புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
65 Posts - 63%
heezulia
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
1 Post - 1%
viyasan
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
257 Posts - 44%
heezulia
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
17 Posts - 3%
prajai
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் அவல நிலை


   
   

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 27, 2011 1:10 pm

கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொண்டாலும், அவர்கள் மன நிம்மதி
அடைவதில்லை... துன்பம் தொடர்கதையாகிறது எனக் கூறுகிறார் சென்னை வாசகி
ஒருவர்... இதோ அவர் எழுதிய கடிதம்:
என்
உறவுக்காரப் பெண் நல்ல வசதி, அழகு, படிப்பு, அடக்கம் உடையவள்; அரசாங்க
உத்தியோகம் பார்க்கிறாள். திருமணம் முடிந்து, அவள் குழந்தையை பள்ளியில்
சேர்க்கும் முன்னரே, அவள் கணவன் இறந்து விட்டார். அவள் மாமியாரோ, தங்கமான
குணம் உடையவர். மகன் இறந்த துக்கம் வாட்டினாலும் கூட, மருமகளையும், அவள்
குழந்தையையும் கண் கலங்காமல் பார்த்துக் கொண்டார். பின், எல்லார் ஆசியோடு
வேறு ஒருவரை, தன் மருமகளுக்கு மணமுடித்து கொடுத்தார்.
பெரிய பதவியில்
இருப்பவர் மணமகன். அவரும், மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளோடு
அல்லாடுபவர். என் உறவுக்காரப் பெண்ணை மணந்த உடன், அவளிடம், மிகவும்
கண்டிப்புடன், "உன் குழந்தை இங்கு இருக்கக் கூடாது... உன் அம்மா வீட்டில்
விட்டு விடு; அப்படி செய்தால் தான், என் குழந்தை நன்றாக வளரும்!' என்று
கூறி விட்டார்.
மிகவும் கண்கலங்கிய நிலையில், தன் மகனை, அம்மா வீட்டில்
விட்டாள் என் உறவுப் பெண். மாதா மாதம் குழந்தையின் செலவுக்குப் பணம்
அனுப்பி விடுவாள். மீண்டும் புதுக்கணவர் மூலம் கருவுற்ற போது, "குழந்தை
வேண்டாம்... அபார்ஷன் செய்து கொள்!' என்று, மனைவியின் கெஞ்சல்களைக் கூட
மதிக்காமல், கருவைக் கலைக்க வைத்து விட்டார்.
என்ன தான் ஆணாதிக்கம்
இருந்தாலும், எத்தனையோ பத்திரிகைகளில் படித்திருந்தும், படித்தவர்கள்
மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்கின்றனரே... எனக்கு நெஞ்சு வெடித்து
விடும் போல் உள்ளது. தன் குழந்தையை, புதிதாக வந்தவள் சீராட்டி வளர்க்க
வேண்டும்; அன்புடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிற ஆண், அவள்
குழந்தையையும் தன் குழந்தைகளோடு வளர்த்தால் என்ன? தகப்பனைக் காட்டிலும்,
குழந்தைகளை மிகப் பண்போடு வளர்ப்பாள் ஒரு தாய். தன் குழந்தையை பிரிந்து
அவளால் இல்லறத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை; வேலையிலும் அக்கறை
இல்லாமல் உள்ளாள்.
படித்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம், எதில்
முன்னேறி உள்ளோம் சொல்லுங்கள்? நுனிநாக்கு ஆங்கிலம், தலை அலங்காரம் (சில
சமயம் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது!) தோளை குலுக்கி
கொள்வது, இதில் தான் முன்னேறியுள்ளோம்... ஆனால், பெண்ணை சந்தேகப்படுவது,
கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த
வரையில் இன்னும் மாறவில்லை...
என
எழுதி இருக்கிறார்... பெண்ணாய் பிறந்து விட்டால், எங்கெங்கிருந்தெல்லாம்...
எப்படி, எப்படி எல்லாம் துன்பம் சூழ்கிறது பார்த்தீர்களா?


நன்றி தினமலர், வாரமலர்


***



பெண்களின் அவல நிலை  Uபெண்களின் அவல நிலை  Dபெண்களின் அவல நிலை  Aபெண்களின் அவல நிலை  Yபெண்களின் அவல நிலை  Aபெண்களின் அவல நிலை  Sபெண்களின் அவல நிலை  Uபெண்களின் அவல நிலை  Dபெண்களின் அவல நிலை  Hபெண்களின் அவல நிலை  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 27, 2011 1:18 pm

அவரது கணவனின் மனம் மாற பிரார்திப்போம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 27, 2011 1:21 pm

இந்த அவல நிலை மாற வேண்டும்! சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 4:59 pm

///பெண்ணை சந்தேகப்படுவது, கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த வரையில் இன்னும் மாறவில்லை...///

பொதுப்படையாக ஆண்கள் குறித்த இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்! ஏதோ ஒரு ஆண் அநீதி இழைத்தான் என்பதற்காக அனைவரும் இதே ரகம்தான் எனக் குற்றம் சாட்டுவது எப்படிப் பொருந்தும். ஒரு சில பெண்களை வைத்து ஆண்கள் பெண்கள் அனைவரும் இப்படிப்பட்டவர்கள்தான் எனக் கருதினால் எந்தப் பெண்ணும் வெளியில் நடமாடவே முடியாதே!

அன்பு நிறைந்த ஆண்களும் பெண்களும் நிறையவே இருக்கிறார்கள். அவர்களைப் பாருங்கள்! உங்கள் உறவுக்காரப் பெண்ணுக்கு ஒரு அவலம் நேர்ந்தது என்பதற்காக ஒட்டு மொத்த ஆண்களும் இப்படித்தான் என்று முத்திரை குத்தும் அதிகாரம் உங்களுக்கு யார் அளித்தது.

உங்கள் உறவுக்காரப் பெண் உண்மையிலேயே குணவதியா என்பதை அவரின் கணவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் குணவதி என்று நீங்கள் கூறக் கூடாது!



பெண்களின் அவல நிலை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Mar 27, 2011 5:04 pm

அருமையான பதில் சிவா
நன்றி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Mar 27, 2011 6:01 pm

இந்த விடயத்தில் திருமணமுடிக்கு முன்னர் அந்தப்பெண் சில முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் அதாவது தனக்கொரு பிள்ளை இருக்கிறது வருகின்ற கணவனால் தன்குழந்தைக்கு ஆபத்து இருக்கிறதா என்பதை புதிய கணவர் பக்கத்தினை ஆராய்ந்த பின்னர் திருமணம் செய்திருக்க வேண்டும்
கணவர் தனக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில் தன் மனைவியின் குழந்தையினை ஒதுக்குதல் முறையாகாது நல்ல உள்ளத்துடன் இரு குழந்தையினையும் நோக்க வேண்டும்

இவர்களுக்கிடையில் அவஸ்தைப்படுவது குழந்தைகளே....



நேசமுடன் ஹாசிம்
பெண்களின் அவல நிலை  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 6:04 pm

கரெக்டா சொன்னீங்க ஹாசிம் குழந்தைகளின் பாடு திண்டாட்டம் தான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 27, 2011 6:17 pm

சிவா wrote:///பெண்ணை சந்தேகப்படுவது, கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த வரையில் இன்னும் மாறவில்லை...///

பொதுப்படையாக ஆண்கள் குறித்த இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்! ஏதோ ஒரு ஆண் அநீதி இழைத்தான் என்பதற்காக அனைவரும் இதே ரகம்தான் எனக் குற்றம் சாட்டுவது எப்படிப் பொருந்தும். ஒரு சில பெண்களை வைத்து ஆண்கள் பெண்கள் அனைவரும் இப்படிப்பட்டவர்கள்தான் எனக் கருதினால் எந்தப் பெண்ணும் வெளியில் நடமாடவே முடியாதே!

அன்பு நிறைந்த ஆண்களும் பெண்களும் நிறையவே இருக்கிறார்கள். அவர்களைப் பாருங்கள்! உங்கள் உறவுக்காரப் பெண்ணுக்கு ஒரு அவலம் நேர்ந்தது என்பதற்காக ஒட்டு மொத்த ஆண்களும் இப்படித்தான் என்று முத்திரை குத்தும் அதிகாரம் உங்களுக்கு யார் அளித்தது.

உங்கள் உறவுக்காரப் பெண் உண்மையிலேயே குணவதியா என்பதை அவரின் கணவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் குணவதி என்று நீங்கள் கூறக் கூடாது!
சிவா இது நான் வாரமலரில் படித்தது.ஆனால் இதில் கூறி இருக்கும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்று சொல்ல முடியாதே.ஒரு பெண் ஆணுக்கு இரண்டாம் தாரமாக போகிறார்,அவர் கணவரது குழந்தைகளை வளர்க்க முடியாது என்று சொல்லிவிட்டால் கணவரது நிலை என்ன? தனக்கும்,இன்னொரு பெண்ணுக்கும் பிறந்த குழந்தைகளை அடுத்து தனக்கு வரும் மனைவி பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஆணின் மனம் தன் இரண்டாவது மனைவி குழந்தைகளை வளர்க்க முன் வராதது ஏன்?



பெண்களின் அவல நிலை  Uபெண்களின் அவல நிலை  Dபெண்களின் அவல நிலை  Aபெண்களின் அவல நிலை  Yபெண்களின் அவல நிலை  Aபெண்களின் அவல நிலை  Sபெண்களின் அவல நிலை  Uபெண்களின் அவல நிலை  Dபெண்களின் அவல நிலை  Hபெண்களின் அவல நிலை  A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 6:21 pm

என்னதான் இருந்தாலும் அது நமக்கு பிறக்கலைல அப்படின்னு ஒரு மன உறுத்தல் தான் அக்கா....... வெளிப்படையா சொல்லப்போனா சுயநலக்காரர்கள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 6:22 pm

நான் இங்கு குறிப்பிட்டுள்ள கருத்து, இந்தக் கட்டுரை குறித்தது அல்ல சுதா! மேலே நான் சுட்டிக் காட்டியுள்ள வரிகளுக்கு மட்டும்தான்!



பெண்களின் அவல நிலை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக