புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
prajai
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
176 Posts - 40%
ayyasamy ram
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
Guna.D
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_lcapதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_voting_barதிலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திலகமிடுவதின் அவசியம் என்ன?


   
   

Page 2 of 2 Previous  1, 2

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 6:25 pm

First topic message reminder :

[color=brown]


திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Ld243

திலகமிடுவது ஆத்மீக முன்னேற்றத்தின் சின்னம் என்பது பொது கருத்து.
பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணாக அமையும் பாகத்தில் தான் பொதுவாக பொட்டு வைக்கும் வழக்கம். குங்குமம், சந்தனம், திருநீர் என்பவை பொதுவாக திலகமிட பயன்படுதுகின்றனர்.

இந்து மத விசுவாசத்தின் பாகமாக திலகமிடுவதை கருதி வருகின்றனர். என்றாலும் இது மத விசுவாசத்துடன் சம்பந்தம் படாமலேயே ஒரு நபரில் நிச்சயமாக செல்வாக்கு செலுத்தவல்லது.
மனித உடலின் ஐந்தாவது திறன் மையமான நெற்றியின் மத்தியிலே பொட்டு வைப்பது வழக்கம். இந்த மையத்தில் பார்வையை பதிய வைத்தே தன்வயபடுத்தி மயங்க வைப்பது.

இம்மையத்தில் குங்குமம் அணியும் போது சூரியனின் கதிர்களில் அடங்கியிருக்கும் மருத்துவக்குணங்களை உறிஞ்சி எடுத்து மூளைக்குள் செலுத்தி விடுகின்றது.
பிரம்ம முகூர்த்ததில் சந்தனமும், விடியற்காலையில் குங்குமமும், மாலை பொழுதில் திருநீறும் அணிவது நரம்பு உறுதிக்கும் நோய் நிவாரணத்திர்க்கும் உத்தமம் என்று சூரிய ஒளியையும் மனித உடலையும் சம்பந்த படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சிகள் வெளிபடுத்தி உள்ளன.

சந்தனமும் விபூதியும் அணிய சில தனிப்பட்ட விதிமுறைகளும் பாரத கலாசாரமும் நம்மை கற்பிக்கிறது..

நெற்றியில் – ஓம் கேசவாயநமக..

கழுத்தில் – ஓம் புருஷோத்தமாய நமக..

இதயத்தில் – ஓம் வைகுண்டாய நமக..

நாபியில் – ஓம் நாராயண நமக..

பின்புறம் – ஓம் பத்மநாபாயா நமக..

இடது பக்கம் – ஓம் விஷ்ணவே நமக..

வலது பக்கம் – ஓம் வாமநாய நமக..

தலை உச்சியில் – ஓம் ஹ்ரிஷிகேசாய நமக..

பின் கழுத்தில் – ஓம் தமோதராய நமக..

என்று நினைவில் கொண்டு சந்தனம் அணிய வேண்டும்.

திருநீரை காலையில் நீரில் குழைத்தும், நடுப்பகலில் சந்தனம் சேர்த்தும் அணிய வேண்டும். மாலையில் உலர்ந்த திருநீரே அணியவும் என்று விதிமுறைகள் உள்ளன.





திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Power-Star-Srinivasan

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 8:07 pm

நன்றி மஞ்சுக்கா... அதிராக்கா




திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 28, 2011 9:07 pm

பயனுள்ள தகவல் நண்பா! இதுபோன்ற தகவல்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்!



திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 9:16 pm

சிவா wrote:பயனுள்ள தகவல் நண்பா! இதுபோன்ற தகவல்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்!

கண்டிப்பாக தல.. சிரி




திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Power-Star-Srinivasan
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 28, 2011 10:30 pm

நல்லதொரு தகவல்.
மேலும், நெற்றியில் 37 வகையான வர்மப் புள்ளிகள் உள்ளன. அதன் மையப் புள்ளியில் குங்குமம், விபூதி, சந்தனம்,ஸ்ரீசரணம் முதலியவை இடுவதன் மூலம் அந்த மையப் புள்ளியை உணர்வூட்டுகிறோம்.அது நேரிடையாக பிட்யூட்டரி நாளமில்லாச் சுரப்பியை தூண்டிவிட்டு நினைவாற்றல்,மூளை வளர்ச்சிப் போன்ற உடலுக்கு அத்யாவஸ்யமான காரியங்களை செவ்வனே செய்கிறது.

நாம் மூதாதையர்கள் செய்வித்த ஒவ்வொரு செயல்களுக்கும் உடலுக்கு நன்மை பயனளிக்கும் விஷயங்கள் அதிகம் உண்டு. நாம் அவைகளை கடைப் பிடித்தால் நமக்கு நன்மையே.
ரமணீயன்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 12:25 am

திரு நீறு அணிவதற்கு இன்னொரு விளக்கமும் சொல்வார்கள். நெற்றியில் நீர் கோர்த்துக்கொண்டு சைனஸிடிஸ் என்னும் பெரிய தலைவலியில் ( ஒற்றைத் தலைவலி ) கொண்டு விட்டு அவஸ்தைக்குள்ளாக்கும் நிலையைப் போக்க குளித்தவுடன் திருநீறு பூசினால் நெற்றிப்பகுதியில் நீர் சுற்றிக்கொள்ளாமல் பாதுகாக்கும் என்றும் சொல்வர்கள்.

வெள்ளைச் சுண்ணத்தால் ( நாமக்கட்டி) நாமம் இட்டுக்கொள்வதற்கும் இதே காரணம் கூறுவார்கள்.

அர்த்த முள்ள இந்து மதம் நூலில் கண்ணதாசன் நிறைய விஷயஙக்ளைப் பகிர்ந்துள்ளார். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் அது.

நன்றி லட்சுமணன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 29, 2011 10:06 am

திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 678642 சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 29, 2011 8:38 pm

இளவயதில் ஒரு நாள் காலை வேளை, 530 மணி , அருணோதய நேரம். மார்கழி மாதம். பனிக்காலம் . தொழிற்சாலை வேலை நிமித்தம் சைக்கிளில் பயணம். சாலை ஓரத்தில் வயதான முதியவர், 60/65 வயதிருக்கும்.அரையில் அளவான கோமணம். நடுங்கும் குளிரிலும் பதராத உடல். ஆச்சர்யபடும் நேரத்தில் நான் கண்ட ஒரு உண்மை. அவர் உடல் முழுதும் விபூதி ,விபூதி . அன்றுதான் விபூதியின் அருமையும் ,உண்மை குணமும் புரிந்து கொண்டேன்.
எனது ஜலதோஷதிற்கு /அருவி எனக் கொட்டும் என் நாசிக்கும் நான் கண்டு அறிந்த நிவாரிணி விபூதி. கையில் நீர் இட்டு குழைத்து மூக்கின் மேல் தடவ ,நீர் வாங்கி, குணம் ஆக்கும். என்ன, பார்க்கும் போது பபூன் மாதிரி காட்சி தரும்.ஆனால் குணம் உண்டு. நான் அனுபவித்து பலன் கண்டதால், இதை வெளி இடுகிறேன். வெட்கமாக இருந்தால், இரவு படுக்கும் போது உபயோகப் படுத்தலாம் . பலன் இருந்தால், அன்பு மலர் தாருங்கள்.

ரமணீயன்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Mar 29, 2011 9:27 pm

T.N.Balasubramanian wrote:இளவயதில் ஒரு நாள் காலை வேளை, 530 மணி , அருணோதய நேரம். மார்கழி மாதம். பனிக்காலம் . தொழிற்சாலை வேலை நிமித்தம் சைக்கிளில் பயணம். சாலை ஓரத்தில் வயதான முதியவர், 60/65 வயதிருக்கும்.அரையில் அளவான கோமணம். நடுங்கும் குளிரிலும் பதராத உடல். ஆச்சர்யபடும் நேரத்தில் நான் கண்ட ஒரு உண்மை. அவர் உடல் முழுதும் விபூதி ,விபூதி . அன்றுதான் விபூதியின் அருமையும் ,உண்மை குணமும் புரிந்து கொண்டேன்.
எனது ஜலதோஷதிற்கு /அருவி எனக் கொட்டும் என் நாசிக்கும் நான் கண்டு அறிந்த நிவாரிணி விபூதி. கையில் நீர் இட்டு குழைத்து மூக்கின் மேல் தடவ ,நீர் வாங்கி, குணம் ஆக்கும். என்ன, பார்க்கும் போது பபூன் மாதிரி காட்சி தரும்.ஆனால் குணம் உண்டு. நான் அனுபவித்து பலன் கண்டதால், இதை வெளி இடுகிறேன். வெட்கமாக இருந்தால், இரவு படுக்கும் போது உபயோகப் படுத்தலாம் . பலன் இருந்தால், அன்பு மலர் தாருங்கள்.

ரமணீயன்.

அப்படி வந்தால் நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் புன்னகை புன்னகை




திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக