புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
91/2 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது
காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள்
சென்னை, மார்ச்.27- தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் உள்பட 91/2 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நாளை தொடங்குகிறது
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி வெளியிடப்பட்டது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 11-ந்தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி, 27-ந் தேதி வரை நடந்தது. மொத்தம் 71/2 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதற்கிடையில், 10-ம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் கடந்த 22-ந் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகின்றன.
91/2 லட்சம் பேர்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர். மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 2,800 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,561 பேர் எழுதுகிறார்கள்.
சென்னையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 272 பள்ளிகளைச் சேர்ந்த 36,148 மாணவ-மாணவிகள் 223 மையங்களில் எழுத உள்ளனர். இவர்களில் மாணவர்கள் 17,124 பேர். மாணவிகள் 19,024 பேர். தனித்தேர்வர்கள் ஒரு லட்சம் பேரையும் சேர்த்தால் மொத்தம் 91/2 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கலந்து கொள்கிறார்கள்.
4 ஆயிரம் பறக்கும் படைகள்
தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனரும், பள்ளிக்கல்வி பொறுப்பு இயக்குனருமான தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். தேர்வு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி.
28-ந் தேதி- தமிழ் முதல் தாள்
29-ந் தேதி- தமிழ் 2-ஆம் தாள்
31-ந் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 1-ந் தேதி- ஆங்கிலம் 2-ஆம் தாள்
5-ந் தேதி- கணிதம்
8-ந் தேதி- அறிவியல்
11-ந் தேதி- சமூக அறிவியல்
ஓ.எஸ்.எல்.சி. தேர்வு
28-ந் தேதி- தமிழ்
29-ந் தேதி- மொழித்தாள்-1 (சமஸ்கிருதம், அரபி)
31-ந் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 1-ந் தேதி- ஆங்கிலம் 2-ஆம் தாள்
2-ந் தேதி- மொழித்தாள்-2 (சமஸ்கிருதம், அரபி)
5-ந் தேதி- கணிதம்
8-ந் தேதி- அறிவியல்
9-ந் தேதி- சிறப்பு மொழித்தாள்-3 (சமஸ்கிருதம், அரபி)
11-ந் தேதி- சமூக அறிவியல்
தேர்வு நேரம்
எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணி வரை நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்களின் பதட்டத்தைப் போக்கும் வகையில் வினாத்தாளை வாசிப்பதற்காக 15 நிமிடம் கால அவகாசம் கொடுக்கப்படும்.
91/2 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது
காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள்
சென்னை, மார்ச்.27- தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் உள்பட 91/2 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நாளை தொடங்குகிறது
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி வெளியிடப்பட்டது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 11-ந்தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி, 27-ந் தேதி வரை நடந்தது. மொத்தம் 71/2 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதற்கிடையில், 10-ம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் கடந்த 22-ந் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகின்றன.
91/2 லட்சம் பேர்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர். மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 2,800 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,561 பேர் எழுதுகிறார்கள்.
சென்னையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 272 பள்ளிகளைச் சேர்ந்த 36,148 மாணவ-மாணவிகள் 223 மையங்களில் எழுத உள்ளனர். இவர்களில் மாணவர்கள் 17,124 பேர். மாணவிகள் 19,024 பேர். தனித்தேர்வர்கள் ஒரு லட்சம் பேரையும் சேர்த்தால் மொத்தம் 91/2 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கலந்து கொள்கிறார்கள்.
4 ஆயிரம் பறக்கும் படைகள்
தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனரும், பள்ளிக்கல்வி பொறுப்பு இயக்குனருமான தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். தேர்வு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி.
28-ந் தேதி- தமிழ் முதல் தாள்
29-ந் தேதி- தமிழ் 2-ஆம் தாள்
31-ந் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 1-ந் தேதி- ஆங்கிலம் 2-ஆம் தாள்
5-ந் தேதி- கணிதம்
8-ந் தேதி- அறிவியல்
11-ந் தேதி- சமூக அறிவியல்
ஓ.எஸ்.எல்.சி. தேர்வு
28-ந் தேதி- தமிழ்
29-ந் தேதி- மொழித்தாள்-1 (சமஸ்கிருதம், அரபி)
31-ந் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 1-ந் தேதி- ஆங்கிலம் 2-ஆம் தாள்
2-ந் தேதி- மொழித்தாள்-2 (சமஸ்கிருதம், அரபி)
5-ந் தேதி- கணிதம்
8-ந் தேதி- அறிவியல்
9-ந் தேதி- சிறப்பு மொழித்தாள்-3 (சமஸ்கிருதம், அரபி)
11-ந் தேதி- சமூக அறிவியல்
தேர்வு நேரம்
எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணி வரை நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்களின் பதட்டத்தைப் போக்கும் வகையில் வினாத்தாளை வாசிப்பதற்காக 15 நிமிடம் கால அவகாசம் கொடுக்கப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக் wrote:சிவா wrote:திருமணமே நடக்காமல்தான் இத்தனை குழந்தைகள் உங்களுக்கு உள்ளார்களா?
கடவுளே.....
கடவுளே.....
கடவுளே.....
எத்தனை குழந்தைகள் ?
தனியா ஸ்கூலே இருக்கிறதாமே! ரபீக் துவக்கப்பள்ளி, ரபீக் நடுநிலைப்பள்ளி சிறப்பாகச் செயல்படுவதாக சண்டிவியில் பார்த்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிவா wrote:ரபீக் wrote:சிவா wrote:திருமணமே நடக்காமல்தான் இத்தனை குழந்தைகள் உங்களுக்கு உள்ளார்களா?
கடவுளே.....
கடவுளே.....
கடவுளே.....
எத்தனை குழந்தைகள் ?
தனியா ஸ்கூலே இருக்கிறதாமே! ரபீக் துவக்கப்பள்ளி, ரபீக் நடுநிலைப்பள்ளி சிறப்பாகச் செயல்படுவதாக சண்டிவியில் பார்த்தேன்!
அவங்க என்னைக்கு உண்மையான நியூஸ் சொன்னாங்க பாஸ் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ரபீக் சிவா கிட்ட ரொம்ம கேள்வி கேட்காதிங்க . அவர் தேர்வுக்கு படிக்கனும்
அவரு இந்த வருசமாவது 10 வதுல ஒரு தேர்விலாவது தேறிவாரான்னு
பார்ப்போம்
அப்படி அவர் தேறிட்டா உங்களை கோயிலுக்கு அழைச்சிட்டு போய் உங்க
தலைய மொட்டை அடிக்கறதா வேண்டிகிட்டு இருக்கேன் ரபீக்கு
அவரு இந்த வருசமாவது 10 வதுல ஒரு தேர்விலாவது தேறிவாரான்னு
பார்ப்போம்
அப்படி அவர் தேறிட்டா உங்களை கோயிலுக்கு அழைச்சிட்டு போய் உங்க
தலைய மொட்டை அடிக்கறதா வேண்டிகிட்டு இருக்கேன் ரபீக்கு
முரளிராஜா wrote:ரபீக் சிவா கிட்ட ரொம்ம கேள்வி கேட்காதிங்க . அவர் தேர்வுக்கு படிக்கனும்
அவரு இந்த வருசமாவது 10 வதுல ஒரு தேர்விலாவது தேறிவாரான்னு
பார்ப்போம்
அப்படி அவர் தேறிட்டா உங்களை கோயிலுக்கு அழைச்சிட்டு போய் உங்க
தலைய மொட்டை அடிக்கறதா வேண்டிகிட்டு இருக்கேன் ரபீக்கு
நல்ல வேண்டுதல்!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இதுக்காகவாவது நீங்க பாஸாகிடுனும் பாஸ்
முரளிராஜா wrote:இதுக்காகவாவது நீங்க பாஸாகிடுனும் பாஸ்
எல்லாமே உங்கள் கையில்தான் உள்ளது தல! நானே உங்கள் பேப்பரைப் பார்த்துத்தானே எழுதுகிறேன்! எனவேதான் நீங்கள் பெயிலாவதுபோல் நானும் பெயிலாகிவிடுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சிவா wrote:முரளிராஜா wrote:இதுக்காகவாவது நீங்க பாஸாகிடுனும் பாஸ்
எல்லாமே உங்கள் கையில்தான் உள்ளது தல! நானே உங்கள் பேப்பரைப் பார்த்துத்தானே எழுதுகிறேன்! எனவேதான் நீங்கள் பெயிலாவதுபோல் நானும் பெயிலாகிவிடுகிறேன்!
எனக்கு அனைத்து கேள்விக்கும் பதில் தெரிஞ்சா கூட ஏன் பதில் எழுதறது இல்ல தெரியுமா?
யாரோ கேட்கிற கேள்விக்கு நாம ஏன் பதில் சொல்லனும் அப்படிங்கற எண்ணத்துலதான்
(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு)
முரளிராஜா wrote:
எனக்கு அனைத்து கேள்விக்கும் பதில் தெரிஞ்சா கூட ஏன் பதில் எழுதறது இல்ல தெரியுமா?
யாரோ கேட்கிற கேள்விக்கு நாம ஏன் பதில் சொல்லனும் அப்படிங்கற எண்ணத்துலதான்
(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு)
இது புதுசு கண்ணா புதுசு!
எல்லோரும் இவ்வாறு நினைத்தால் நாட்டின் நிலைதான் என்னாகும்! ஒரு நாட்டின் மூத்த குடிமகன் (வயதானவர்) இவ்வாறு பேசலாமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
தேர்வு எழுதப் போகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
ALL THE BEST STUDENTS
SUCCESS IS ALWAYS IN UR HANDS
ALL THE BEST STUDENTS
SUCCESS IS ALWAYS IN UR HANDS
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|