புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Mar 27, 2011 12:26 am

First topic message reminder :

நண்பர் ஒருவர் வெளியிட்ட செய்தி
வேட்டிசேலை இலவசம்!
தொலைகாட்சிபெட்டி இலவசம்!
கிரைண்டர் மிக்சி இலவம்!
கேஸ் அடுப்பு இலவசம்!
பொங்கி திங்க புழுங்கலரிசி இலவசம்!
வித விதமாய் இலவசம்!
பின்வாசல் கொல்லையில் நாம் வளர்த்த கத்தரிக்காய்
முச்சந்தியில் விற்ற பிறகு மிச்சம் வந்த எச்சமது
முன் வாசல் வழியாக நமக்காக இலவவசம்!
பாட்டாளி வர்க்கத்திற்கு
பட்டை நாமம் மறைமுகமாய் இலவசம்….!

படம் : தினமணி

கவிதை : கீற்று

"அந்தப்பார்வை" விமர்சனம்
எங்களைப்போன்ற ஏழைகளுக்கு அதாவது கிடைக்கிறதே என்று நிம்மதியாய் இருக்கிறோம்.
இதுவரை எந்த ஆட்சியும் செய்யாததை இந்த ஆட்சி செய்கிறது. அது உமக்கு பிடிக்க வில்லையா?
சரி யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொல்லுங்கள்....
மற்றவரை குறை சொன்னது போதும், நீங்கள் இந்த நாட்டிற்கு என்ன செய்தீர்கள்? அல்லது என்ன செய்ய முடியும் உங்களால்?
இது போன்று கவிதைகளை சுட்டிக்காட்ட முடியும். சேவை செய்ய ஆட்சிக்குத்தான் வரவேண்டும் என்பதில்லை....
உடனே நான் இந்தக் கட்சியின் ஆதரவாளன் என்று நினைக்காதீர்கள்.
"குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்" என்ற குரல் படி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னாள்,
சில செல்போன் நிறுவனங்கள், ஒரு SMS 5 பைசா என்று அறிவித்திருந்தது. ஆனால் உங்களைப் போன்ற சில அறிவு ஜீவிகள்
"5 பைசாவை பிச்சைக்காரன் கூட வாங்குவதில்லை, பாவம் என்ன கஷ்ட்டமோ இந்த நிறுவனத்திற்கு, இப்படி பிச்சை எடுக்கிறார்களே..."
என்று முட்டாள் தனமான சிந்தனைகளை வெளியீட்டு அதை கெடுத்தீர்கள். அந்த நிறுவனங்கள் பார்த்தது, ஒரேயடியாக விலையை ஏற்றியது.
அது போதாதென்று இப்போது கிடைக்கவிருக்கும் "சில" சலுகைகளையும் கிடைக்காமல் செய்து விடாதீர்கள்.

"இப்படி இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்" என்று எதிர் கட்சிகள் பேசுகிறார்கள் என்றால் அதில் அர்த்தம் உள்ளது.
ஏனென்றால், ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் சொன்னதை மக்களுக்கு செய்யட்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்....
செய்ய முடியாது என்று சொன்னால், வெற்றி பெற்றவர்களுக்கு செய்து காட்ட வேண்டும் என்ற தூண்டுதல் வரும்.
அதுதான் அரசியல்! இது புரியாமல், இலவசங்களே வேண்டாம் என்று முட்டாள் தனமாக கருத்து தெரிவிக்காதீர்கள்.
எதையும் தெரிந்துகொண்டு பேசுங்கள்....
வேண்டுமானால், நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் எல்லோரையும் அடித்து உதைத்தாவது உங்களுக்கு ஓட்டுப் போட வைத்து வெற்றி பெறச்செய்கிறேன்,
என்ன கிழிக்கிறீர்கள் என்று பார்ப்போம். அல்லது என்னை தேர்தலில் நிற்க வையுங்கள், என்னால் என்ன கிழிக்க முடியும் என்று காட்டுகிறேன்.

அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்குதான். சேவை என்பதை இலவசம் என்று மொழிபெயர்க்காதீர்கள்.
இவை வேண்டாம் என்றால் அரசு என்பது எதற்கு? தேர்தல் என்பது எதற்கு? ஏன் ஓட்டுப் போட வேண்டும்?
இப்போதுதான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதை ஆரம்பத்திலேயே கெடுத்து விடாதீர்கள்!

மேலே சொன்னவைகள் வேண்டாம் என்றால், வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?
ஒரு இனோவா காரும், 10 ஏக்கர் நிலமும், ஸ்விஸ் பேங்கில் அக்கௌண்டும் தரச்சொல்லட்டுமா?

இப்படி சிந்தித்துப் பாருங்கள், சொன்னதை செய்யக்கூடாது என்பதர்க்காக ஏன் சம்மந்தப்பட்டவர்களே அந்தக் கவிதையை வெளியிட்டிருக்கக்கூடாது?
ஏனென்றால் மக்களே இலவசங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அதனால், வேறு என்ன செயலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
என்று சொல்லி 5 வருடத்தை கடத்திவிட்டால்....?
முதலில் சொன்னதெல்லாம் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா.

by,
"தகாதவன்"
(சினிமாக்காரன்)

"அந்தப்பார்வை"




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 17, 2011 9:55 am

முரளிராஜா wrote:ஆதிரா அவர்களின் விளக்கம் அருமை
இப்போதெல்லாம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பல பதிவுகளுக்குள் வரவே
அச்சமாக இருக்கிறது. அத்துனை காரசாரமான வாக்குவாதங்கள். புது உறுப்பினர்கள்
கூட வரும்போதே எழுத்தில் கம்பு, வெட்டரிவாளோடு வருவது போலத் தெரிகிறது.
இரு தரப்பு சூடான வாதங்களைப் பார்த்து கருத்தோ பாராட்டோ கூட சொல்ல
முடியாமல் பல பதிவுகளைத் தவிர்த்து இருக்கிறேன். மனம் மிக வருந்தியதால்
இட்ட பதிவே இது முரளி. உலகத்தமிழர்களின் உறவுப்பாலம் கொஞ்சம் கொஞ்சமாக
பகைப்பாலமாக மாறி வருகிறதோ என்று தோன்றுகிறது. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 17, 2011 10:08 am

கவலை வேண்டாம் நாமெல்லாம் இருக்கும்பொழுது
அதுபோல் நடக்க வாய்ப்பில்லை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Apr 17, 2011 10:22 am

இலவசங்கல் என்ற போலிகள் இருக்கும்வரை நாடு முன்னேற்றம் அடைய வாய்ப்பே இல்லை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Apr 17, 2011 5:04 pm

T.N.Balasubramanian wrote:மக்கள் வரிப் பணத்தில் சில மக்களுக்கு பொருள் கொடுப்பதற்கு பெயர் இலவசமா? சொந்தமாக சம்பாதித்து மக்களுக்கு கொடு . அது இலவசம்.உதாரணமாக, கலாநிதி மாறன், கேபிள் டிவி பார்பதற்கு பணம் தரவேண்டாம் என்றால் அது இலவசம்.ஹிந்து / முரசொலி தினசரித் தாள்,காசு வாங்காமல் யாவருக்கும்கொடுத்தால் அது இலவசம். ஒரு தகப்பனார் தன மகனின் சம்பளம் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு, அவனுக்கு இலவசமாக தினமும் சாப்பாடு போடுகிறேன் என்றால்,ஒத்துக் கொள்ளக் கூடிய இலவசமா அது? யார் கேட்டார்கள் உன்னிடம் இலவசம்? உனக்கு அவர்கள் வோட்டு வேண்டும். அதன் மூலம் நீ கொள்ளை அடிக்க வேண்டும். அவர்களுக்கு இலவசம் என்ற பெயரில் சிறிய எலும்பு துண்டு. அதிலேயும் கமிஷன் .
இலவசம் என்று கூறி வோட்டு கேட்கும் கட்சியையே தேர்தலில் இருந்து விலக்கக் கூடிய சட்டம் வரவேண்டும். நிச்சயமாக ஒரு நாள் வரும். அந்த நாளே திருநாள்.
காமராஜர்/ லால் பகதூர் சாஸ்திரி /அறிஞர் அண்ணா போன்ற அமரர்கள் இதைதான் விரும்பி இருப்பர். அவர்கள் இறந்த போது அவர்களின் சொத்து மதிப்பு என்ன? மனசாட்சிக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு சில நல்ல மனிதர்களும் (நல்லக் கண்ணு, இல கணேசன், D ராஜா) இன்னும் இருக்கிறார்கள். இவர்கள் பெயரில் எந்த ஊழல் புகாரும் கிடையாது.

ரமணீயன்.


[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Apr 17, 2011 5:06 pm

அழகாய் மக்களை ஏமாற்றும் தந்திரம் தான் இலவசம்




[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 17, 2011 9:09 pm

ஆதிரா அவர்கள் கூறுவது முற்றிலும் சரியே!
அன்போடு,பண்போடு எடுத்து வைக்கும் வாதங்களை வைக்கலாமே.
அவரவர் கருத்துகள் அவரவர்களுக்கே சொந்தம்.
காந்திஜியோ/ ஆபிரகாம் லிங்கனோ சொன்னது நினைவிற்கு வருகிறது.
"உன்னுடைய வாதம் சரியானது என்றால், கோபம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
உன்னுடைய வாதம் தவறானது என்றால் கோபம் கொள்வதில் அர்த்தம் இல்லை"



அன்பை பேணுவோம் இன்பம் அனுபவிப்போம்.

ரமணீயன்.

prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Mon Apr 18, 2011 8:01 am

அண்பு நன்பர் திரு குயிலனிடம் முதலில் மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன்.தலைமை நடத்துனரிடமும் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன் இனி இவ்வாறான எழுத்துக்கள் (மறியாதைக்குறைவான) இனி பதிய மாட்டேன் .ஈகறையில் அனைவரும் உறவுகளே.



பிரபு [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 18, 2011 10:08 am

மாற்றான் தோட்டத்து மல்லைகைக்கும் மணமுண்டு என்ற அறிஞர் அண்ணா அவர்களின் வாசகம் நினைவில் இருந்தால் பிரச்சணைக்கு வேலையே இல்லை.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 18, 2011 10:12 pm

T.N.Balasubramanian wrote:ஆதிரா அவர்கள் கூறுவது முற்றிலும் சரியே!
அன்போடு,பண்போடு எடுத்து வைக்கும் வாதங்களை வைக்கலாமே.
அவரவர் கருத்துகள் அவரவர்களுக்கே சொந்தம்.
காந்திஜியோ/ ஆபிரகாம் லிங்கனோ சொன்னது நினைவிற்கு வருகிறது.
"உன்னுடைய வாதம் சரியானது என்றால், கோபம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
உன்னுடைய வாதம் தவறானது என்றால் கோபம் கொள்வதில் அர்த்தம் இல்லை"



அன்பை பேணுவோம் இன்பம் அனுபவிப்போம்.

ரமணீயன்.
நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி ஐயா. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 18, 2011 10:42 pm

prabhukdm wrote:அண்பு நன்பர் திரு குயிலனிடம் முதலில் மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன்.தலைமை நடத்துனரிடமும் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன் இனி இவ்வாறான எழுத்துக்கள் (மறியாதைக்குறைவான) இனி பதிய மாட்டேன் .ஈகறையில் அனைவரும் உறவுகளே.
இதுதான் நம் ஈகரை உறவுகளின் சிறப்பு. தவறு என்று தெரிந்தவுடன் மன்னிப்பு கேட்பது. அதெல்லாம் உறவுகளுக்குள் தேவையில்லை பிரபு. உங்கள் மீது பெரிய மரியாதையே வந்துவிட்டது பிரபு. மிக்க நன்றி பிரபு.
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக