புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
58 Posts - 59%
heezulia
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
53 Posts - 59%
heezulia
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
21 Posts - 23%
mohamed nizamudeen
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_m10பள்ளி என்றும் கொள்ளலாம்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி என்றும் கொள்ளலாம்...


   
   
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 11, 2011 10:06 pm


ஒரு வழியாய் அவரது மகளுக்கு அந்தப் பேர் போன பள்ளியில் எல்.கே.ஜி சேர்க்கைக்கான நேர்காணலுக்கு கடிதம் வந்திருந்தது. ஏதோ ஜெயிக்கப் போகும் கட்சியில் வெற்றி வாய்ப்பு நிச்சயமாய் உறுதி செய்யப்பட்ட தொகுதியில் டிக்கட் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார்.

அவரது பதட்டம் தனித்து, அவரை ஒரு நிலைக்கு கொண்டு வரவே கொஞ்ச நேரம் ஆனது. ஆற அமர அவர் ஒரு வழியாய் நாற்காலியில் அமர்ந்ததும் அவரது கையிலிருந்த அழைப்புக் கடிதத்தை வாங்கிப் பார்த்தேன். அப்படியே வெல வெலத்துப் போனேன்.

அடுத்த நாள் நடக்கும் தேர்வில் தங்கள் மகள் தேர்ச்சி பெற்றால் உடனடியாக பள்ளிக் கட்டணம் , சீருடை, புத்தகங்கள், நோட்டுகள், டை, வில்லை , ஷூ , சாக்ஸ் , புத்தகப் பை, மற்றும் நன்கொடை என்கிற வகையில் 48000 ரூபாயை உடனே கட்டிவிட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சேர்க்கை ரத்து செய்யப் படும் என்றும் சொல்லப் பட்டிருந்தது. இது போக இரண்டாம் பருவத்திற்கு வேறு சில ஆயிரங்களை கொட்டவேண்டும் என்று நண்பர் சொன்னார்.

"ஏம்ப்பா, இவ்வளவு பெரிய தொகைய வட்டிக்கு வாங்கி அழுது இங்க கொண்டு போய் சேர்க்கனுமா?. தம்பிய எல்லாம் நம்ம பள்ளிக் கூடத்துலதான சேர்த்தேன். நல்லாதானே படிக்கிறான்,"

"அடப் போப்பா உனக்கு இருக்கிற மன வலிமையோ, பக்குவமோ நமக்கு இல்லப்பா. மட்டுமல்ல, இந்தப் பள்ளிகூடத்துல சேக்கலன்னா அவ வீம்புக்குன்னு நாண்டுக்கிட்டே செத்தாலும் செத்துடுவா"

இதற்குமேல் பேசிப் பயனில்லை என்று தோன்றவே அதற்குமேல் அதற்குள் நான் போகவில்லை.

"நீ வந்தாதான் நாளைக்கு வருவாளாமாம். அம்மா வேணாமாம் , அப்பாவும் வேணாமாம் , மாமாதான் வரணுமாம் . இண்டர்வியூக்கு வார புள்ளைங்களையும் ,பெற்றோரையும் கூட்டிட்டுப் போக எல்லா இடத்துக்கும் பள்ளி பேருந்து வருதாமாம். தேர்முட்டிக்கு சரியா எட்டு மணிக்கெல்லாம் வந்துடுப்பா " படபடன்னு சொல்லிட்டு கிளம்பினார்.

அவளுக்கு என்மேல் அவ்வளவு பிரியம் வருவதற்கு வே று ஒன்றும் காரணமில்லை. அவள் கேட்பதை காது கொடுத்துக் கேட்டு பதில் சொல்லும் எனது கோமாளித் தனமான அணுகுமுறைதான்.

முன்னூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களாய் பள்ளிகள், பாலிடெக்னிக்குகள், கல்லூரிகள், ஆசிரிய பயிற்சி நிறுவனங்கள் , பொறியியல் கல்லூரிகள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள் நம்மை பிரமிக்க வைக்கும். இருநூறு பேருந்துகளுக்கும் மேல் அவர்களால் இயக்கப் படுவதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

அடுத்த நாள் அவர்களுக்கும் முன்னமே தேர்முட்டியில் காத்திருந்தேன். வந்ததும் ஓடி வந்து தொத்திக் கொண்டாள். பேருந்திலும் இருக்கையில் அமராமல் என் மடியில் அமர்ந்துகொண்டாள்.

கேள்வி மேல் கேள்வி . இப்படிக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்கும் ஞானக் குழந்தைகளைத்தான் இது மாதிரி பிரமாண்டக் இருட்டுக் குகைகளில் தள்ளப் போகிறோமே என்றிருந்தது.

பேருந்து வளாகத்துக்குள் நுழைந்ததுதான் தாமதம் , குழந்தை துள்ளிக் குதித்து மடியை விட்டு இறங்கினாள்.

எல்லோரும் இறங்கினோம். அழகான புல்தரை, ஆர்ப்பாட்டமான கட்டடங்கள், நேர்த்தியான வரிசையில் நிறுத்தப் பட்டிருந்த பேருந்துகள் என்று அசத்தலான சூழல்.

துள்ளிக் குதித்து ஒரு சுற்று சுற்றிப் பார்த்தபின் குழந்தை குதூகலித்தாள், " ஐ! எவ்ளோ பெரிய பஸ் ஸ்டாண்டு"


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 10:31 pm

அருமையான அனுபவம் எட்வின்... இன்னும் தொடரும் என்பது போல் உணர்வு ... அலல்து மணி ரத்னம் ப்டம் போல் மீதி நம் கற்பனைக்கா..?

சின்னஞ்சிறு மழலைகளை எப்படி நாம் பிசைந்து நம் விருப்பபப்டி உருவாக்க முயல்கிறோம் என்பதை நெத்தியடி போல் சொல்லி இருக்கிறீர்கள்..

பாராட்டுகக்ள் எட்வின்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 11, 2011 10:38 pm

கலை wrote:அருமையான அனுபவம் எட்வின்... இன்னும் தொடரும் என்பது போல் உணர்வு ... அலல்து மணி ரத்னம் ப்டம் போல் மீதி நம் கற்பனைக்கா..?

சின்னஞ்சிறு மழலைகளை எப்படி நாம் பிசைந்து நம் விருப்பபப்டி உருவாக்க முயல்கிறோம் என்பதை நெத்தியடி போல் சொல்லி இருக்கிறீர்கள்..

பாராட்டுகக்ள் எட்வின்.

நன்றி கலை. ஒரு குழந்தைக்கு பள்ளிக்கூடம் பேருந்து நிலையம் போல தோன்றினால் அது எத்தனைக் கொடுமை. வகுப்பறைகளின் எண்ணிக்கையை விடவும் பள்ளிப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாய் போய்விடும் அபாயம் இருக்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக