புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
by ayyasamy ram Today at 18:29
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாக்கிரதை: இரசாயன பால்!
Page 1 of 1 •
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது உங்களுக்கு தெரியும். பாலில் தண்ணீர் ஊற்றுவார்கள். சில நேரங்களில் தண்ணீரில் பாலை கலப்பார்கள்.
இதனை எல்லாம் மிஞ்சும் வகையில், இராசயண பொருட்களை பயன்படுத்தி செயற்கையாக பால் தயாரித்துள்ளனர்.
செயற்கையான பால் என்றவுடன், மரபு அணு மாற்றம் செய்து பருத்தி சாகுபடி, பூசணிக்காய் அளவு கத்திரி, தக்காளி பரிசோதனை சாலையில் ஆராய்ச்சி என்று நினைத்து விடாதீர்கள்.
இந்த அதிசயம் சாட்சாத் நமது பஞ்சாப் மாநிலத்தில் தான் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராஜ்புரா என்ற ஊரில் காஸ்டிக் சோடா என்ற இரசாயன பொருளை கொண்டு பால் தயாரிப்பதாக காவல் துறைக்கு, பொது மக்கள் மீது அனுதாபம் கொண்ட, நல விரும்பி ஒருவர் ரகசியமாக தகவல் கொடுத்தார்.
காவல் துறையினரால் நம்வே முடியவில்லை.
பசு, எருமை மாடுதான் பால் கொடுக்கும். செயற்கையாக பாலை எப்படி தயாரிக்க முடியும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் ரகசிய தகவலை உதாசீனப்படுத்தாமல் ராஜ்புரா காவல் துறையினர், பால் பண்ணையில் திடீரென சோதனை நடத்தினர்.
காவல் துறையினருக்கு அதிர்ச்சி, அவர்களால் நம்பவே முடியவில்லை. இராசயண பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பால் இரண்டு கன்டெய்னர்களில் இருந்தது. பத்து லிட்டரோ, இருபது லிட்டரோ அல்ல, 25 ஆயிரம் லிட்டர்.
இந்த எமபாதக செயலை செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அந்த ரசாயன பால் பண்ணையில் 37 மூட்டை காஸ்டிக் சோடா, 15 மூட்டை பால் பவுடர், நெய் மற்றும் பால் தயாரிப்பதற்கான இயந்திரம் இருந்தது.
இவற்றை காவல் துறையினர் கைப்பற்றினார்கள்.
காவல் துறையினரின் அன்பான உபசரிப்பில் அந்த மூன்று பேரும், தாங்கள் கடந்த இரண்டு வருடமாக இராசயணத்தை பயன்படுத்தி செயற்கை பாலை தயாரிப்பதாகவும், இந்த பாலை பல இடங்களில் விற்பனை செய்துள்ளதையும் ஒத்துக் கொண்டனர்.
இவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 420, 273,274 படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது ஏதோ பஞ்சாப் மாநிலத்தில் தானே நடந்துள்ளது என்று செய்தியை படிப்பதுடன் நிம்மதி பெருமூச்சு விடாதீர்கள்.
நீங்கள் வாங்கும் பால் தரமானது தானா, கால் நடைகளிடம் இருந்து கறந்த இயற்கை பாலா அல்லது காஸ்டிக் சோடா போன்ற உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் இரசாயன பொருட்களை கலந்து தயாரிக்கப்பட்ட செயற்கை பாலா என்பதை உறுதி செய்து கொண்டு பால் வாங்குங்கள்.
காஸ்டிக் சோடா பற்றிய முழு விபரம் அறிய உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள இரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சென்று கேட்டு பாருங்கள். அதன் அருமை பெருமைகளை விவரிப்பார்கள்.
இதனை எல்லாம் மிஞ்சும் வகையில், இராசயண பொருட்களை பயன்படுத்தி செயற்கையாக பால் தயாரித்துள்ளனர்.
செயற்கையான பால் என்றவுடன், மரபு அணு மாற்றம் செய்து பருத்தி சாகுபடி, பூசணிக்காய் அளவு கத்திரி, தக்காளி பரிசோதனை சாலையில் ஆராய்ச்சி என்று நினைத்து விடாதீர்கள்.
இந்த அதிசயம் சாட்சாத் நமது பஞ்சாப் மாநிலத்தில் தான் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராஜ்புரா என்ற ஊரில் காஸ்டிக் சோடா என்ற இரசாயன பொருளை கொண்டு பால் தயாரிப்பதாக காவல் துறைக்கு, பொது மக்கள் மீது அனுதாபம் கொண்ட, நல விரும்பி ஒருவர் ரகசியமாக தகவல் கொடுத்தார்.
காவல் துறையினரால் நம்வே முடியவில்லை.
பசு, எருமை மாடுதான் பால் கொடுக்கும். செயற்கையாக பாலை எப்படி தயாரிக்க முடியும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் ரகசிய தகவலை உதாசீனப்படுத்தாமல் ராஜ்புரா காவல் துறையினர், பால் பண்ணையில் திடீரென சோதனை நடத்தினர்.
காவல் துறையினருக்கு அதிர்ச்சி, அவர்களால் நம்பவே முடியவில்லை. இராசயண பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பால் இரண்டு கன்டெய்னர்களில் இருந்தது. பத்து லிட்டரோ, இருபது லிட்டரோ அல்ல, 25 ஆயிரம் லிட்டர்.
இந்த எமபாதக செயலை செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அந்த ரசாயன பால் பண்ணையில் 37 மூட்டை காஸ்டிக் சோடா, 15 மூட்டை பால் பவுடர், நெய் மற்றும் பால் தயாரிப்பதற்கான இயந்திரம் இருந்தது.
இவற்றை காவல் துறையினர் கைப்பற்றினார்கள்.
காவல் துறையினரின் அன்பான உபசரிப்பில் அந்த மூன்று பேரும், தாங்கள் கடந்த இரண்டு வருடமாக இராசயணத்தை பயன்படுத்தி செயற்கை பாலை தயாரிப்பதாகவும், இந்த பாலை பல இடங்களில் விற்பனை செய்துள்ளதையும் ஒத்துக் கொண்டனர்.
இவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 420, 273,274 படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது ஏதோ பஞ்சாப் மாநிலத்தில் தானே நடந்துள்ளது என்று செய்தியை படிப்பதுடன் நிம்மதி பெருமூச்சு விடாதீர்கள்.
நீங்கள் வாங்கும் பால் தரமானது தானா, கால் நடைகளிடம் இருந்து கறந்த இயற்கை பாலா அல்லது காஸ்டிக் சோடா போன்ற உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் இரசாயன பொருட்களை கலந்து தயாரிக்கப்பட்ட செயற்கை பாலா என்பதை உறுதி செய்து கொண்டு பால் வாங்குங்கள்.
காஸ்டிக் சோடா பற்றிய முழு விபரம் அறிய உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள இரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சென்று கேட்டு பாருங்கள். அதன் அருமை பெருமைகளை விவரிப்பார்கள்.
புதிய விஷயம் - கவனமாக இருக்க வேண்டும்!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பணம் சம்பாதிக்க என்னென்ன குறுக்கு வழிகள் கண்டு பிடிக்கிறாங்க!
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
உலகத்திலேயே தூய்மை (சுத்தம்) என்பதற்கு பாலைத்தான் உதாரணம் சொல்வார்கள்,
இப்போது அதிலும் கை வைத்து விட்டார்களா? மனிதனால் முடியாதது எதுவும் இல்லை என்பதை எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நிரூபிக்கிறார்கள் !?
ஆமா இந்தப் பாலினால் என்ன விளைவுகள் ஏற்படும்?
கூல்ட்ரிங்க்ஸ் மாதரியா இல்லை உயிருக்கு ஆபத்தாகுமா?
இப்போது அதிலும் கை வைத்து விட்டார்களா? மனிதனால் முடியாதது எதுவும் இல்லை என்பதை எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நிரூபிக்கிறார்கள் !?
ஆமா இந்தப் பாலினால் என்ன விளைவுகள் ஏற்படும்?
கூல்ட்ரிங்க்ஸ் மாதரியா இல்லை உயிருக்கு ஆபத்தாகுமா?
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நமக்கு தெரியாமல் எவ்வளவு கலப்பட உணவு பொருட்களை நாம் பயன்படுத்தி
கொண்டிருக்கோம் என தெரியவில்லை
கொண்டிருக்கோம் என தெரியவில்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|