Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
+8
T.N.Balasubramanian
கார்த்திநடராஜன்
தாமு
ஆளுங்க
அப்துல்
உதயசுதா
positivekarthick
ANTHAPPAARVAI
12 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
First topic message reminder :
இன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதை நினைக்கும் பொது எனக்கு ஆத்திரமும் வேதனையும் வருகிறது.
அதாவது, அண்ணாசாலைக்கு சென்று கொண்டிருந்தேன். ஒரு சிக்னலில் நிற்கும் பொது ஒருவர் கைக்குட்டை விற்றுக் கொண்டு வந்தார்.
பார்க்க பாவமாக இருக்கிறதே என்று ஒரு கைக்குட்டை வாங்கலாம் என்று நினைத்து, அவரிடம் கேட்ட போது, ஒரு கைக்குட்டையின் விலை 30 ரூபாய் என்று கூறினார்!
என்னையா இது அநியாயமாக உள்ளது ஒரு கைக்குட்டை 30 ரூபாயா என்று அவரிடம் கேட்டபோது
"நான் என்னங்க பண்ணுறது விலைவாசி எறிபோச்சி அடுத்த ஆட்சி வந்தாதான் இந்த நிலைமை மாறும்." என்று கூறினார்.
அதே கைக்குட்டை பிளாட்பாரத்தில் 10 அல்லது 15 ரூபாய்க்கு கிடைக்கிறது.
இதில் நான் சொல்ல வந்தது என்னவென்றால், நடக்கும் ஆட்சி இன்றுதான் ஆட்சிக்கு வந்ததா?
தேர்தல் நடக்கும் சமயத்தில் எந்த முட்டாளாவது இது போன்ற பொருட்களுக்கு விலை ஏற்றம் செய்வானா?
அரசியலை காரணம் காட்டி இதுபோன்ற அயோக்கியர்கள் செய்யும் செயல்தான் விலை ஏற்றத்திற்கு காரணம்.
ஒருவேளை அவன் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் கைக்கூலியாகக் கூட இருக்கலாம்.
இதுமட்டுமல்ல ஒரு மளிகை கடையில் ஒரு முட்டையின் விலை 3.25 காசுகள். அதே தெருவில் அடுத்து 10 அடி தூரத்தில் இருக்கும் இன்னொரு
கடையில் ஒரு முட்டையின் விலை 2.50 காசுகள். ஏன் இப்படி அதிகமாக விற்கிறீர்கள் என்று கேட்டபோது
"விலைவாசி அப்படி விக்குதுங்க. நாங்க என்ன செய்யிறது?" என்று கூறினார்.
அதற்கு நானோ, "இல்லைங்க பக்கத்துக்கடையில 2.50 தானே விற்கிறார்கள்" என்று கேட்டேன்,
அதற்கு அவர் சொல்கிறார், "என்னங்க செய்யிறது, நாங்க மொத்தமா முட்டை வாங்கிட்டு வரோம். வரும்போது எத்தனையோ முட்டை ஓடைஞ்சு போயிடுது,
நாலாயிடுசின்னா முட்டை கெட்டுப்போசின்னு return கொண்டு வராங்க, நாங்க Return கொடுக்க முடியுமா? அதை எல்லாம்
"இப்படி ஏத்தி வித்தாதான்" சரிக்கட்ட முடியும்" என்று கூறுகிறார்.
So, யார் கஷ்டப் பட்டாலும், அவன் லாபம் குறையக்கூடாது என்பதில் கவனமா இருக்கிறான். ஆனால் பழி ஆட்சி மீது.!
இந்த ஆட்சி மட்டுமல்ல, எந்த ஆட்சி வந்தாலும் இப்படிப் பட்ட அயோக்கியர்கள் இப்படித்தான் கொள்ளையடிப்பார்கள், அதிரடியாக நாம் முடிவெடுத்தால்
இந்த நிலைமையை சரி செய்யலாம்.
இது மட்டுமல்ல,
ஒரு கையேந்தி பவன் இருக்கிறது, அதில் ஒரு தக்காளி சாதம் 10ரூபாய். ஆனால் சில நாட்களுக்கு முன்பு தக்காளி, வெங்காயம் விலை ஏறி இருந்தபோது
"காய்கறிகளின் விலை ஏற்றத்தினால், ஒரு தக்காளி சாதம் 15ரூபாய். வாடிக்கையாளர்கள் ஆதரவு தரவும்" என்று போர்டு போட்டிருந்தனர்.
ஆனால் இன்றும் அதே விலை தான் விற்கிறார்கள். நான் அவரிடம் கேட்டேன்,
"என்ன அண்ணன், தக்காளி வெங்காயம் தான் விலை குறைஞ்சிடுசே ஏன் நீங்க இன்னும் விலை குறைக்க வில்லை?" என்று கேட்டேன்.
"அட நீங்க என்ன சார், வியாபாரத்தை கெடுத்துடுவீங்க போலருக்கே, ஒரு தடவை விலை ஏத்திட்டு அப்பறம் குறைச்சோம்ன்னா, சாப்பாடு சரியில்லை
அதான் விலை குறைச்சிட்டாங்கன்னு மற்ற கடைக்காரங்க கேவலமா பேசுவாங்க, அப்பறம் யாரும் சாப்பிட வரமாட்டாங்க" என்று கூறுகிறார்.
அந்தப் பகுதியில் மற்ற கடைகளை விட அந்தக் கடைக்கு 15 என்பது சரியான விலை தான். அதனால் "சரி, அந்தப் 'போர்டை'யாவது
கழட்டிப் போடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.
விலைவாசிகள் ஆட்சியால் ஏறுவதில்லை, சிலரின் சூழ்ச்சியால் ஏறுகிறது!
எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக ஆட்சிகளை குறை சொல்லிக்கொண்டிருக்காமல் சிந்தித்துப்பாருங்கள்.
தயவு செய்து யாரும் அரசியல் பண்ணாதீர்கள்!
"அந்தப்பார்வை"
இன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதை நினைக்கும் பொது எனக்கு ஆத்திரமும் வேதனையும் வருகிறது.
அதாவது, அண்ணாசாலைக்கு சென்று கொண்டிருந்தேன். ஒரு சிக்னலில் நிற்கும் பொது ஒருவர் கைக்குட்டை விற்றுக் கொண்டு வந்தார்.
பார்க்க பாவமாக இருக்கிறதே என்று ஒரு கைக்குட்டை வாங்கலாம் என்று நினைத்து, அவரிடம் கேட்ட போது, ஒரு கைக்குட்டையின் விலை 30 ரூபாய் என்று கூறினார்!
என்னையா இது அநியாயமாக உள்ளது ஒரு கைக்குட்டை 30 ரூபாயா என்று அவரிடம் கேட்டபோது
"நான் என்னங்க பண்ணுறது விலைவாசி எறிபோச்சி அடுத்த ஆட்சி வந்தாதான் இந்த நிலைமை மாறும்." என்று கூறினார்.
அதே கைக்குட்டை பிளாட்பாரத்தில் 10 அல்லது 15 ரூபாய்க்கு கிடைக்கிறது.
இதில் நான் சொல்ல வந்தது என்னவென்றால், நடக்கும் ஆட்சி இன்றுதான் ஆட்சிக்கு வந்ததா?
தேர்தல் நடக்கும் சமயத்தில் எந்த முட்டாளாவது இது போன்ற பொருட்களுக்கு விலை ஏற்றம் செய்வானா?
அரசியலை காரணம் காட்டி இதுபோன்ற அயோக்கியர்கள் செய்யும் செயல்தான் விலை ஏற்றத்திற்கு காரணம்.
ஒருவேளை அவன் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் கைக்கூலியாகக் கூட இருக்கலாம்.
இதுமட்டுமல்ல ஒரு மளிகை கடையில் ஒரு முட்டையின் விலை 3.25 காசுகள். அதே தெருவில் அடுத்து 10 அடி தூரத்தில் இருக்கும் இன்னொரு
கடையில் ஒரு முட்டையின் விலை 2.50 காசுகள். ஏன் இப்படி அதிகமாக விற்கிறீர்கள் என்று கேட்டபோது
"விலைவாசி அப்படி விக்குதுங்க. நாங்க என்ன செய்யிறது?" என்று கூறினார்.
அதற்கு நானோ, "இல்லைங்க பக்கத்துக்கடையில 2.50 தானே விற்கிறார்கள்" என்று கேட்டேன்,
அதற்கு அவர் சொல்கிறார், "என்னங்க செய்யிறது, நாங்க மொத்தமா முட்டை வாங்கிட்டு வரோம். வரும்போது எத்தனையோ முட்டை ஓடைஞ்சு போயிடுது,
நாலாயிடுசின்னா முட்டை கெட்டுப்போசின்னு return கொண்டு வராங்க, நாங்க Return கொடுக்க முடியுமா? அதை எல்லாம்
"இப்படி ஏத்தி வித்தாதான்" சரிக்கட்ட முடியும்" என்று கூறுகிறார்.
So, யார் கஷ்டப் பட்டாலும், அவன் லாபம் குறையக்கூடாது என்பதில் கவனமா இருக்கிறான். ஆனால் பழி ஆட்சி மீது.!
இந்த ஆட்சி மட்டுமல்ல, எந்த ஆட்சி வந்தாலும் இப்படிப் பட்ட அயோக்கியர்கள் இப்படித்தான் கொள்ளையடிப்பார்கள், அதிரடியாக நாம் முடிவெடுத்தால்
இந்த நிலைமையை சரி செய்யலாம்.
இது மட்டுமல்ல,
ஒரு கையேந்தி பவன் இருக்கிறது, அதில் ஒரு தக்காளி சாதம் 10ரூபாய். ஆனால் சில நாட்களுக்கு முன்பு தக்காளி, வெங்காயம் விலை ஏறி இருந்தபோது
"காய்கறிகளின் விலை ஏற்றத்தினால், ஒரு தக்காளி சாதம் 15ரூபாய். வாடிக்கையாளர்கள் ஆதரவு தரவும்" என்று போர்டு போட்டிருந்தனர்.
ஆனால் இன்றும் அதே விலை தான் விற்கிறார்கள். நான் அவரிடம் கேட்டேன்,
"என்ன அண்ணன், தக்காளி வெங்காயம் தான் விலை குறைஞ்சிடுசே ஏன் நீங்க இன்னும் விலை குறைக்க வில்லை?" என்று கேட்டேன்.
"அட நீங்க என்ன சார், வியாபாரத்தை கெடுத்துடுவீங்க போலருக்கே, ஒரு தடவை விலை ஏத்திட்டு அப்பறம் குறைச்சோம்ன்னா, சாப்பாடு சரியில்லை
அதான் விலை குறைச்சிட்டாங்கன்னு மற்ற கடைக்காரங்க கேவலமா பேசுவாங்க, அப்பறம் யாரும் சாப்பிட வரமாட்டாங்க" என்று கூறுகிறார்.
அந்தப் பகுதியில் மற்ற கடைகளை விட அந்தக் கடைக்கு 15 என்பது சரியான விலை தான். அதனால் "சரி, அந்தப் 'போர்டை'யாவது
கழட்டிப் போடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.
விலைவாசிகள் ஆட்சியால் ஏறுவதில்லை, சிலரின் சூழ்ச்சியால் ஏறுகிறது!
எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக ஆட்சிகளை குறை சொல்லிக்கொண்டிருக்காமல் சிந்தித்துப்பாருங்கள்.
தயவு செய்து யாரும் அரசியல் பண்ணாதீர்கள்!
"அந்தப்பார்வை"
Last edited by ANTHAPPAARVAI on Sun Jan 08, 2012 3:05 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
சிந்திக்க வைக்கும் கட்டுரை... தனிமனிதர்கள் சேர்ந்தது தான் சமூகம்... சமூகத்தை உள்ளடக்கியதுதான் நாடு. நாட்டின் வழியே அரசன்..
ஆக தனிமனிதன் திருந்தினால் நாடே திருந்தும்..
ஆகக் பூர்வமான இது போன்ற கட்டுரைகள் இன்னும் நிறைய வழங்குங்கள்..
ஆக தனிமனிதன் திருந்தினால் நாடே திருந்தும்..
ஆகக் பூர்வமான இது போன்ற கட்டுரைகள் இன்னும் நிறைய வழங்குங்கள்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
கலை wrote:சிந்திக்க வைக்கும் கட்டுரை... தனிமனிதர்கள் சேர்ந்தது தான் சமூகம்... சமூகத்தை உள்ளடக்கியதுதான் நாடு. நாட்டின் வழியே அரசன்..
ஆக தனிமனிதன் திருந்தினால் நாடே திருந்தும்..
ஆகக் பூர்வமான இது போன்ற கட்டுரைகள் இன்னும் நிறைய வழங்குங்கள்..
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
» கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது
» நம் நாட்டு தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உலக அரசியல் - Heelar Baskar
» கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !
» நீர்க்குடம் உடைதல் -ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது
» கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது
» நம் நாட்டு தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உலக அரசியல் - Heelar Baskar
» கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !
» நீர்க்குடம் உடைதல் -ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|