ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

+18
confusious man
kirikasan
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
கா.ந.கல்யாணசுந்தரம்
ஸ்ரீமதி வேலன்
பாலாஜி
சிவா
Manik
ஹாசிம்
உதயசுதா
Tamilzhan
அருண்
Aathira
ரபீக்
mohan-தாஸ்
ANTHAPPAARVAI
கலைவேந்தன்
22 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Empty ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 9:56 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்



கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :

1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்


கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011

போட்டிக்கான விதிமுறைகள்:

1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.

நடுவர்கள் குழு :

1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை


விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.

ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!


Last edited by கலை on Thu Mar 31, 2011 12:43 am; edited 2 times in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:31 pm

கலை wrote:மஞ்சுவின் அருமையான குறிப்புகளைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்... பயனுள்ள இன்னும் பல குறிப்புக்களை கொடுப்பா மஞ்சு..!

கண்டிப்பாப்பா.... அப்படியே குருவே..... பாடகன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:33 pm

சிவா wrote:
Kaa Na Kalyanasundaram wrote:அன்புள்ள சிவா அவர்களே,
தாங்கள் அறிவித்துள்ள கவிதைப்போட்டி ஈகரை நண்பர்களுக்கு நல்லதொரு ஆர்வத்தை வளர்த்துள்ளது. கவிதைப்போட்டி இறுதி நாள் நல்ல அவகாசம் கொடுங்கள். அப்போதுதான் சிந்தித்து நல்ல பல கவிதைகளை பதிவார்கள். இது ஒரு கவிதைக்களஞ்சியமாகவே மிளிரும் என்பதில் சந்தேகம் இல்லை.
நட்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

இரண்டு மாதங்கள் அவகாசம் உள்ளது ஐயா! கவிதைப் போட்டியில் கலந்துகொள்ள வரும் அனைவரும் தாராளமாக 100 பதிவுகளைப் பதிந்து கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள இது சிறந்த கால அவகாசம் என நினைக்கிறேன்!

கரீட்டு ரிப்பீட்டு சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:35 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: மஞ்சு அக்கா ...!
உங்கள் டிப்ஸ்களை நானும் ஏற்றுக்கொண்டேன்.. மிக்க நன்றிகள்..
தொடர்ந்து தாருங்கள்...நன்றி..மீண்டும்... ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 154550 ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 154550 ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 154550

கண்டிப்பா பாஸ்கரா..... முதல்ல நல்லா சாப்பிடு உடம்பை பார்த்துக்கோ..... நைட் அதிகம் கண் முழிக்காதே....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:41 pm

ஒவ்வொருத்தருக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும் கவிதை எழுதுவதில்.....

அதாவது போட்டியாச்சென்னு புதுசா ட்ரை பண்ணலாமேன்னு ட்ரை பண்ணாதீங்க.... அது ஒரு வேளை சொதப்பி விட வாய்ப்புகள் அதிகம்.....

உதாரணத்திற்கு காதல் கவிதை வரிகளில் தேர்ச்சி பெற்றவர் சமுதாய கவிதைகள் முயற்சி செய்து அது வெற்றியாக அமைந்தால் அது சிறப்பு.... ஆனால் சொதப்பி விட்டால் மன சங்கடம்.... அதனால் எந்த ஸ்டைல் கன்வினியண்ட்டோ அதுலயே எழுதுங்கப்பா....

இதுவும் நான் சில கவிதைகளில் கண்டதால் சொல்கிறேன்பா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by Manik Mon Mar 28, 2011 8:43 pm

நன்றி அக்கா அப்படியே செய்யிறேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by kirikasan Mon Mar 28, 2011 10:25 pm

வாழ்த்துக்களும் எதிர்பார்ப்புக்களும் கூடிய இக்கணத்தில்
என் மகிழ்வு கொண்ட அன்பு வாழ்த்தாக
இதை சமர்ப்பிக்கிறேன்

கவிஎன்னும் மலர் கொண்டுவருவோம் -எங்கள்
கலைவேந்தே எமதன்பை மழையாகப் பொழிவோம்
புவியெங்கும் மலர் நூறுவகைகள் இங்கு
பொழுதாகும் முன்னாலே அவை கொண்டு தருவோம்
எவையென்ன மணம் கொண்டதென்றே -நீவிர்
இளமஞ்சள் கருநீல இதழ்கொவ்வைஎன்னும்
அவைபோன்ற தெனவண்ணம் கண்டு -தானும்
அழகென்ப தெதுவென்று அவைகூடித் தெரிவு

தனையாற்றித் தாருங்கள் பரிசு -நாமும்
தவறின்றி எழுதுவோம் தரம்எண்ணி மனதில்!
சுனையெனும் மனம் மீது அலைகள் -சுற்றிச்
சுழல்கின்ற திதுவேளை மலருமென் மலர்கள்
முனைவந்து முகிழ்கின்ற வரையும் -தானே
மௌனமாம், மலர்கின்ற கணம் தன்னில்இறைவன்
தனைநாடி வருந்தன்மை கொண்டே -கவிதை
தமிழ்கூடும் சபைநாடிவரும் வேகம்கொண்டே

கவிதைப்போட்டிக்கு வாழ்த்துக்கள்!

கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by கலைவேந்தன் Mon Mar 28, 2011 10:59 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒவ்வொருத்தருக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும் கவிதை எழுதுவதில்.....

அதாவது போட்டியாச்சென்னு புதுசா ட்ரை பண்ணலாமேன்னு ட்ரை பண்ணாதீங்க.... அது ஒரு வேளை சொதப்பி விட வாய்ப்புகள் அதிகம்.....

உதாரணத்திற்கு காதல் கவிதை வரிகளில் தேர்ச்சி பெற்றவர் சமுதாய கவிதைகள் முயற்சி செய்து அது வெற்றியாக அமைந்தால் அது சிறப்பு.... ஆனால் சொதப்பி விட்டால் மன சங்கடம்.... அதனால் எந்த ஸ்டைல் கன்வினியண்ட்டோ அதுலயே எழுதுங்கப்பா....

இதுவும் நான் சில கவிதைகளில் கண்டதால் சொல்கிறேன்பா....

நன்றி நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by கலைவேந்தன் Mon Mar 28, 2011 11:01 pm

kirikasan wrote:வாழ்த்துக்களும் எதிர்பார்ப்புக்களும் கூடிய இக்கணத்தில்
என் மகிழ்வு கொண்ட அன்பு வாழ்த்தாக
இதை சமர்ப்பிக்கிறேன்

கவிஎன்னும் மலர் கொண்டுவருவோம் -எங்கள்
கலைவேந்தே எமதன்பை மழையாகப் பொழிவோம்
புவியெங்கும் மலர் நூறுவகைகள் இங்கு
பொழுதாகும் முன்னாலே அவை கொண்டு தருவோம்
எவையென்ன மணம் கொண்டதென்றே -நீவிர்
இளமஞ்சள் கருநீல இதழ்கொவ்வைஎன்னும்
அவைபோன்ற தெனவண்ணம் கண்டு -தானும்
அழகென்ப தெதுவென்று அவைகூடித் தெரிவு

தனையாற்றித் தாருங்கள் பரிசு -நாமும்
தவறின்றி எழுதுவோம் தரம்எண்ணி மனதில்!
சுனையெனும் மனம் மீது அலைகள் -சுற்றிச்
சுழல்கின்ற திதுவேளை மலருமென் மலர்கள்
முனைவந்து முகிழ்கின்ற வரையும் -தானே
மௌனமாம், மலர்கின்ற கணம் தன்னில்இறைவன்
தனைநாடி வருந்தன்மை கொண்டே -கவிதை
தமிழ்கூடும் சபைநாடிவரும் வேகம்கொண்டே

கவிதைப்போட்டிக்கு வாழ்த்துக்கள்!

கிரிகாசன்

அருமையான கவிதையொன்றால் ஈகரையையும் அதன் மேலான உறவுகளையும் அகத்தே கொண்டு பாராட்டி வாழ்த்துரைத்தமை அகமகிழ்வித்தது கிரிகாசன்..

நீங்களும் பங்கு பெற்று இப்போட்டியை வெகுவாக சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by கலைவேந்தன் Thu Mar 31, 2011 12:45 am

அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்



கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :

1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்


கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011

போட்டிக்கான விதிமுறைகள்:

1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.

நடுவர்கள் குழு :

1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை


விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.

ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by confusious man Mon Apr 04, 2011 7:57 am

plz yarvathu help panunga enku tamila type panna theryathu
nan posta imagea anupanlama
anupuna ethupingla
mam puthusa senthurunga
migavum thazhmai udan ketu kolikiran
epadiku
hesh
confusious man
confusious man
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 03/04/2011

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» 46000 ஓட்டு வித்தியாசத்தில் ஈகரை சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஈகரை முதல்வராக...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum