புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !
Page 1 of 1 •
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
“நாட்டின் மீது ஆட்சியாளர்கள் மட்டும்
அக்கறை கொண்டால் போதாது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாட்டின் நலனில் அக்கறை
எடுத்துக் கொள்ளவேண்டும்” என்று உலக நாடுகளிடம் இந்தியா வாங்கியுள்ள
கடனில் தனது பங்களிப்பு 5000 ரூபாயை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி
வைத்த திருச்சி காந்தி மார்க்கெட் மூட்டை தூக்கும் தொழிலாளி
முத்துராமலிங்கம் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுக்கு முன் நடிகர் விஜய்
நடித்து வெளிவந்த தமிழன் திரைப் படத்தில் உலக நாடுகளிடம் இந்தியா
வாங்கியுள்ள கடனுக்கு ஒவ்வொரு இந்தியரும் செலுத்த
வேண்டிய கடன் தொகையை கணக்கிட்டு நடிகர் விஜய் நாட்டின் பிரதமருக்கு பணம்
அனுப்புவது போல் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. ” நிழலில்’ வந்த சினிமா
காட்சியை நிஜமாக்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த ஒருவர் உலக நாடுகளிடம்
இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையில் தனது பங்களிப்புக்கான தொகையை இந்திய
பிரதமருக்கு “டிடி’யாக அனுப்பி வைத்துள்ளார். அவர் பெரும் பணக்காரரோ
அரசுப்பணியில் உள்ளவரோ நன்கு படித்தவரோ தனியார் நிறுவன ஊழியரோ அல்ல.
தினமும் காலை முதல் மாலை வரை மூட்டை தூக்கினால் தான் தனது குடும்பத்தின்
வயிற்றுப்பசியை போக்க முடியும் என்ற வறுமை நிலையில் வாடும் சாதாரண மூட்டை
தூக்கும் தொழிலாளி முத்துராமலிங்கம் தான் அவர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பொந்தம்புளி என்ற கிராமத்தைச் சேர்ந்த
முத்துராமலிங்கம் (31) கடந்த 2006ம் ஆண்டில் பிழைப்புக்காக திருச்சி
வந்தார். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள முத்துராமலிங்கம் இங்குள்ள காந்தி
மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் பணி செய்து தனது மனைவி மாலதி (28)
குழந்தைகள் சாய் வசந்தன் (5) மாதேஸ்வரன் (3) மற்றும் ஒரு மாத கைக்குழந்தை
ஆகியோரை காப்பாற்றி வருகிறார். இவர் சிறுவயது முதலே நாட்டுக்கு ஏதாவது
செய்யவேண்டும் என்ற உணர்வுடன் இருந்துள்ளார். அந்த உணர்வு மேலோங்க கடந்த மே
8ம் தேதி தனது மூட்டை தூக்கும் சம்பாத்தியத்தில் குடும்பத்தின் தேவைக்கு
போக சிறுக சிறுக சேமித்து வைத்த 5000 ரூபாயை வங்கியில் “டிடி’ எடுத்து உலக
நாடுகளிடம் இந்தியா வாங்கியுள்ள கடனில் தனது பங்கை அனுப் பியுள்ளதாக கடிதம்
எழுதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்துள் ளார். இந்தியாவின்
கடன் தொகையை திருப்பிச் செலுத்த தனியாக எந்த கணக்கும் இல்லை என்பதால்
பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு முத்துராமலிங்கம் அனுப்பியுள்ளார். அப்போது
அவர் அனுப்பிய பணத்தை பிரதமரின் நிவாரண நிதியில் சேர்த்து விட்டதாகவும்
இந்த நிதிக்கு தனது பங்களிப்பை செலுத்திய முத்துராமலிங்கத்துக்கு நன்றி
தெரிவித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப் பய கடிதம் கடந்த 15ம் தேதி
லோடுமேன் முத்துராமலிங்கத்தின் கையில் கிடைத்துள்ளது.
முத்துராமலிங்கம் இதுகுறித்து கூறியதாவது:
தாய்நாட்டின் மீது ஆட்சியாளர் களுக்கு மட்டும் அக்கறை இருக்க வேண்டும்
என்பது கிடையாது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தாய் நாட்டின் மீது அக்கறை
இருக்க வேண்டும். அந்த அக்கறையை நாட்டின் மீது பற்றை ஒவ்வொரு
இந்தியரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அன்றாடம் வேலை
செய்து பிழைப்பு நடத்தி வரும் நான் உலக நாடுகளில் இந்தியா வாங்கியுள்ள
கடனுக்கு என்னுடைய பங்களிப்பை பிரதமருக்கு அனுப்பினேன். ஆனால் அந்த பணம்
பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது வருத் தம் அளிக்கிறது.
ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் பொருளாதார நிலை தாய் நாடு எந்த சூழ்நிலையில்
உள்ளது என்ற விழிப்புணர்வு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பணம்
அனுப்பினேன். வேறு எந்த நோக்கமும் கிடையாது. என்னுடைய செயலால் சிலருக்கு
கூட நாட்டின் மீது பற்று ஏற்பட்டால் மிகவும் சந்தோஷமடைவேன். இவ்வாறு
முத்துராமலிங்கம் கூறினார்.
அன்புடன் லக்ஷ்மண்
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
தமிழன் படம் பார்த்து நல்ல முயற்சி
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
[quote="ramesh.vait"]தமிழன் படம் பார்த்து நல்ல முயற்சி குஓட்டே
ஆம் நண்பரே!!!
தமிழன் போன்ற படங்கள் வெளியாவது வெகுவாக குறைந்து விட்டது....
ஆம் நண்பரே!!!
தமிழன் போன்ற படங்கள் வெளியாவது வெகுவாக குறைந்து விட்டது....
அன்புடன் லக்ஷ்மண்
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
திருடன பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ...உதயசுதா wrote:இவரு உழைத்து சம்பாதிச்ச பணம் எடுக்கும் உதவ போறதில்லை,மத்திய அரசுல இருக்கற கொள்ளைக்காரங்களை தவிர.
ஆனா இவர பார்த்து கொள்ளை அடிக்கும் நபர்கள் திருந்தினால் நாட்டுக்கே விடிவு காலம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இந்தியாவுக்கு கடன் இருக்கா நு கேட்டாலும் கேட்பார் நம்ம பிரதமர்!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்னும் சிலபேர் இந்தியாவை நேசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்
Similar topics
» கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து தலைவர்
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
» வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
» ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
» அமெரிக்க இந்தியர்கள் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.16 ஆயிரம் கோடி
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
» வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
» ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
» அமெரிக்க இந்தியர்கள் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.16 ஆயிரம் கோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|