புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:14 pm
» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:22 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:27 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
by heezulia Today at 8:14 pm
» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:22 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:27 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
vista | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
Shivanya | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mini |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
vista |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகள் ...தொடர்கதை!?
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
தினம் தினம் வெளியாகும் விவாகரத்து செய்திகளும் கணவனைக் கொன்ற மனைவி, மனைவியைக் கொலை செய்த கணவன் பற்றிய செய்திகளும் இந்த சொற்றொடரைப் பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றன. எந்த உறவுமே தொடர்கதையாக நீடிக்காதோ என்ற சந்தேகம்தான் எழுகிறது.
சினிமா நட்சத்திரங்களின் திருமணச் செய்தி வந்த செய்தித்தாளை பழைய பேப்பர் கடையில் போடுவதற்குள் அவர்களுடைய விவாகரத்து செய்திகள் வந்துவிடுகின்றன. பிரபலங்கள் என்பதால் இவர்களின் வாழ்க்கையைப் பற்றி பலருக்கும் தெரிகிறது. வெளிச்சத்துக்கு வராமல் குடும்ப நல நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் வாழ்க்கையைக் கிடத்திவிட்டு தங்கள் பாதையில் பிரிந்து செல்லக் காத்திருப்பவர்கள் ஏராளம்.
இந்தப் பிரிவு ஒருபக்கம் என்றால் இன்னொருபக்கம் கொலைகள் சர்வசாதாரணமாகி விட்டன. காதலித்து மணம் முடித்த மனைவியைக் கொலை செய்துவிட்டு, நகைக்காக யாரோ கொலை செய்துவிட்டதாக நாடகமாடுகிறான் காதல் கணவன். காரணம், மனைவிக்கும் அவனுக்குமிடையே நடந்த குடும்பச் சண்டை!
அப்படியானால் இவர்களுடைய காதல் பொய்யா... காதலிக்கும்போது இவன் தன் பெற்றோரின் முக்கியத்துவத்தைப் பற்றி காதலியிடம் பேசவேயில்லையா... அல்லது, அந்தப் பெண் அப்போது எல்லாமே சரியென்று ஒப்புக் கொண்டு இப்போது மனம் மாறி சண்டை போட்டாளா...
கணவனின் ஆசையைப் புரிந்து கொள்ள முடியாத அந்தப் பெண்ணின் காதல் பொய்யா... பெற்றோரைத் திட்டினாள் என்ற ஒரே காரணத்துக்காகக் கொலை செய்யத் துணிகின்றான் என்றால் அவனுடைய காதலுக்கு என்ன பொருள்?
மெத்தப் படித்து வேலைபார்க்கும் இவர்களுடைய வாழ்க்கையில் என்ன கற்றுக் கொண்டார்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறதே... உன் பெற்றோரை விட்டுவிட்டு தனிக்குடித்தனம் வா... இல்லையென்றால் உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விஷம் வைத்துக் கொன்றுவிடுவேன் என்று அவள் சொல்வதும், அதைவிட உன்னைக் கொன்று விடுகிறேன் பார் என்று கணவன் செயலில் இறங்குவதும் நாம் இருப்பது கற்காலத்திலா என்ற கேள்வியை உண்டாக்குகின்றன. நாகரீகமடைந்த உலகத்தில் இவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள் என்ற கேள்வியே மிஞ்சுகிறது.
மதுரைப் பகுதியில் நடந்த இன்னொரு சம்பவம் வேதனையானது. திருமணம் ஆனவன் என்று தெரியாமலே ஒருவனைக் காதலித்த பெண், அவனையே கல்யாணமும் செய்துகொள்ள முடிவு எடுத்திருக்கிறாள். ஆனால், அவனோ பூங்காவுக்கு அழைத்துச் சென்று அவளை நாசப்படுத்தியதோடு, இன்னும் சில நண்பர்களுக்கும் காதலியை விருந்தாக்கி இருக்கிறான். இதற்கு இவர்கள் காதல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இன்னொருபக்கம் கள்ள உறவுகள் கொலைகளுக்குத் தூண்டுவது தினம் தினம் கேட்கும் செய்தியாகிவிட்டது. மதுரையில் ஒரு பெண் கள்ள உறவுக்குத் தடையாக இருந்த தன் மகனையே கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கொடூரமும் நடந்தது. இத்தனைக்கும் அந்த மகனுக்கு வயது 27... அந்தத் தாய்க்கு ஐம்பதை எட்டும் வயது! மகள்களுக்கெல்லாம் மணம் முடித்துக் கொடுத்து மகனுக்கும் மணம் முடித்து அந்த திருமணம் சிறப்பாக அமையாமல் போன வேதனையில் இருந்த மகனுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நிலையில் காதலுக்கு தடையாக இருந்தான் என்று மகனை வெட்டி வீசியிருக்கிறார்.
இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கும் தம்பதியைவிட, விவாகரத்து கேட்கும் தம்பதிகள் எவ்வளவோ மேல் என்று சொல்கிறார்கள். அதில் மட்டும் என்ன... உடலுக்கு பதிலாக மனதைக் கொல்கிறார்கள்... ஒருவருக்கு ஒருவர் புரிதல் இல்லாமல் முறுக்கிக் கொள்ளும்போதே அந்தக் காதலைக் கொன்று புதைத்து விட்டதாகத்தானே அர்த்தம்.
உயிரைக் கொல்லும் அதே கொடுமைதானே உணர்வுகளைக் கொல்வதும்! என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே..?!
உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
சினிமா நட்சத்திரங்களின் திருமணச் செய்தி வந்த செய்தித்தாளை பழைய பேப்பர் கடையில் போடுவதற்குள் அவர்களுடைய விவாகரத்து செய்திகள் வந்துவிடுகின்றன. பிரபலங்கள் என்பதால் இவர்களின் வாழ்க்கையைப் பற்றி பலருக்கும் தெரிகிறது. வெளிச்சத்துக்கு வராமல் குடும்ப நல நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் வாழ்க்கையைக் கிடத்திவிட்டு தங்கள் பாதையில் பிரிந்து செல்லக் காத்திருப்பவர்கள் ஏராளம்.
இந்தப் பிரிவு ஒருபக்கம் என்றால் இன்னொருபக்கம் கொலைகள் சர்வசாதாரணமாகி விட்டன. காதலித்து மணம் முடித்த மனைவியைக் கொலை செய்துவிட்டு, நகைக்காக யாரோ கொலை செய்துவிட்டதாக நாடகமாடுகிறான் காதல் கணவன். காரணம், மனைவிக்கும் அவனுக்குமிடையே நடந்த குடும்பச் சண்டை!
அப்படியானால் இவர்களுடைய காதல் பொய்யா... காதலிக்கும்போது இவன் தன் பெற்றோரின் முக்கியத்துவத்தைப் பற்றி காதலியிடம் பேசவேயில்லையா... அல்லது, அந்தப் பெண் அப்போது எல்லாமே சரியென்று ஒப்புக் கொண்டு இப்போது மனம் மாறி சண்டை போட்டாளா...
கணவனின் ஆசையைப் புரிந்து கொள்ள முடியாத அந்தப் பெண்ணின் காதல் பொய்யா... பெற்றோரைத் திட்டினாள் என்ற ஒரே காரணத்துக்காகக் கொலை செய்யத் துணிகின்றான் என்றால் அவனுடைய காதலுக்கு என்ன பொருள்?
மெத்தப் படித்து வேலைபார்க்கும் இவர்களுடைய வாழ்க்கையில் என்ன கற்றுக் கொண்டார்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறதே... உன் பெற்றோரை விட்டுவிட்டு தனிக்குடித்தனம் வா... இல்லையென்றால் உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விஷம் வைத்துக் கொன்றுவிடுவேன் என்று அவள் சொல்வதும், அதைவிட உன்னைக் கொன்று விடுகிறேன் பார் என்று கணவன் செயலில் இறங்குவதும் நாம் இருப்பது கற்காலத்திலா என்ற கேள்வியை உண்டாக்குகின்றன. நாகரீகமடைந்த உலகத்தில் இவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள் என்ற கேள்வியே மிஞ்சுகிறது.
மதுரைப் பகுதியில் நடந்த இன்னொரு சம்பவம் வேதனையானது. திருமணம் ஆனவன் என்று தெரியாமலே ஒருவனைக் காதலித்த பெண், அவனையே கல்யாணமும் செய்துகொள்ள முடிவு எடுத்திருக்கிறாள். ஆனால், அவனோ பூங்காவுக்கு அழைத்துச் சென்று அவளை நாசப்படுத்தியதோடு, இன்னும் சில நண்பர்களுக்கும் காதலியை விருந்தாக்கி இருக்கிறான். இதற்கு இவர்கள் காதல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இன்னொருபக்கம் கள்ள உறவுகள் கொலைகளுக்குத் தூண்டுவது தினம் தினம் கேட்கும் செய்தியாகிவிட்டது. மதுரையில் ஒரு பெண் கள்ள உறவுக்குத் தடையாக இருந்த தன் மகனையே கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கொடூரமும் நடந்தது. இத்தனைக்கும் அந்த மகனுக்கு வயது 27... அந்தத் தாய்க்கு ஐம்பதை எட்டும் வயது! மகள்களுக்கெல்லாம் மணம் முடித்துக் கொடுத்து மகனுக்கும் மணம் முடித்து அந்த திருமணம் சிறப்பாக அமையாமல் போன வேதனையில் இருந்த மகனுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நிலையில் காதலுக்கு தடையாக இருந்தான் என்று மகனை வெட்டி வீசியிருக்கிறார்.
இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கும் தம்பதியைவிட, விவாகரத்து கேட்கும் தம்பதிகள் எவ்வளவோ மேல் என்று சொல்கிறார்கள். அதில் மட்டும் என்ன... உடலுக்கு பதிலாக மனதைக் கொல்கிறார்கள்... ஒருவருக்கு ஒருவர் புரிதல் இல்லாமல் முறுக்கிக் கொள்ளும்போதே அந்தக் காதலைக் கொன்று புதைத்து விட்டதாகத்தானே அர்த்தம்.
உயிரைக் கொல்லும் அதே கொடுமைதானே உணர்வுகளைக் கொல்வதும்! என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே..?!
உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
உண்மைதான் இன்றைய நாகரிக உலகில் பல சவால்களைச் சந்திக்கவேண்டி உள்ளது அதில் முக்கியமானது இது என்னை சுற்றி உள்ளவர்களிலேயே பலர் இதில் பாதிக்கப்பட்டுள்ளதை நான் அறிகிறேன் எங்கெல்லாம் இவர்கள் இப்படியோ
இதைப் பார்த்துப்பார்த்தே எனக்கு கலியாண ஆசை பாய் விட்டது எனக்கு வரும் மனைவியும் அப்படி இருந்துவிட்டால் என்ற பயமே இதே பிரச்சனைதான் பெண்களுக்கும்
எல்லம் புரிந்துணர்வு என்ற ஒன்று இல்லாததன் காரணமே அத்துடன் முக்கியம் ஈகோ இவை தான் நான் கண்ட அதிக காரணங்கள்
இதைப் பார்த்துப்பார்த்தே எனக்கு கலியாண ஆசை பாய் விட்டது எனக்கு வரும் மனைவியும் அப்படி இருந்துவிட்டால் என்ற பயமே இதே பிரச்சனைதான் பெண்களுக்கும்
எல்லம் புரிந்துணர்வு என்ற ஒன்று இல்லாததன் காரணமே அத்துடன் முக்கியம் ஈகோ இவை தான் நான் கண்ட அதிக காரணங்கள்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ரொம்ப சரியா சொன்னீங்க..ரொம்ப சரி
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|