புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க காதல்
Page 1 of 1 •
மலை 6 மணிக்கு W.T.C யிலே இருந்து ரயிலை பிடிக்க அலுவலகத்திலே இருந்து
அவசமாக கிளம்பினேன்,கட்டுகடங்கா ௬ட்டத்திருக்கு நடுவிலே ரயிலில் எனக்கும்
ஒரு இடம் கிடைத்து உட்கார, என் பக்கத்திலே சிறிது நேரத்திலே ஒரு வடக்கூர்
அண்ணாச்சி வந்து உட்கார்ந்தார்.கொஞ்ச நேரத்திலே அழகான வடக்கூர்காரி உள்ளே
வந்தாள், அவளை பார்த்து கொண்டு இருக்கும் போதே பக்கத்திலே இருந்த
அண்ணாச்சி அவளை பெயர் சொல்லி அழைத்தான். அவளும் கை கட்டி விட்டு இவர்
பக்கத்திலே வந்து உட்கார்ந்தாள்.ரெண்டு பெரும் குசலம் விசாரிச்சி
கிட்டாங்க.அதற்குள் ரயிலில் ஏறிய வெள்ளைக்கார ஜோடிகள் ரெம்ப நாணயமான
முறையிலே காதல் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.
அமெரிக்கா
வந்த புதுசிலே இப்படித்தான் இவங்க சபையிலே காதல் என்கிற பெயரில் கட்டி
பிடி விளையாடும் போது, நான் பட்டி காட்டு காரன் மிட்டாய் கடையை பார்த்தது
மாதிரி ஓசி படம் பார்ப்பேன்.நான் படம் பார்கிறேன்னு அவங்க எல்லாம்
கவலைப்பட்ட மாதிரி தெரியலை,ஆனா பக்கடா தின்பவனை விட்டு விட்டு என்னை
வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.அப்பத்தான் எனக்கும் தெரிந்தது இங்கே
ஓசி படம் காட்டினாலும்,கண்டுக்காம உன் வேலையத்தான் பார்க்கணும் வேடிக்கை
பார்க்க ௬டாதுன்னு.பால் வடியும் முகத்தோட இருக்கிற என் மாதிரி பச்சை
பிள்ளைக்கு எம்புட்டு சோதனை வருது.அதுக்கு அப்புறமா அவங்க ஆட்டத்தை நேரிலே
பார்க்க மாட்டேன், ரயில் கண்ணாடி வழியத்தான் பார்ப்பேன்.
வெள்ளையம்மா,
வெள்ளையப்பன். கருப்பம்மா, கருப்பையன். வெள்ளையம்மா, கருப்பையன்,
கருப்பம்மா, வெள்ளையப்பன் இப்படி பல தரப்பட்ட வித்தியாசமான ஜோடிகளை
பார்த்து இருக்கிறேன். இவங்க துண்டு போடுறதே போது இடத்திலே காதல்
பண்ணத்தான்னு நினைப்பேன்.அன்றைக்கு வெள்ளைக்கார ஜோடிகளின் ஆட்டத்தை
பார்க்க வசதி இல்லாததாலே வடக்கூர் மக்கள் பேசுவதை கேட்டு கொண்டு
இருந்தேன்.
கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தாங்க,
அப்புறம் சத்தம் நின்னு போச்சி, பேசி களைப்பு அடைத்த ஜோடிகள்அமைதியானாங்க.
கொஞ்ச நேரத்திலே பக்கத்திலே நொங்கு குடிக்கிற சத்தம் கேட்டது,
அமெரிக்காவிலே நோகாம நொங்கு தின்கிறது யாருன்னு சுத்திப் பார்த்தேன்,
ஒன்னும் தெரியலை, கொஞ்ச நேரத்திலே தொக்கம் எடுக்கிற சத்தம்
கேட்டது.மறுபடியும் சுத்திப் பார்த்தேன்,நம்ம வடக்கூர் அண்ணாச்சி
பக்கத்திலே இருந்து சத்தம் வந்தது, அப்படி என்னதான் பண்ணுறாருன்னு
பார்த்தா வடக்கூர்காரியோட வாயிலே என்னவோ தேடுறாரு, அப்படி அங்கே என்ன
புதையலை தேடுறாருன்னு உத்து பார்த்தா அவளுக்கு முத்தம் கொடுத்து கிட்டு
இருந்தாரு. அவரு கொடுக்கிற வேகத்துக்கு இதயம், கிட்னி, சிறுகுடல்,
பெருங்குடல் எல்லாம் அள்ளி வெளியே போட்டு இருப்பாரு .அவ்வளவு ஆர்வம்மா
மண்டிகிட்டு இருக்காரு.வெளி நாட்டு வியாதி அண்ணாச்சியையும் தொத்தி விட்டது
போல என நினைச்சிகிட்டேன்.
வெள்ளையம்மா, கருப்பு அண்ணாச்சி களை
மட்டுமே பார்த்து விட்டு வடக்கூர் ஜோடிகளை பார்க்கும் போது கொஞ்சம் வயது
எரிச்சலாத்தான் இருந்தது, வாய்ப்பு கிடைக்க வில்லைன்னு இல்லை, இப்படி
கலாச்சாரம் காத்திலே களவு போகுதேன்னு,ஹும்.. என்ன செய்ய பக்கடா
திங்கவனிடம் என்டா நம்ம ஊரு மானத்தை கப்பல் ஏத்துரன்னு கேட்கவா
முடியும்.என்ன தான் பொது இடமா இருந்தாலும் வேடிக்கை பார்த்த
குற்றத்திற்காகவும், கேள்வி கேட்டு அவங்க ப்ரைவசியிலே தலை இட்டுவிட்டேனு
என்னை ஸு(sue)
பண்ணிவிடுவான். அதற்க்கு அப்புறம் அவங்க பேசவே இல்லை, கை, கால், கண், உதடு தான் பேசியது.
வெளியூர்காரங்க
இப்படி காதல் பண்ணும் போது வேடிக்கை பார்த்த நான் உள்ளூர்காரங்க காதலை
பார்க்க முடியவில்லை.எது எப்படியே காதல் வாழட்டுமுனு நினைச்சிகிட்டு நான்
மெதுவா இடத்தை காலி பண்ணி அவங்க கண்ணுக்கு தெரியாத இடத்து சென்றேன்.
பிரயாணம்
முடிந்து இறங்க வேண்டிய இடம் வந்தது நானும் இறங்கினேன் ௬ட வந்த வடக்கூர்
ஜோடிகளும் இறங்கியது. வெளியே வந்து பேருந்துக்காக காத்து இருந்தேன்,
அங்கேயும் வந்து விட்டார்கள். சிறிது நேரத்திலே இன்னொரு புது
வடக்கூர்காரன் வந்தான்.அவன் பழைய வடக்கூர் காரியப்பார்த்து கை காட்டினான்,
அவளும் கை காட்டி விட்டு பழைய வடக்கூர் காரனைப்பார்த்து
"ஹேய்.. என் புருஷன் வந்துட்டான், நான் போறேன், அப்புறம் பார்க்கலாம்"
எனக்கு
என்னவோ ஹிந்தி படம் பார்த்த மாதிரியே இருந்தது, ரயில நொங்கு தின்னுட்டு
இங்கே வந்து இன்னொருத்தனை புருஷன்ன்னு சொல்லுறா. யோசிச்சி முடிக்கும்
முன்னே அடுத்து ஒரு கேள்வியை கேட்டா
"உன் பொண்ணாட்டி எங்கே"
"இப்ப வந்திடுவா, நீ போ.. நான் அப்புறம் பேசுறேன்.."
இது
நல்ல துண்டு போட்ட காதலர்கள் அல்ல, கள்ளத்துண்டு போட்டு நொங்கு தின்கிற
ஜோடி.ஒரே மனசு கஷ்டமாப்போச்சி, திருட்டு படம் பார்க்காம தனியா நல்ல புள்ள
மாதிரி போய்டமேன்னு, எப்படியும் இன்னொரு நாள் இவங்க படத்தை ஓசியிலே
பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு பயணத்தை இன்னும் தொடர்கிறேன்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ithai enge pidichenga ruban..asathal..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
oh..appo neenga kaattuvaasiya. vettaikaara....saringa.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
romba samathu ruban..romba alagu..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ada rubanukku vekkathai paaru..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|