புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
9 Posts - 90%
mruthun
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணிக்கும்போது...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 11:41 am

First topic message reminder :

உனக்காகவே நானென்று
என்னை நீ

உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்

சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்கவும்
வரம்கேட்டாய்
நமதன்பின்
வெளிப்பாடாய்

நம் வாரிசுகளின்
வரம்கேட்டாய்

எந்தத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


என்னவனே!
எனக்கு வரமாக கிடைத்தவனே!
எனக்காக ஒருவரம்
இறைவனிடம் கேட்பாயா!

என்விழிநீர்
உன்னைத்தழுவ

உன் மார்புக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...


இக்கவிதைதான் எனக்கு இலங்கை காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள் கைகளால் விருது வாங்க காரணமாக அமைந்தது..

மரணிக்கும்போது... - Page 2 Moz-screenshot



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 12:04 pm

ஓ அப்படியா சரி செய்துபார்க்கிறேன்
இணைய இல்லை என்னுடைய கணினியில்தான் இருக்கிறது
நான் வடிவமைக்கும்.மற்றும் மோடிஃப் செய்யும் படங்கள்தான் அதிகம் உபயோகப்படுத்துவேன்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 29, 2011 12:07 pm

காதலனாகிய கணவனை விரும்பும் யாரும் நீங்கள் கேட்டதைதானே விரும்புவார்கள்.அருமையா இருக்கு மலிக்கா உங்கள் கவிதை .
பாராட்டுகள்



மரணிக்கும்போது... - Page 2 Uமரணிக்கும்போது... - Page 2 Dமரணிக்கும்போது... - Page 2 Aமரணிக்கும்போது... - Page 2 Yமரணிக்கும்போது... - Page 2 Aமரணிக்கும்போது... - Page 2 Sமரணிக்கும்போது... - Page 2 Uமரணிக்கும்போது... - Page 2 Dமரணிக்கும்போது... - Page 2 Hமரணிக்கும்போது... - Page 2 A
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 12:15 pm

/காதல் நிறைந்த வரிகள்... அனைவரும் எதிர் பார்க்கும் வரம் மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196//

உண்மைதான்.. மிக்க நன்றி Jotheshre



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 12:18 pm

[quote="உதயசுதா"]காதலனாகிய கணவனை விரும்பும் யாரும் நீங்கள் கேட்டதைதானே விரும்புவார்கள்.அருமையா இருக்கு மலிக்கா உங்கள் கவிதை .குஓட்டே

காதலன் கணவனாலும் கணவன் காதலனானாலும் இந்நிலையையே விரும்பும் மனம்.

மிக்க நன்றி சுதாக்கா.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 5:08 pm

[ மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196பிளேடு பக்கிரி"]அருமையாக இருக்கிறது மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.பிளேடு பக்கிரி.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 5:10 pm

Manik wrote:அச்சோ ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க அக்கா சூப்பர் உங்களின் உன்னவர் ரொம்ப கொடுத்து வச்சவர் மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196


மெய்யாலுமா மாணிக். கொடுத்துவைத்தது நாந்தான் என்னவர் கிடைக்க.

மிகுந்த மகிழ்ச்சி தங்களின் அன்பான கருத்துக்களுக்கு.மிக்க நன்றி மாணிக்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 6:50 pm

malikka wrote:உனக்காகவே நானென்று
என்னை நீ

உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்

சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்கவும்
வரம்கேட்டாய்
நமதன்பின்
வெளிப்பாடாய்

நம் வாரிசுகளின்
வரம்கேட்டாய்

எந்தத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


என்னவனே!
எனக்கு வரமாக கிடைத்தவனே!
எனக்காக ஒருவரம்
இறைவனிடம் கேட்பாயா!

என்விழிநீர்
உன்னைத்தழுவ

உன் மார்புக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...


இக்கவிதைதான் எனக்கு இலங்கை காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள் கைகளால் விருது வாங்க காரணமாக அமைந்தது..

மரணிக்கும்போது... - Page 2 Moz-screenshot

நேசித்தவன் மடியிலேயே மரணிக்கும் அளவுக்கு உன்னவன் அளித்த அன்பில் திக்குமுக்காடி அன்பில் தொடங்கிய உறவு அன்பிலேயே கரைய நினைக்கும் காதல் என்றும் நீடித்து வாழ என் அன்பு பிரார்த்தனைகள் மலிக்கா.... விருது கிடைத்ததற்கும் என் அன்பு வாழ்த்துக்கள்பா....புரிதலோடு விட்டுக்கொடுத்து அனுசரித்து போகும் வாழ்க்கை என்றுமே இன்பமயமானதுப்பா.... அந்த சந்தோஷத்தை ஒவ்வொரு வரியிலும் காண்கிறேன்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணிக்கும்போது... - Page 2 47
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Mar 29, 2011 10:14 pm

:நல்வரவு:

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 9:13 am

மஞ்சுபாஷிணி wrote:
malikka wrote:உனக்காகவே நானென்று
என்னை நீ

உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்

சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்கவும்
வரம்கேட்டாய்
நமதன்பின்
வெளிப்பாடாய்

நம் வாரிசுகளின்
வரம்கேட்டாய்

எந்தத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


என்னவனே!
எனக்கு வரமாக கிடைத்தவனே!
எனக்காக ஒருவரம்
இறைவனிடம் கேட்பாயா!

என்விழிநீர்
உன்னைத்தழுவ

உன் மார்புக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...


இக்கவிதைதான் எனக்கு இலங்கை காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள் கைகளால் விருது வாங்க காரணமாக அமைந்தது..

மரணிக்கும்போது... - Page 2 Moz-screenshot

//நேசித்தவன் மடியிலேயே மரணிக்கும் அளவுக்கு உன்னவன் அளித்த அன்பில் திக்குமுக்காடி அன்பில் தொடங்கிய உறவு அன்பிலேயே கரைய நினைக்கும் காதல் என்றும் நீடித்து வாழ என் அன்பு பிரார்த்தனைகள் மலிக்கா.... விருது கிடைத்ததற்கும் என் அன்பு வாழ்த்துக்கள்பா....புரிதலோடு விட்டுக்கொடுத்து அனுசரித்து போகும் வாழ்க்கை என்றுமே இன்பமயமானதுப்பா.... அந்த சந்தோஷத்தை ஒவ்வொரு வரியிலும் காண்கிறேன்....
//


அன்பின் அக்கா.
என்பிறப்பிற்காக வரம் கேட்டவ[ர்]ன்தான் என்னவன்.
அன்றிலிருந்து இன்றுவரை அதே அன்போடும் பாசத்தோடும் கடுகளவும் குறையாமல் இருக்கிறா[ர்]ன். விட்டுக்கொடுத்துக்கொள்கிறோம் எதுவென்றபோதும் அதன் பலன் குடும்ப நிம்மதி.அதன் வெளிப்பாடுதான் நான் கவிதைகள் எழுதுவதற்கான காரணமே.

தாங்களின் பாசம் நிறைந்த கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த பிராத்தனைக்கும் என்மனமார்ந்த நன்றிகள் மஞ்சுக்கா..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 9:14 am

thendral25 wrote:

வரவேற்றமைக்கு நன்றி...



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக