புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உரிச்சு காட்டுறதிலேயே குறி: பானு குமுறல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தாமிரபரணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கேரள வரவான பானு.
பானு அந்த படத்தில் போட்ட ஆட்டம் தமிழ் ரசிகர்களின் நாடி நரம்பெல்லாம் புடைக்கும் அளவுக்கு இருந்தது. நயன்தாரா முகச்சாயலுடன் இருக்கிறார்.
அவரைப் போலவே முன்னணி இடத்தை பிடிப்பார் என்றெல்லாம் போற்றிக் கொண்டிருந்த வேளையில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.
அதன் பிறகு தலைகாட்டிய ஒன்றிரண்டு படங்களும் அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை. ஏன்? என்ற கேள்வியை பானுவிடம் கேட்டால் குடும்ப பிரச்னைதாங்க முழுக்காரணமும் என்கிறார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், தாமிரபரணியில் நான் நடிக்கும் போது 9ம் வகுப்பு தான் படிச்சிட்டு இருந்தேன். என்னை கைட் பண்ண ஆளே இல்லை. அந்த நேரத்தில்தான் என்னோட அப்பா தாறுமாறா சம்பளம் கேட்டு வந்த வாய்ப்பையெல்லாம் விரட்டியடிச்சார்.
அப்படியே தப்பி தவறி அவரு கேட்ட சம்பளத்தை கொடுக்க முன் வந்த படங்கள் எல்லாம் என்னை உரிச்சு காட்டுறதிலேயே குறியா இருந்துச்சு.
சும்மா பட்டினி கிடந்தாலும் கிடப்பேனே தவிர, அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்னு ஒதுங்கிட்டேன். ரொம்ப நாள் கழிச்சு அழகர் மலையில் நடிக்கிற வாய்ப்பு கொடுத்தார் நடிகர் ஆர்.கே. அப்படியே மெல்ல மெல்ல மீண்டும் நடிக்க வந்துட்டேன்.
இனிமே தமிழ்சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பேன். ஏன்னா என்னோட அப்பா இப்போது எங்களோட இல்லை. அவரை வீட்டை விட்டே அனுப்பிட்டோம், என்று கூறியுள்ளார் பானு
விடுப்பு
பானு அந்த படத்தில் போட்ட ஆட்டம் தமிழ் ரசிகர்களின் நாடி நரம்பெல்லாம் புடைக்கும் அளவுக்கு இருந்தது. நயன்தாரா முகச்சாயலுடன் இருக்கிறார்.
அவரைப் போலவே முன்னணி இடத்தை பிடிப்பார் என்றெல்லாம் போற்றிக் கொண்டிருந்த வேளையில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.
அதன் பிறகு தலைகாட்டிய ஒன்றிரண்டு படங்களும் அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை. ஏன்? என்ற கேள்வியை பானுவிடம் கேட்டால் குடும்ப பிரச்னைதாங்க முழுக்காரணமும் என்கிறார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், தாமிரபரணியில் நான் நடிக்கும் போது 9ம் வகுப்பு தான் படிச்சிட்டு இருந்தேன். என்னை கைட் பண்ண ஆளே இல்லை. அந்த நேரத்தில்தான் என்னோட அப்பா தாறுமாறா சம்பளம் கேட்டு வந்த வாய்ப்பையெல்லாம் விரட்டியடிச்சார்.
அப்படியே தப்பி தவறி அவரு கேட்ட சம்பளத்தை கொடுக்க முன் வந்த படங்கள் எல்லாம் என்னை உரிச்சு காட்டுறதிலேயே குறியா இருந்துச்சு.
சும்மா பட்டினி கிடந்தாலும் கிடப்பேனே தவிர, அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்னு ஒதுங்கிட்டேன். ரொம்ப நாள் கழிச்சு அழகர் மலையில் நடிக்கிற வாய்ப்பு கொடுத்தார் நடிகர் ஆர்.கே. அப்படியே மெல்ல மெல்ல மீண்டும் நடிக்க வந்துட்டேன்.
இனிமே தமிழ்சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பேன். ஏன்னா என்னோட அப்பா இப்போது எங்களோட இல்லை. அவரை வீட்டை விட்டே அனுப்பிட்டோம், என்று கூறியுள்ளார் பானு
விடுப்பு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தொழில் ண முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும் அட்ஜஸ்ட் பண்ணி போமா பானு!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இவர் பெரிய நடிகையாவதற்கு அப்பாவை விரட்டியடித்துவிட்டார் சபாஷ் இதுவல்லவோ உண்மையான பாசம்...... கேட்டுக்குங்க நண்பர்களே இது போன்று இல்லாமல் தாய் தந்தைக்கு மதிப்பு கொடுத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்........
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்பானா கொஞ்சம் கண்டிசனா இருப்பாங்க எந்த ஒரு அப்பாவும் தன் மகள் இழிவுபட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். பொறுப்பான அப்பாவா இருந்திருப்பாங்க அது பானுவுக்கு பிடிச்சிருக்காது. நம்ம பெரிய நடிகையா மாறனும்னு நினைச்சா இந்த அப்பா நம்மள தடுக்குறாரேன்னு வீட்டை விட்டே விரட்டிட்டாங்க. ரொம்ப கேவளமா திட்டனும் வருது இது பொது இடங்கிரதுனால விடுறேன்
நல்ல அப்பாவா இருந்திருந்தா சினிமா துறைக்கு...அதுவும் ஒன்பதாம் வகுப்புManik wrote:அப்பானா கொஞ்சம் கண்டிசனா இருப்பாங்க எந்த ஒரு அப்பாவும் தன் மகள் இழிவுபட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். பொறுப்பான அப்பாவா இருந்திருப்பாங்க அது பானுவுக்கு பிடிச்சிருக்காது. நம்ம பெரிய நடிகையா மாறனும்னு நினைச்சா இந்த அப்பா நம்மள தடுக்குறாரேன்னு வீட்டை விட்டே விரட்டிட்டாங்க. ரொம்ப கேவளமா திட்டனும் வருது இது பொது இடங்கிரதுனால விடுறேன்
படிக்கும் தன் பெண்ணைக் கூட்டிட்டு வந்திருப்பாரா... யோசிங்க மணி... எல்லாம் மணிக்காக....
பணத்திற்காக பெண்ணை விற்கும் கேவலமான அப்பாக்கள் (ஆண்கள்)உள்ளனர்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நீங்களும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க அக்கா யாரும் தேடிப்போயி சினிமாவுல விழுகுறதில்ல டைரக்டர்ஸ் தான் சில பேரை தேர்ந்தெடுக்கிறாங்க இன்னும் பல லட்சம் பெண்கள் சினிமாவில் நடிக்க காத்திருக்கும் போது இவங்கள மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கனும் விருப்பம் இல்லைனா இல்லைனு சொல்லிருக்கலாம்ல பானு அப்பறம் ஏன் நடிக்கனும் அதுவும் இப்ப பேட்டிய பாருங்க தான் ஒரு சிறந்த நடிகையா வரனும் அதை தடுக்க நினைக்கிறார் அப்பான்னு சொல்லியிருக்காங்க........
மீனா கூட குழந்தைப் பருவத்தில் இருந்தே நடிக்கிறாங்க அதுக்காக அவங்க ஒன்னும் வருத்தப்படலையே பணம் தான் முக்கியம் அது எல்லாருக்கும் இருக்கு அக்கா....... அவ்வளவு ஏன் நம்ம வாழ்க்கைல எது முக்கியம்னு பாருங்க அக்கா பணமா ? பாசமா ன்னு பாத்தா முதல்ல பணம் அப்பறம் தான் பாசம்னு சொல்லுவாங்க .........
என்னதான் அப்பா பணத்துக்காக ஆசைப்பட்டாலும் அப்பாவை வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்ற அளவுக்கு பானு நடந்துக்கலாமா அக்கா....... நம்ம பையனோ பொன்னோ நல்லா சம்பாதிக்கனும் நல்ல இடத்துக்கு முன்னேறனும்னு எந்த அப்பாவுக்குத்தான் ஆசை இருக்காது..................
மீனா கூட குழந்தைப் பருவத்தில் இருந்தே நடிக்கிறாங்க அதுக்காக அவங்க ஒன்னும் வருத்தப்படலையே பணம் தான் முக்கியம் அது எல்லாருக்கும் இருக்கு அக்கா....... அவ்வளவு ஏன் நம்ம வாழ்க்கைல எது முக்கியம்னு பாருங்க அக்கா பணமா ? பாசமா ன்னு பாத்தா முதல்ல பணம் அப்பறம் தான் பாசம்னு சொல்லுவாங்க .........
என்னதான் அப்பா பணத்துக்காக ஆசைப்பட்டாலும் அப்பாவை வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்ற அளவுக்கு பானு நடந்துக்கலாமா அக்கா....... நம்ம பையனோ பொன்னோ நல்லா சம்பாதிக்கனும் நல்ல இடத்துக்கு முன்னேறனும்னு எந்த அப்பாவுக்குத்தான் ஆசை இருக்காது..................
[quote="Manik"]நீங்களும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க அக்கா யாரும் தேடிப்போயி சினிமாவுல விழுகுறதில்ல டைரக்டர்ஸ் தான் சில பேரை தேர்ந்தெடுக்கிறாங்க இன்னும் பல லட்சம் பெண்கள் சினிமாவில் நடிக்க காத்திருக்கும் போது இவங்கள மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கனும் விருப்பம் இல்லைனா இல்லைனு சொல்லிருக்கலாம்ல பானு அப்பறம் ஏன் நடிக்கனும் அதுவும் இப்ப பேட்டிய பாருங்க தான் ஒரு சிறந்த நடிகையா வரனும் அதை தடுக்க நினைக்கிறார் அப்பான்னு சொல்லியிருக்காங்க........
மீனா கூட குழந்தைப் பருவத்தில் இருந்தே நடிக்கிறாங்க அதுக்காக அவங்க ஒன்னும் வருத்தப்படலையே பணம் தான் முக்கியம் அது எல்லாருக்கும் இருக்கு அக்கா....... அவ்வளவு ஏன் நம்ம வாழ்க்கைல எது முக்கியம்னு பாருங்க அக்கா பணமா ? பாசமா ன்னு பாத்தா முதல்ல பணம் அப்பறம் தான் பாசம்னு சொல்லுவாங்க .........
//அவ்வளவு ஏன் நம்ம வாழ்க்கைல எது முக்கியம்னு பாருங்க
அக்கா பணமா ? பாசமா ன்னு பாத்தா முதல்ல பணம் அப்பறம் தான் பாசம்னு
சொல்லுவாங்க .........//
சோ நீங்களே ஒத்துக்கிறீங்க.... பணத்துக்கு அப்பரம்தான் பாசம் என்று...
ஒன்பதாம் வகுப்பில் அந்தப் பெண் தீர்மானிச்சிருக்காது சினிமாவில் நடிக்க. கண்டிப்பாக அப்பாதான் தீர்மானிச்சு இருக்காரு. எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகள் வந்தாலும் வேண்டாம்னு அப்பா ஒதுக்கி இருந்திருக்கலாமே... டைரக்டர் வந்து கேட்டாலும் என் பெண் சினிமாவுல எல்லாம் நடிக்க மாட்டானு ஆயிரக்கணக்கான அப்பாக்கள் சொல்றாங்கல்ல.. அதுமாதிரி இவரும் சொல்லி இருக்கலாமே..இல்லையே...
இப்ப அந்தப் பொண்ணு புகழ் என்ற ருசி கண்ட பூனை.. இப்பவும் அப்பா பணம் அதிகம் கேட்டு அந்தப் பெண்ணின் வாய்ப்புகளைக் குறைச்சா... அப்பாவா இருந்தா என்ன? (புகழ் என்பது ஒரு போதை.. அது பழகிட்டா விடாது.. எந்தத் துறையாக இருந்தாலும்....
மீனா கூட குழந்தைப் பருவத்தில் இருந்தே நடிக்கிறாங்க அதுக்காக அவங்க ஒன்னும் வருத்தப்படலையே பணம் தான் முக்கியம் அது எல்லாருக்கும் இருக்கு அக்கா....... அவ்வளவு ஏன் நம்ம வாழ்க்கைல எது முக்கியம்னு பாருங்க அக்கா பணமா ? பாசமா ன்னு பாத்தா முதல்ல பணம் அப்பறம் தான் பாசம்னு சொல்லுவாங்க .........
//அவ்வளவு ஏன் நம்ம வாழ்க்கைல எது முக்கியம்னு பாருங்க
அக்கா பணமா ? பாசமா ன்னு பாத்தா முதல்ல பணம் அப்பறம் தான் பாசம்னு
சொல்லுவாங்க .........//
சோ நீங்களே ஒத்துக்கிறீங்க.... பணத்துக்கு அப்பரம்தான் பாசம் என்று...
ஒன்பதாம் வகுப்பில் அந்தப் பெண் தீர்மானிச்சிருக்காது சினிமாவில் நடிக்க. கண்டிப்பாக அப்பாதான் தீர்மானிச்சு இருக்காரு. எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகள் வந்தாலும் வேண்டாம்னு அப்பா ஒதுக்கி இருந்திருக்கலாமே... டைரக்டர் வந்து கேட்டாலும் என் பெண் சினிமாவுல எல்லாம் நடிக்க மாட்டானு ஆயிரக்கணக்கான அப்பாக்கள் சொல்றாங்கல்ல.. அதுமாதிரி இவரும் சொல்லி இருக்கலாமே..இல்லையே...
இப்ப அந்தப் பொண்ணு புகழ் என்ற ருசி கண்ட பூனை.. இப்பவும் அப்பா பணம் அதிகம் கேட்டு அந்தப் பெண்ணின் வாய்ப்புகளைக் குறைச்சா... அப்பாவா இருந்தா என்ன? (புகழ் என்பது ஒரு போதை.. அது பழகிட்டா விடாது.. எந்தத் துறையாக இருந்தாலும்....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|