புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_m10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10 
72 Posts - 53%
heezulia
கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_m10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_m10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_m10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_m10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_m10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_m10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_m10கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 7:16 pm

கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை High310

புதுடெல்லி: கருவை கலைத்துக் கொள்வதும் குழந்தை பெற்றுக் கொள்வதும் பெண்களின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது. பஞ்சாப் சண்டிகரை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பிணி ஆனார். “அவருக்கு 9 வயது சிறுமியின் மனவளர்ச்சி தான் இருக்கிறது அதனால், அவருக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி சதாசிவம், பி.எஸ். சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கருக் கலை ப்பு செய்ய கடந்த ஜூலை 21ம் தேதி அனுமதி தர நீதிமன்றம் மறுத்தது. அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு: ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்வதோ அல்லது அவள் குழந்தை பெற்றுக் கொள்வதை தடை செய்வதோ அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் ஆகும். தனிமை, கவுரவம், கற்பு ஆகியவற்றுடன் இருப்பதற்கு ஒரு பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. 1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு (எம்.டி.பி.) சட்டத்தில் கருவை கலைப்பதற்கான நிபந்தனைகள் கூறப்பட்டு உள்ளன.

அந்த சட்டப்படி 18 வயது நிரம்பாத பெண்களுக்கும் 18 வயது நிரம்பினாலும் மனநிலை சரியில்லாத பெண்களுக்கும் அவர்களது காப்பாளரின் கையெழுத்து இல்லாமல் கருக்கலைப்பு செய்ய முடியாது. கர்ப்பிணியின் சம்மதம் இல்லாமல் கரு கலைக்க முடியாது. அரசியல் சட்டம் 21வது பிரிவின்படி சந்ததி உருவாக்கும் உரிமை என்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம். ஒரு பெண் அவருடைய சந்ததியை உருவாக்கவும் செய்யலாம். அழிக்கவும் செய்யலாம். எனவே சந்ததி உருவாக்கத்தில் பெண்களுக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்க முடியாது.

அதே போல உடல் உறவுக்கு மறுக்கவும் குடும்பக் கட்டுப்பாடு முறையை ஏற்க மறுக்கவும் பெண்களுக்கு உரிமை உண்டு. அதே போல பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு முறைகளை பின்பற்றவும் ஒரு கருவை முழுமையாக வளர்த்து குழந்தையாக பெற்று வளர்க்கவும் உரிமை உண்டு. எனவே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பலவந்தமாக குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையோ கருகலைப்போ செய்வது ஜனநாயக விரோதம் ஆகும். மனநோய் அடுத்த தலை முறைக்கும் பரவும் என்று கூறுவது முட்டாள்தனமான வாதம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 7:18 pm

aiyooooo

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 7:21 pm

மகிழ்ச்சி

சபாஷ் ..சரியான முடிவு.. இதனால் பல பெண்கள் சந்தோஷமாய் இருப்பது நிச்சயம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 7:25 pm

இனி நாம தலையில துண்டப்போட்டுக்க வேண்டியதுதான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 7:27 pm

ruban1 wrote:இனி நாம தலையில துண்டப்போட்டுக்க வேண்டியதுதான்

இதில் ஆண்கள் வருத்தப் பட என்ன இருக்கிறது! சட்டரீதியான கருக்கலைப்புகள் அவசியம் அனுமதிக்கப் பட வேண்டும்! இதனால் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நம்பிக்கை பெற்றவர்களாக வாழ்வார்கள்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 7:30 pm

ஆனால் இதில் சமுதாய சிர்கேடு ஏற்படாதா பெரியப்பு கணவன் விருப்பமில்லாமல் இவ்வாறு செய்ய முன்வந்தால் குடும்பத்துக்குள் பிரிவுகள் ஏற்ப்படும் அல்லவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 7:35 pm

கணவன் விருப்பம் இங்கு முக்கியமல்ல! எந்தப் பெண்ணும் குழந்தை வேண்டாம் என்று கூறமாட்டாள். ஆனால் கருவுற்ற பெண், அக்கருவில் குறையிருப்பதை அறிந்தோ, குழந்தை பெற்ற சில மாதங்களிலே மீண்டும் கருவுற்றால் அவளுக்கு கருக்கலைப்பு அவசியமாகிறது. ஆனால் இதுநாள் வரை இது இந்தியாவில் சட்ட விரோதமாக இருந்து வந்தது பரிதாபத்திற்குறியது! இனிதான் பெண்களுக்கு மகிழ்ச்சியான நாட்கள் ஆரம்பம். கணவனின் விருப்பத்தின் பேரில்தான் கருக்கலைப்பு என்றால், மனைவியின் அனுமதியுடந்தான் கணவன்மார்கள் .... வேண்டாம், இத்துடன் முடித்துக் கொள்கிறேன்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக