புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_lcapதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_voting_barதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_lcapதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_voting_barதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_lcapதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_voting_barதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_lcapதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_voting_barதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_lcapதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_voting_barதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_lcapதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_voting_barதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_lcapதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_voting_barதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_lcapதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_voting_barதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_lcapதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_voting_barதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_lcapதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_voting_barதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_lcapதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_voting_barதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_lcapதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_voting_barதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_lcapதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_voting_barதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_lcapதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_voting_barதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 28, 2011 4:30 pm

ஜெர்மனி நாட்டில் ஒருவர் தன் தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார். அவர் பெயரை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். 46 வயதான அவர் எந்த வேலையிலும் இல்லை. அவர் தன் தாயாருக்கு கிடைத்து வந்த பென்ஷனில் தான் வாழ்க்கை நடத்தி வந்தார். தாயார் இறந்த விட்டால், அவருக்கு சாப்பாட்டுக்கு வழியில்லை. இந்த நிலையில் அவர் தாயார் 2008-ம் ஆண்டு இறந்து விட்டார்.

தாயார் மரணத்தை வெளியில் சொன்னால் தாயாருக்கு வரும் பென்ஷன் நின்று போய்விடும் என்பதால், அதை அவர் மறைத்து விட்டார்.தாயாரின் உடலை அடக்கம் செய்தாலும் வெளியே தெரிந்து விடும் என்பதால் அவர் தாயார் உடலை தன் வீட்டிலேயே நாற்காலியில் கிடத்தி இருந்தார். அந்த உடலுடன் அவர் 3 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

போலீஸ் அதிகாரிகளுக்கு இது தெரிந்து போய் அவர்கள் அந்த வீட்டில் சோதனை போட்ட போது அவர் தாயார் உடலுடன் வசித்து வந்தது தெரியவந்தது. பிணத்தை அவர்கள் கைப்பற்றி அதை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.



தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Mar 28, 2011 4:34 pm

நான் தலைப்ப பார்த்தவுடன் மனுசன் தாய் மேல ரொம்ப பாசம் உள்ளவன்னு தப்பா நின்னைச்சுட்டேன். தாய் பாசம் இல்ல பென்சனுக்காக போட்ட வேசம்னு அப்புறம்தான் தெரியுது

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Mar 28, 2011 4:44 pm

சாகும் வரை பெற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்வார்கள்,
ஆனால் இவன் செத்தபிறகும் காப்பாற்றி இருக்கிறான்.
பெற்றோரின் பென்சனை!





தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 28, 2011 4:47 pm

பயம் பயம் பயம்



தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Uதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Dதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Yதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Sதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Uதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Dதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Hதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 28, 2011 6:33 pm

அது எப்படி 3 வருசம் அந்த உடல் அழுகாமலே இருந்துச்சா........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Mar 28, 2011 6:51 pm

நான் தலைப்ப பார்த்தவுடன் மனுசன் தாய் மேல ரொம்ப பாசம் உள்ளவன்னு தப்பா நின்னைச்சுட்டேன். தாய் பாசம் இல்ல பென்சனுக்காக போட்ட வேசம்னு அப்புறம்தான் தெரியுது. பயம்



தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Pதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Oதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Sதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Iதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Tதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Iதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Vதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Eதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Emptyதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Kதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Rதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Tதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Hதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Iதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Cதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் K
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 6:54 pm

ஐயோ இது என்ன கொடுமை.....

பென்ஷனுக்காக இப்படி ஒரு அவலமா சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 8:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 8:05 pm

ஐயோ இது என்ன கொடுமை.....

பென்ஷனுக்காக இப்படி ஒரு அவலமா தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் 56667



தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Tதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Hதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Iதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Rதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 28, 2011 10:13 pm

உழைத்து பிழைக்காத எவனும் நிம்மதியாக இருந்ததாய் சரித்திரம் கிடையாது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக