில் தானே நடந்துள்ளது என்று செய்தியை படிப்பதுடன் நிம்மதி பெருமூச்சு விடாதீர்கள்.
நீங்கள் வாங்கும் பால் தரமானது தானா, கால் நடைகளிடம் இருந்து கறந்த இயற்கை பாலா அல்லது காஸ்டிக் சோடா போன்ற உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் இரசாயன பொருட்களை கலந்து தயாரிக்கப்பட்ட செயற்கை பாலா என்பதை உறுதி செய்து கொண்டு பால் வாங்குங்கள்.
காஸ்டிக் சோடா பற்றிய முழு விபரம் அறிய உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள இரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சென்று கேட்டு பாருங்கள். அதன் அருமை பெருமைகளை விவரிப்பார்கள்.
இதனை எல்லாம் மிஞ்சும் வகையில், இராசயண பொருட்களை பயன்படுத்தி செயற்கையாக பால் தயாரித்துள்ளனர்.
செயற்கையான பால் என்றவுடன், மரபு அணு மாற்றம் செய்து பருத்தி சாகுபடி, பூசணிக்காய் அளவு கத்திரி, தக்காளி பரிசோதனை சாலையில் ஆராய்ச்சி என்று நினைத்து விடாதீர்கள்.
இந்த அதிசயம் சாட்சாத் நமது பஞ்சாப் மாநிலத்தில் தான் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராஜ்புரா என்ற ஊரில் காஸ்டிக் சோடா என்ற இரசாயன பொருளை கொண்டு பால் தயாரிப்பதாக காவல் துறைக்கு, பொது மக்கள் மீது அனுதாபம் கொண்ட, நல விரும்பி ஒருவர் ரகசியமாக தகவல் கொடுத்தார்.
காவல் துறையினரால் நம்வே முடியவில்லை.
பசு, எருமை மாடுதான் பால் கொடுக்கும். செயற்கையாக பாலை எப்படி தயாரிக்க முடியும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் ரகசிய தகவலை உதாசீனப்படுத்தாமல் ராஜ்புரா காவல் துறையினர், பால் பண்ணையில் திடீரென சோதனை நடத்தினர்.
காவல் துறையினருக்கு அதிர்ச்சி, அவர்களால் நம்பவே முடியவில்லை. இராசயண பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பால் இரண்டு கன்டெய்னர்களில் இருந்தது. பத்து லிட்டரோ, இருபது லிட்டரோ அல்ல, 25 ஆயிரம் லிட்டர்.
இந்த எமபாதக செயலை செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அந்த ரசாயன பால் பண்ணையில் 37 மூட்டை காஸ்டிக் சோடா, 15 மூட்டை பால் பவுடர், நெய் மற்றும் பால் தயாரிப்பதற்கான இயந்திரம் இருந்தது.
இவற்றை காவல் துறையினர் கைப்பற்றினார்கள்.
காவல் துறையினரின் அன்பான உபசரிப்பில் அந்த மூன்று பேரும், தாங்கள் கடந்த இரண்டு வருடமாக இராசயணத்தை பயன்படுத்தி செயற்கை பாலை தயாரிப்பதாகவும், இந்த பாலை பல இடங்களில் விற்பனை செய்துள்ளதையும் ஒத்துக் கொண்டனர்.
இவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 420, 273,274 படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது ஏதோ பஞ்சாப் மாநிலத்தில் தானே நடந்துள்ளது என்று செய்தியை படிப்பதுடன் நிம்மதி பெருமூச்சு விடாதீர்கள்.
நீங்கள் வாங்கும் பால் தரமானது தானா, கால் நடைகளிடம் இருந்து கறந்த இயற்கை பாலா அல்லது காஸ்டிக் சோடா போன்ற உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் இரசாயன பொருட்களை கலந்து தயாரிக்கப்பட்ட செயற்கை பாலா என்பதை உறுதி செய்து கொண்டு பால் வாங்குங்கள்.
காஸ்டிக் சோடா பற்றிய முழு விபரம் அறிய உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள இரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சென்று கேட்டு பாருங்கள். அதன் அருமை பெருமைகளை விவரிப்பார்கள்.
புதிய விஷயம் - கவனமாக இருக்க வேண்டும்!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பணம் சம்பாதிக்க என்னென்ன குறுக்கு வழிகள் கண்டு பிடிக்கிறாங்க!
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
உலகத்திலேயே தூய்மை (சுத்தம்) என்பதற்கு பாலைத்தான் உதாரணம் சொல்வார்கள்,
இப்போது அதிலும் கை வைத்து விட்டார்களா? மனிதனால் முடியாதது எதுவும் இல்லை என்பதை எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நிரூபிக்கிறார்கள் !?
ஆமா இந்தப் பாலினால் என்ன விளைவுகள் ஏற்படும்?
கூல்ட்ரிங்க்ஸ் மாதரியா இல்லை உயிருக்கு ஆபத்தாகுமா?
இப்போது அதிலும் கை வைத்து விட்டார்களா? மனிதனால் முடியாதது எதுவும் இல்லை என்பதை எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நிரூபிக்கிறார்கள் !?
ஆமா இந்தப் பாலினால் என்ன விளைவுகள் ஏற்படும்?
கூல்ட்ரிங்க்ஸ் மாதரியா இல்லை உயிருக்கு ஆபத்தாகுமா?
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நமக்கு தெரியாமல் எவ்வளவு கலப்பட உணவு பொருட்களை நாம் பயன்படுத்தி
கொண்டிருக்கோம் என தெரியவில்லை
கொண்டிருக்கோம் என தெரியவில்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|