ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திலகமிடுவதின் அவசியம் என்ன?

+5
Aathira
மஞ்சுபாஷிணி
அருண்
Manik
பிளேடு பக்கிரி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Empty திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by பிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 6:25 pm

First topic message reminder :

[color=brown]


திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Ld243

திலகமிடுவது ஆத்மீக முன்னேற்றத்தின் சின்னம் என்பது பொது கருத்து.
பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணாக அமையும் பாகத்தில் தான் பொதுவாக பொட்டு வைக்கும் வழக்கம். குங்குமம், சந்தனம், திருநீர் என்பவை பொதுவாக திலகமிட பயன்படுதுகின்றனர்.

இந்து மத விசுவாசத்தின் பாகமாக திலகமிடுவதை கருதி வருகின்றனர். என்றாலும் இது மத விசுவாசத்துடன் சம்பந்தம் படாமலேயே ஒரு நபரில் நிச்சயமாக செல்வாக்கு செலுத்தவல்லது.
மனித உடலின் ஐந்தாவது திறன் மையமான நெற்றியின் மத்தியிலே பொட்டு வைப்பது வழக்கம். இந்த மையத்தில் பார்வையை பதிய வைத்தே தன்வயபடுத்தி மயங்க வைப்பது.

இம்மையத்தில் குங்குமம் அணியும் போது சூரியனின் கதிர்களில் அடங்கியிருக்கும் மருத்துவக்குணங்களை உறிஞ்சி எடுத்து மூளைக்குள் செலுத்தி விடுகின்றது.
பிரம்ம முகூர்த்ததில் சந்தனமும், விடியற்காலையில் குங்குமமும், மாலை பொழுதில் திருநீறும் அணிவது நரம்பு உறுதிக்கும் நோய் நிவாரணத்திர்க்கும் உத்தமம் என்று சூரிய ஒளியையும் மனித உடலையும் சம்பந்த படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சிகள் வெளிபடுத்தி உள்ளன.

சந்தனமும் விபூதியும் அணிய சில தனிப்பட்ட விதிமுறைகளும் பாரத கலாசாரமும் நம்மை கற்பிக்கிறது..

நெற்றியில் – ஓம் கேசவாயநமக..

கழுத்தில் – ஓம் புருஷோத்தமாய நமக..

இதயத்தில் – ஓம் வைகுண்டாய நமக..

நாபியில் – ஓம் நாராயண நமக..

பின்புறம் – ஓம் பத்மநாபாயா நமக..

இடது பக்கம் – ஓம் விஷ்ணவே நமக..

வலது பக்கம் – ஓம் வாமநாய நமக..

தலை உச்சியில் – ஓம் ஹ்ரிஷிகேசாய நமக..

பின் கழுத்தில் – ஓம் தமோதராய நமக..

என்று நினைவில் கொண்டு சந்தனம் அணிய வேண்டும்.

திருநீரை காலையில் நீரில் குழைத்தும், நடுப்பகலில் சந்தனம் சேர்த்தும் அணிய வேண்டும். மாலையில் உலர்ந்த திருநீரே அணியவும் என்று விதிமுறைகள் உள்ளன.



திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down


திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Empty Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by பிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 8:07 pm

நன்றி மஞ்சுக்கா... அதிராக்கா



திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Empty Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by சிவா Mon Mar 28, 2011 9:07 pm

பயனுள்ள தகவல் நண்பா! இதுபோன்ற தகவல்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்!


திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Empty Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by பிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 9:16 pm

சிவா wrote:பயனுள்ள தகவல் நண்பா! இதுபோன்ற தகவல்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்!

கண்டிப்பாக தல.. சிரி



திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Empty Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by T.N.Balasubramanian Mon Mar 28, 2011 10:30 pm

நல்லதொரு தகவல்.
மேலும், நெற்றியில் 37 வகையான வர்மப் புள்ளிகள் உள்ளன. அதன் மையப் புள்ளியில் குங்குமம், விபூதி, சந்தனம்,ஸ்ரீசரணம் முதலியவை இடுவதன் மூலம் அந்த மையப் புள்ளியை உணர்வூட்டுகிறோம்.அது நேரிடையாக பிட்யூட்டரி நாளமில்லாச் சுரப்பியை தூண்டிவிட்டு நினைவாற்றல்,மூளை வளர்ச்சிப் போன்ற உடலுக்கு அத்யாவஸ்யமான காரியங்களை செவ்வனே செய்கிறது.

நாம் மூதாதையர்கள் செய்வித்த ஒவ்வொரு செயல்களுக்கும் உடலுக்கு நன்மை பயனளிக்கும் விஷயங்கள் அதிகம் உண்டு. நாம் அவைகளை கடைப் பிடித்தால் நமக்கு நன்மையே.
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Empty Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by கலைவேந்தன் Tue Mar 29, 2011 12:25 am

திரு நீறு அணிவதற்கு இன்னொரு விளக்கமும் சொல்வார்கள். நெற்றியில் நீர் கோர்த்துக்கொண்டு சைனஸிடிஸ் என்னும் பெரிய தலைவலியில் ( ஒற்றைத் தலைவலி ) கொண்டு விட்டு அவஸ்தைக்குள்ளாக்கும் நிலையைப் போக்க குளித்தவுடன் திருநீறு பூசினால் நெற்றிப்பகுதியில் நீர் சுற்றிக்கொள்ளாமல் பாதுகாக்கும் என்றும் சொல்வர்கள்.

வெள்ளைச் சுண்ணத்தால் ( நாமக்கட்டி) நாமம் இட்டுக்கொள்வதற்கும் இதே காரணம் கூறுவார்கள்.

அர்த்த முள்ள இந்து மதம் நூலில் கண்ணதாசன் நிறைய விஷயஙக்ளைப் பகிர்ந்துள்ளார். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் அது.

நன்றி லட்சுமணன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Empty Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by தாமு Tue Mar 29, 2011 10:06 am

திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 678642 சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Empty Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by T.N.Balasubramanian Tue Mar 29, 2011 8:38 pm

இளவயதில் ஒரு நாள் காலை வேளை, 530 மணி , அருணோதய நேரம். மார்கழி மாதம். பனிக்காலம் . தொழிற்சாலை வேலை நிமித்தம் சைக்கிளில் பயணம். சாலை ஓரத்தில் வயதான முதியவர், 60/65 வயதிருக்கும்.அரையில் அளவான கோமணம். நடுங்கும் குளிரிலும் பதராத உடல். ஆச்சர்யபடும் நேரத்தில் நான் கண்ட ஒரு உண்மை. அவர் உடல் முழுதும் விபூதி ,விபூதி . அன்றுதான் விபூதியின் அருமையும் ,உண்மை குணமும் புரிந்து கொண்டேன்.
எனது ஜலதோஷதிற்கு /அருவி எனக் கொட்டும் என் நாசிக்கும் நான் கண்டு அறிந்த நிவாரிணி விபூதி. கையில் நீர் இட்டு குழைத்து மூக்கின் மேல் தடவ ,நீர் வாங்கி, குணம் ஆக்கும். என்ன, பார்க்கும் போது பபூன் மாதிரி காட்சி தரும்.ஆனால் குணம் உண்டு. நான் அனுபவித்து பலன் கண்டதால், இதை வெளி இடுகிறேன். வெட்கமாக இருந்தால், இரவு படுக்கும் போது உபயோகப் படுத்தலாம் . பலன் இருந்தால், அன்பு மலர் தாருங்கள்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Empty Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by பிளேடு பக்கிரி Tue Mar 29, 2011 9:27 pm

T.N.Balasubramanian wrote:இளவயதில் ஒரு நாள் காலை வேளை, 530 மணி , அருணோதய நேரம். மார்கழி மாதம். பனிக்காலம் . தொழிற்சாலை வேலை நிமித்தம் சைக்கிளில் பயணம். சாலை ஓரத்தில் வயதான முதியவர், 60/65 வயதிருக்கும்.அரையில் அளவான கோமணம். நடுங்கும் குளிரிலும் பதராத உடல். ஆச்சர்யபடும் நேரத்தில் நான் கண்ட ஒரு உண்மை. அவர் உடல் முழுதும் விபூதி ,விபூதி . அன்றுதான் விபூதியின் அருமையும் ,உண்மை குணமும் புரிந்து கொண்டேன்.
எனது ஜலதோஷதிற்கு /அருவி எனக் கொட்டும் என் நாசிக்கும் நான் கண்டு அறிந்த நிவாரிணி விபூதி. கையில் நீர் இட்டு குழைத்து மூக்கின் மேல் தடவ ,நீர் வாங்கி, குணம் ஆக்கும். என்ன, பார்க்கும் போது பபூன் மாதிரி காட்சி தரும்.ஆனால் குணம் உண்டு. நான் அனுபவித்து பலன் கண்டதால், இதை வெளி இடுகிறேன். வெட்கமாக இருந்தால், இரவு படுக்கும் போது உபயோகப் படுத்தலாம் . பலன் இருந்தால், அன்பு மலர் தாருங்கள்.

ரமணீயன்.

அப்படி வந்தால் நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் புன்னகை புன்னகை



திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Empty Re: திலகமிடுவதின் அவசியம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?
» இருசக்கர வாகனக் காப்பீட்டின் அவசியம் என்ன?
» ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..!
» ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum