உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Yesterday at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Wed Aug 17, 2022 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
+18
confusious man
kirikasan
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
கா.ந.கல்யாணசுந்தரம்
ஸ்ரீமதி வேலன்
பாலாஜி
சிவா
Manik
ஹாசிம்
உதயசுதா
Tamilzhan
அருண்
Aathira
ரபீக்
mohan-தாஸ்
ANTHAPPAARVAI
கலைவேந்தன்
22 posters
Page 2 of 4 •
1, 2, 3, 4 


ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..
இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.
பரிசுத்தொகை விவரம் :
முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்
மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்
கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :
1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011
போட்டிக்கான விதிமுறைகள்:
1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.
கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.
நடுவர்கள் குழு :
1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை
விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.
ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!
அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..
இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.
பரிசுத்தொகை விவரம் :
முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்
மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்
கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :
1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011
போட்டிக்கான விதிமுறைகள்:
1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.
கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.
நடுவர்கள் குழு :
1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை
விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.
ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!
Last edited by கலை on Thu Mar 31, 2011 12:43 am; edited 2 times in total
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
இந்த முறை கவிதைப் போட்டி முழுக்க முழுக்க ஈகரை உறவுகளுக்கு மட்டுமே! ஈகரையில் உறுப்பினர் அல்லாதோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை! நன்றி கலை!
கவிதையில் எழுத்துப் பிழைகள் இருந்தால் அந்தக் கவிதைக்கான புள்ளிகள் குறைக்கப்பட்டு பரிசு பெறும் தகுதியை இழந்துவிடும். எனவே உறவுகள் எழுத்துப் பிழைகள் இன்றி கவிதைகள் படைக்க வேண்டுகிறேன். மேலும் தமிழ் அல்லாத வேற்று மொழி வார்த்தைகளைச் சேர்க்க வேண்டாம்!
கவிதைகளை நேரடியாகப் பதிய வேண்டாம்! இம்முறையும் கவிதை எழுதியவரின் பெயர்கள் நீக்கப்பட்டு, பரிசு அறிவித்த பின்னர்தான் அனைத்து விபரங்களும் முழுதாக அறிவிக்கப்படும்.
எந்த மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்பதை அட்மின்களுடன் பேசி முடிவு செய்த பிறகு அறிவிக்கிறேன்!
அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்!
கவிதையில் எழுத்துப் பிழைகள் இருந்தால் அந்தக் கவிதைக்கான புள்ளிகள் குறைக்கப்பட்டு பரிசு பெறும் தகுதியை இழந்துவிடும். எனவே உறவுகள் எழுத்துப் பிழைகள் இன்றி கவிதைகள் படைக்க வேண்டுகிறேன். மேலும் தமிழ் அல்லாத வேற்று மொழி வார்த்தைகளைச் சேர்க்க வேண்டாம்!
கவிதைகளை நேரடியாகப் பதிய வேண்டாம்! இம்முறையும் கவிதை எழுதியவரின் பெயர்கள் நீக்கப்பட்டு, பரிசு அறிவித்த பின்னர்தான் அனைத்து விபரங்களும் முழுதாக அறிவிக்கப்படும்.
எந்த மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்பதை அட்மின்களுடன் பேசி முடிவு செய்த பிறகு அறிவிக்கிறேன்!
அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
கலந்து கொள்ள போகும்,பரிசு வாங்க போகும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த வாழ்த்துகள்.
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
கவிதை போட்டியில் பங்கு பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
ஸ்ரீமதி வேலன்- இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
மதிப்பீடுகள் : 13
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
பரிசு பெறப்போகும் பதினேழு பேருக்கும் முன்னதாக வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
உற்சாகமூட்டும் உறவுகளுக்கு மிக்க நன்றி.. அனைவரும் சேர்ந்து இந்த போட்டியை வெற்றி பெறச்செய்வோம்..!
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
சிவா wrote:இந்த முறை கவிதைப் போட்டி முழுக்க முழுக்க [u]ஈகரை உறவுகளுக்கு மட்டுமே![]()
[/உ]! ஈகரையில் உறுப்பினர் அல்லாதோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை! நன்றி கலை!
கவிதையில் எழுத்துப் பிழைகள் இருந்தால் அந்தக் கவிதைக்கான புள்ளிகள் குறைக்கப்பட்டு பரிசு பெறும் தகுதியை இழந்துவிடும். எனவே உறவுகள் எழுத்துப் பிழைகள் இன்றி கவிதைகள் படைக்க வேண்டுகிறேன். மேலும் தமிழ் அல்லாத வேற்று மொழி வார்த்தைகளைச் சேர்க்க வேண்டாம்!
கவிதைகளை நேரடியாகப் பதிய வேண்டாம்! இம்முறையும் கவிதை எழுதியவரின் பெயர்கள் நீக்கப்பட்டு, பரிசு அறிவித்த பின்னர்தான் அனைத்து விபரங்களும் முழுதாக அறிவிக்கப்படும்.
எந்த மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்பதை அட்மின்களுடன் பேசி முடிவு செய்த பிறகு அறிவிக்கிறேன்!
அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்!![]()
நான் நினைச்சேன்... நீ செயல்படுத்திட்டே கலை.... சந்தோஷமா இருக்கு.....
இனி என்னப்பா அசத்துங்க.... எழுதி எழுதி வைச்சு பிழை திருத்தம் இல்லாம சரி பார்த்துக்கோங்க.... பேச்சு தமிழில் கவிதை வரிகள் வராம பாத்துக்கோங்க... கவனம்..... அழகிய கவிதையா இருந்தாலும் பிழை திருத்தம் ஏற்படுவதால் இனிப்பு பொங்கல் சுவையாக இருந்தாலும் கல்லை கடித்துவிட்டால் ருசிக்கவோ ரசிக்கவோ முடியாம போயிடும்...
கழனி = களனி
பழனி = பளனி
இப்படி பிழை திருத்தங்கள் நான் சில கவிதைகளில் கவனிப்பதால் சொல்கிறேன்.....அழகாக உச்சரித்து வாசித்து அதை யாரிடமாவது ஈகரை உறுப்பினர்கள் அல்லாதவர்களிடம் காண்பித்து சரி பார்த்து பதியுங்கப்பா....
மறுபடி மறுபடி சொல்கிறேன்..... பதிக்கும் வரை நேரம் இருக்கு உங்களுக்கு.... கடைசி நொடியில் கவிதை அனுப்புவதால் நமது தகுதி பெறாமல் போய்விடுமோ என்ற டென்ஷன் வேண்டாம்.... கடைசி யா பதித்தாலும் தவறுகள் இல்லாம பார்த்துக்கோங்க சிறப்பான ஆஹ் அப்டின்னு இம்ப்ரெஸ் பண்ற வரிகளா நச் நு இருக்கணும் ..... தலைப்புக்கும் கவிதைக்கும் வரிகள் பொருத்தமா இருக்கான்னு சரி பார்த்துக்கோங்க..... கவிதைக்கு படம் எல்லாம் போடாதீங்க..... எழுதி எழுதி பழகி பல பேரிடம் காட்டி வாசித்து காண்பித்து சரி பார்த்தப்பின்னரும் அனுப்புங்கப்பா கவிதைகளை..... இன்னும் எனக்கு தோணும் டிப்ஸ் எல்லாமும் தோனும்பொதெல்லாம் இங்கே தருகிறேன்.... பிழை திருத்தங்கள் இல்லாம தலைப்புக்கு பொருத்தமாக வித்தியாசமாக சிந்தித்து அழகா கவிதை எழுதி ஸ்வாமி எல்லாம் வேண்டிக்கிட்டு அனுப்புங்கப்பா.....
அன்பு வாழ்த்துக்கள் கவிஞர்களே..... வரிகளில் மனதையே கரைக்கும் விதமாக காதலில் மனம் நெகிழும் விதமாக சமுதாய கவிதைகளில் குறிப்பிட்டு யாரையும் தாக்காமல் பார்த்து கவனமா எழுதுங்கப்பா....



Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
மிகவும் சரி அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
சிவா wrote:மிகவும் சரி அக்கா!
வாங்க சிவா.... அன்பு நன்றிகள்பா....
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
Aathira wrote:பயனுள்ள டிப்ஸுக்கு நன்றி மஞ்சு.. மேலும் தருக..
கண்டிப்பாப்பா......

Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
மஞ்சுவின் அருமையான குறிப்புகளைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்... பயனுள்ள இன்னும் பல குறிப்புக்களை கொடுப்பா மஞ்சு..!
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
அன்புள்ள சிவா அவர்களே,
தாங்கள் அறிவித்துள்ள கவிதைப்போட்டி ஈகரை நண்பர்களுக்கு நல்லதொரு ஆர்வத்தை வளர்த்துள்ளது. கவிதைப்போட்டி இறுதி நாள் நல்ல அவகாசம் கொடுங்கள். அப்போதுதான் சிந்தித்து நல்ல பல கவிதைகளை பதிவார்கள். இது ஒரு கவிதைக்களஞ்சியமாகவே மிளிரும் என்பதில் சந்தேகம் இல்லை.
நட்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
தாங்கள் அறிவித்துள்ள கவிதைப்போட்டி ஈகரை நண்பர்களுக்கு நல்லதொரு ஆர்வத்தை வளர்த்துள்ளது. கவிதைப்போட்டி இறுதி நாள் நல்ல அவகாசம் கொடுங்கள். அப்போதுதான் சிந்தித்து நல்ல பல கவிதைகளை பதிவார்கள். இது ஒரு கவிதைக்களஞ்சியமாகவே மிளிரும் என்பதில் சந்தேகம் இல்லை.
நட்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
சுபா, அக்காவின் குறிப்புகள் அருமை.
எல்லாரும் கண்டிப்பா "கடாய்" பிடிக்கணும்.
இல்லன்னா வ(டி)றுத்து எடுத்துடுவோம்.
குறிப்பு:
நான் "சிவா" கிட்டதான் கவிதை கேட்கபோறேன்.
by தருமி.



எல்லாரும் கண்டிப்பா "கடாய்" பிடிக்கணும்.
இல்லன்னா வ(டி)றுத்து எடுத்துடுவோம்.
குறிப்பு:
நான் "சிவா" கிட்டதான் கவிதை கேட்கபோறேன்.
by தருமி.
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
Kaa Na Kalyanasundaram wrote:அன்புள்ள சிவா அவர்களே,
தாங்கள் அறிவித்துள்ள கவிதைப்போட்டி ஈகரை நண்பர்களுக்கு நல்லதொரு ஆர்வத்தை வளர்த்துள்ளது. கவிதைப்போட்டி இறுதி நாள் நல்ல அவகாசம் கொடுங்கள். அப்போதுதான் சிந்தித்து நல்ல பல கவிதைகளை பதிவார்கள். இது ஒரு கவிதைக்களஞ்சியமாகவே மிளிரும் என்பதில் சந்தேகம் இல்லை.
நட்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
இரண்டு மாதங்கள் அவகாசம் உள்ளது ஐயா! கவிதைப் போட்டியில் கலந்துகொள்ள வரும் அனைவரும் தாராளமாக 100 பதிவுகளைப் பதிந்து கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள இது சிறந்த கால அவகாசம் என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
மஞ்சு அக்கா ...!
உங்கள் டிப்ஸ்களை நானும் ஏற்றுக்கொண்டேன்.. மிக்க நன்றிகள்..
தொடர்ந்து தாருங்கள்...நன்றி..மீண்டும்...

உங்கள் டிப்ஸ்களை நானும் ஏற்றுக்கொண்டேன்.. மிக்க நன்றிகள்..
தொடர்ந்து தாருங்கள்...நன்றி..மீண்டும்...



Page 2 of 4 •
1, 2, 3, 4 


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|