புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ஆட்சிக்கு வந்தால்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
ஈகரை உறவுகளுக்கு என் அன்பான வணக்கம்
இவர் ஆட்சிக்கு வரலாம் அவர் ஆட்சிக்கு வரலாம் என்பதை விட்டு விடுவோம்!
நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என சிந்தியுங்கள்...
உங்களது சிந்தனை விளையாடாக இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை மேம் படுதுவதாக இருக்கட்டும்!
நல்ல நல்ல திட்டங்களை ஒவ்வொருவராக பதிவர்.
நீங்கள் சொல்லும் திட்டங்கள் சிறந்தவையாக இருப்பின் அதனை தனி தனியாக எடுத்து
மொத்தமாக இணைபோம்.
இத திட்டம் மாம்பெரும் திட்டமாக அமையும்
நமது வலை தளத்தை யாரவது
ஒரு அரசியல் தலைவரின் கண்ணில்லாவது படும்
எப்படி என்று கேட்கிறிர்களா?
நமது வலை தளத்தை அரசியல் தலைவர்களின் உறவினர்கள் நமது வலை தளதின் உறுப்பினராக இருக்கலாம் அல்லது வலை தேடல்களில் அவர்கள் கண்ணில் படலாம் அல்லது தளதத்தின் உறுப்பினர்களே நாளைய சிறந்த தலைவராக வரலாம்
ஆதலால் நாம் சொல்லும் திட்டம் சிறந்தவையாக அமையட்டும்
ஒரு நாள் அத் திட்டம் செயல் வடிவம் பெரும்
நாடு நமக்கு என்ன செய்தது என பார்காமல் நாட்டுக்கு நாம் என்ன செய்வோம் என்று பார்போம்
இந்த பதிவு பற்றி நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் தங்களது மேலான கருத்துகளை கூரவும்
இவர் ஆட்சிக்கு வரலாம் அவர் ஆட்சிக்கு வரலாம் என்பதை விட்டு விடுவோம்!
நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என சிந்தியுங்கள்...
உங்களது சிந்தனை விளையாடாக இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை மேம் படுதுவதாக இருக்கட்டும்!
நல்ல நல்ல திட்டங்களை ஒவ்வொருவராக பதிவர்.
நீங்கள் சொல்லும் திட்டங்கள் சிறந்தவையாக இருப்பின் அதனை தனி தனியாக எடுத்து
மொத்தமாக இணைபோம்.
இத திட்டம் மாம்பெரும் திட்டமாக அமையும்
நமது வலை தளத்தை யாரவது
ஒரு அரசியல் தலைவரின் கண்ணில்லாவது படும்
எப்படி என்று கேட்கிறிர்களா?
நமது வலை தளத்தை அரசியல் தலைவர்களின் உறவினர்கள் நமது வலை தளதின் உறுப்பினராக இருக்கலாம் அல்லது வலை தேடல்களில் அவர்கள் கண்ணில் படலாம் அல்லது தளதத்தின் உறுப்பினர்களே நாளைய சிறந்த தலைவராக வரலாம்
ஆதலால் நாம் சொல்லும் திட்டம் சிறந்தவையாக அமையட்டும்
ஒரு நாள் அத் திட்டம் செயல் வடிவம் பெரும்
நாடு நமக்கு என்ன செய்தது என பார்காமல் நாட்டுக்கு நாம் என்ன செய்வோம் என்று பார்போம்
இந்த பதிவு பற்றி நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் தங்களது மேலான கருத்துகளை கூரவும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நல்ல யோசனை நண்பா நாளை பதிவிடுகிரேன்
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
உதயசுதா wrote:நல்ல கருத்து தமீம்.நான் வீட்டில் யோசித்து நாளை
நான் பதிவு இடுகிறேன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் ஆட்சியமைத்தால்.... குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்குவேன்.
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Manik wrote:நல்ல யோசனை நண்பா நாளை பதிவிடுகிரேன்
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
அசுரன் wrote:நான் ஆட்சியமைத்தால்.... குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்குவேன்.
அசுரன் நாட்டின் வளர்ச்சிக்கு முதல் பதிவை துவங்கி விட்டார்
அசுரன் மேலும் தொடருங்கள்
எனக்கு அதிகாரம் கிடைத்தால்:
* முதலில் காவல்துறையை அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுவித்து சுயமாக இயங்கும் அதிகாரத்தை அளிப்பேன்! ஆட்சியாளர்கள் யார் மாறினாலும் அவர்கள் காவல்துறையை எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சட்டங்களைத் திருத்துவேன்!
* ஊழல், லஞ்சம், பதுக்கல், கலப்படம் இவைகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க ஆவண செய்வேன்.
* நாட்டிலுள்ள கழிவுக் கூடங்கள் இன்று நோய்களை உருவாக்கும் இடமாக உள்ளது! விமான நிலையத்தில் கூட சுத்தமாக இல்லை! இந்த அவல நிலையை மாற்றுவேன்!
* கல்வித் துறையை நேர்மையான துறையாக மாற்றி, திறமையான அனைவரும் அவர்களின் திறமைக்கேற்ற படிப்பை மேற்கொள்ள வகை செய்வேன்!
* இட ஒதுக்கீட்டு முறையை முற்றாகத் துடைத்தொழித்து திறமையானவருக்கு மட்டுமே வேலை என்ற முறையை அமல்படுத்துவேன்! இதனால் பள்ளிகளில் ஜாதியைப் பதியும் முறையை நீக்குவேன்!
* வேலையில்லாத பட்டதாரிகள் எத்தனையோ லட்சம் பேர் அலையும் நிலையில், கிடைத்த வேலையை ஒழுங்காகச் செய்யாத அதிகாரிகளை நிரந்தரப் பணி நீக்கம் செய்து புதியவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவேன்.
* அனைவருக்கும் நவீன அடையாள அட்டை வழங்குவேன். (இதனால் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், வங்கிக் கணக்கு என அனைத்தையும் அள்ளித் திரியும் அவலம் மக்களுக்கு இருக்காது. காவல் துறைக்கு குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள வசதியாக இருக்கும்.)
* போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறையின் செயல்பாட்டை 100% சிறப்பாக இயங்கும் துறையாக மாற்றிக் காட்டுவேன்.
* குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் அவ்வாறு செய்யத் தவறிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவந்து முற்றாக குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவேன்.
* முதலில் காவல்துறையை அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுவித்து சுயமாக இயங்கும் அதிகாரத்தை அளிப்பேன்! ஆட்சியாளர்கள் யார் மாறினாலும் அவர்கள் காவல்துறையை எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சட்டங்களைத் திருத்துவேன்!
* ஊழல், லஞ்சம், பதுக்கல், கலப்படம் இவைகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க ஆவண செய்வேன்.
* நாட்டிலுள்ள கழிவுக் கூடங்கள் இன்று நோய்களை உருவாக்கும் இடமாக உள்ளது! விமான நிலையத்தில் கூட சுத்தமாக இல்லை! இந்த அவல நிலையை மாற்றுவேன்!
* கல்வித் துறையை நேர்மையான துறையாக மாற்றி, திறமையான அனைவரும் அவர்களின் திறமைக்கேற்ற படிப்பை மேற்கொள்ள வகை செய்வேன்!
* இட ஒதுக்கீட்டு முறையை முற்றாகத் துடைத்தொழித்து திறமையானவருக்கு மட்டுமே வேலை என்ற முறையை அமல்படுத்துவேன்! இதனால் பள்ளிகளில் ஜாதியைப் பதியும் முறையை நீக்குவேன்!
* வேலையில்லாத பட்டதாரிகள் எத்தனையோ லட்சம் பேர் அலையும் நிலையில், கிடைத்த வேலையை ஒழுங்காகச் செய்யாத அதிகாரிகளை நிரந்தரப் பணி நீக்கம் செய்து புதியவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவேன்.
* அனைவருக்கும் நவீன அடையாள அட்டை வழங்குவேன். (இதனால் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், வங்கிக் கணக்கு என அனைத்தையும் அள்ளித் திரியும் அவலம் மக்களுக்கு இருக்காது. காவல் துறைக்கு குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள வசதியாக இருக்கும்.)
* போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறையின் செயல்பாட்டை 100% சிறப்பாக இயங்கும் துறையாக மாற்றிக் காட்டுவேன்.
* குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் அவ்வாறு செய்யத் தவறிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவந்து முற்றாக குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நான் முதல் வேலையாக லஞ்சம் வாங்கும் எவனாயிருந்தாலும் பொதுவில் நிறுத்தி கல்லால் அடிக்கச்செய்யும் தண்டனை கொண்டுவருவேன்.. பிறகுதான் மீதிப்பணிகள் எல்லாமே... ஏனென்றால் கான்சராக புரையோடி இருக்கும் லஞ்சம் ஒழிந்தால் அன்றி நம் நாடு முன்னேற முடியாது..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
சிவா wrote:எனக்கு அதிகாரம் கிடைத்தால்:
* முதலில் காவல்துறையை அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுவித்து சுயமாக இயங்கும் அதிகாரத்தை அளிப்பேன்! ஆட்சியாளர்கள் யார் மாறினாலும் அவர்கள் காவல்துறையை எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சட்டங்களைத் திருத்துவேன்!
* ஊழல், லஞ்சம், பதுக்கல், கலப்படம் இவைகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க ஆவண செய்வேன்.
* நாட்டிலுள்ள கழிவுக் கூடங்கள் இன்று நோய்களை உருவாக்கும் இடமாக உள்ளது! விமான நிலையத்தில் கூட சுத்தமாக இல்லை! இந்த அவல நிலையை மாற்றுவேன்!
* கல்வித் துறையை நேர்மையான துறையாக மாற்றி, திறமையான அனைவரும் அவர்களின் திறமைக்கேற்ற படிப்பை மேற்கொள்ள வகை செய்வேன்!
* இட ஒதுக்கீட்டு முறையை முற்றாகத் துடைத்தொழித்து திறமையானவருக்கு மட்டுமே வேலை என்ற முறையை அமல்படுத்துவேன்! இதனால் பள்ளிகளில் ஜாதியைப் பதியும் முறையை நீக்குவேன்!
* வேலையில்லாத பட்டதாரிகள் எத்தனையோ லட்சம் பேர் அலையும் நிலையில், கிடைத்த வேலையை ஒழுங்காகச் செய்யாத அதிகாரிகளை நிரந்தரப் பணி நீக்கம் செய்து புதியவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவேன்.
* அனைவருக்கும் நவீன அடையாள அட்டை வழங்குவேன். (இதனால் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், வங்கிக் கணக்கு என அனைத்தையும் அள்ளித் திரியும் அவலம் மக்களுக்கு இருக்காது. காவல் துறைக்கு குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள வசதியாக இருக்கும்.)
* போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறையின் செயல்பாட்டை 100% சிறப்பாக இயங்கும் துறையாக மாற்றிக் காட்டுவேன்.
* குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் அவ்வாறு செய்யத் தவறிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவந்து முற்றாக குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவேன்.
சிவா அண்ணா உங்கள் வாக்குறுதிகள் அருமை
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|