புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யுவராஜ் சிங்கின் கனவு நனவாகியது
Page 1 of 1 •
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
வதோதரா:"உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், கடைசி வரை களத்தில் இருந்து வீழ்த்த வேண்டும் என்ற, எனது நீண்ட கால கனவு நிறைவேறியது, என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக்கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதி போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் "ஆல் ரவுண்டராக அசத்திய யுவராஜ் சிங், ஆட்ட நாயகனாக ஜொலித்தார். இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியது:
உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். இந்த போட்டியில் நான் கடைசி வரைக்கும் களத்தில் இருக்க வேண்டும் என, கடந்த ஒரு ஆண்டாகவே கனவு கண்டேன். இப்போதைய வெற்றியின் மூலம், என்னுடைய நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளது.
இந்த போட்டியின் போது, உணர்ச்சியை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற வேண்டியது இருந்திருக்கும். இதனால் பந்துகளை கவனமாக கணித்து, அந்தரத்தில் தூக்கி அடிக்காதவாறு எச்சரிக்கையுடன் விளையாடினேன்.
காம்பிரிடம் மன்னிப்பு:
காம்பிருடன் இணைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அவுட் துரதிருஷ்டவசமாக "ரன் அவுட் ஆனார். இது எனது தவறுதான். அவர் கூறியதை சரியாக கவனிக்கவில்லை. இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். காம்பிருக்குப் பின், தோனியுடன் சேர்ந்து நல்ல "பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அணியின் வெற்றி:
இந்நிலையில் அவர் ஆட்டமிழந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின் ரெய்னா வந்ததும், எப்படியும் 20 முதல் 30 ரன்கள் இணைந்து சேர்க்க வேண்டும். இதைக்கடந்ததும், அடுத்து அதிக நம்பிக்கை ஏற்பட்டது. போட்டியில் நான் ஆட்டநாயகன் விருது வென்றாலும், இந்த வெற்றி தனிப்பட்ட ஒருவரால் கிடைத்தது அல்ல. இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி.
தற்போது "ரிலாக்ஸ்:
அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் எனது மற்றொரு கனவு நிறைவேறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதைப் போல, பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாட முயற்சிப்போம்.
எங்களைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும், அதேபோல அவர்களைப் பற்றி எங்களுக்கும் தெரியும். இரு அணிகளும் சமபலத்தில் உள்ளது. மற்றபடி, அரையிறுதி குறித்து இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. மிகுந்த நெருக்கடியான நிலையில் இப்போது வெற்றி பெற்றோம். இதனால் சற்று "ரிலாக்சாகி விட்டு, பின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து திட்டமிட உள்ளோம்.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.
நன்றி தினமலர்
இந்திய துணைக்கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதி போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் "ஆல் ரவுண்டராக அசத்திய யுவராஜ் சிங், ஆட்ட நாயகனாக ஜொலித்தார். இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியது:
உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். இந்த போட்டியில் நான் கடைசி வரைக்கும் களத்தில் இருக்க வேண்டும் என, கடந்த ஒரு ஆண்டாகவே கனவு கண்டேன். இப்போதைய வெற்றியின் மூலம், என்னுடைய நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளது.
இந்த போட்டியின் போது, உணர்ச்சியை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற வேண்டியது இருந்திருக்கும். இதனால் பந்துகளை கவனமாக கணித்து, அந்தரத்தில் தூக்கி அடிக்காதவாறு எச்சரிக்கையுடன் விளையாடினேன்.
காம்பிரிடம் மன்னிப்பு:
காம்பிருடன் இணைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அவுட் துரதிருஷ்டவசமாக "ரன் அவுட் ஆனார். இது எனது தவறுதான். அவர் கூறியதை சரியாக கவனிக்கவில்லை. இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். காம்பிருக்குப் பின், தோனியுடன் சேர்ந்து நல்ல "பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அணியின் வெற்றி:
இந்நிலையில் அவர் ஆட்டமிழந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின் ரெய்னா வந்ததும், எப்படியும் 20 முதல் 30 ரன்கள் இணைந்து சேர்க்க வேண்டும். இதைக்கடந்ததும், அடுத்து அதிக நம்பிக்கை ஏற்பட்டது. போட்டியில் நான் ஆட்டநாயகன் விருது வென்றாலும், இந்த வெற்றி தனிப்பட்ட ஒருவரால் கிடைத்தது அல்ல. இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி.
தற்போது "ரிலாக்ஸ்:
அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் எனது மற்றொரு கனவு நிறைவேறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதைப் போல, பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாட முயற்சிப்போம்.
எங்களைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும், அதேபோல அவர்களைப் பற்றி எங்களுக்கும் தெரியும். இரு அணிகளும் சமபலத்தில் உள்ளது. மற்றபடி, அரையிறுதி குறித்து இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. மிகுந்த நெருக்கடியான நிலையில் இப்போது வெற்றி பெற்றோம். இதனால் சற்று "ரிலாக்சாகி விட்டு, பின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து திட்டமிட உள்ளோம்.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.
நன்றி தினமலர்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உலககோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் யுவராஜ் சிங்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"" இம்முறை மிகவும் "ஸ்பெஷலான' ஒரு நபருக்காக விளையாடி
வருகிறேன். போட்டியில் மோசமான சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அவரை நினைத்துக்
கொள்வேன். உடனே நிலைமை சாதகமாக மாறி விடும்,'' என்றார். இந்த "ஸ்பெஷல்' நபர் யார்
என்பதை தெரிவிக்க, யுவராஜ் மறுத்துவிட்டார். இந்தியா பைனலுக்கு முன்னேறும்
பட்சத்தில், அவரைப்பற்றிய ரகசியத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி தினமலர்
இதுகுறித்து அவர் கூறுகையில்,"" இம்முறை மிகவும் "ஸ்பெஷலான' ஒரு நபருக்காக விளையாடி
வருகிறேன். போட்டியில் மோசமான சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அவரை நினைத்துக்
கொள்வேன். உடனே நிலைமை சாதகமாக மாறி விடும்,'' என்றார். இந்த "ஸ்பெஷல்' நபர் யார்
என்பதை தெரிவிக்க, யுவராஜ் மறுத்துவிட்டார். இந்தியா பைனலுக்கு முன்னேறும்
பட்சத்தில், அவரைப்பற்றிய ரகசியத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி தினமலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|