Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேர்மை அரசியல்......(கவிதை)
+4
dsudhanandan
மஞ்சுபாஷிணி
முரளிராஜா
ஹாசிம்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நேர்மை அரசியல்......(கவிதை)
அரசியல் தேரங்கு
அச்சாணி களண்டுகிடக்கிறது
தேர்தல் காலத்தோடுமட்டும்
அரசியல் சாசனங்கள்
நேர்மை எமக்குண்டு
நலங்கள் காத்திடுவோம்
நாளுந்தோறும் உமக்காக
எம்வாழ்க்கை சமர்ப்பணமென
இலவச வாக்குறுதிகள் மட்டு்ம்
ஒவ்வொரு வாக்குகளுக்கும்
இவ்வளவுதான் விலையென
அற்ப பெருள்கொடுத்து
அடகுபிடிக்கும் தரகர்கள்
ஏமாந்த கோமாளிகளாய்
கவர்ச்சிப் பொம்மைகளுக்கு
எதிர்காலத்தை சூனியமாக்கி
விலைபோகும் அரசியல் பாமரர்கள்
நடிகர் கூட்டங்களின்
நாடக அரங்கேற்றங்கள்
அரசியலிலும் கதை வசனங்களால்
கற்பனைகளாகும் மக்களின் எதிர்பார்ப்புகள்
எல்லேரும் அவர்களாகிட
எவர்தான் நேர்மையாளன்? எனும் கேள்வியோடு
அமைதியிலும் அர்த்தமற்று
அவதியுறும் சமூகங்கள்
நேர்மை அரசியலொன்றுக்காய்
சிந்தித்திடாத இளைஞர்கூட்டங்கள்
ரசிகர் மன்றங்களோடு
நடைப்பிண மனிதங்கள்
சுயநலமற்ற சமத்துவத்துடன்
சுத்தமான சுதந்திரக்காற்றாய்
எதிர்கால இளசுகளுக்கு
வேண்டுமின்று அரசியலில் நேர்மை....
நேசமுடன் ஹாசிம்
Re: நேர்மை அரசியல்......(கவிதை)
நடக்கும் அவலங்களை படம் பிடித்த கவிதை நண்பா
எனது பாராட்டுக்கள்
எனது பாராட்டுக்கள்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நேர்மை அரசியல்......(கவிதை)
ஒரு நெருப்பு சாட்டை எடுத்து அதை சுழற்றி சுழற்றி வரிகளாய் இங்கே கவிதை படித்தது போல நெருப்பு பொறி பறக்கிறது..... முகமூடிகள் கிழிக்கிறது.... இலவசம் கொடுத்து நாட்டை தன் வசமாக்க நினைக்கும் பிணம் தின்னி கூட்டங்களுக்கு நச் சுத்தி அடி தான் ஒவ்வொரு வரியும்.....
காமராஜர் படம் போட்டு பாடம் எடுத்தது போதும்
இனியாவது கர்மவீரரை போன்று நேர்மையை காண விழைகிறது நாடும்.....
ஹாசிமின் நச் கவிதைகள் இதோ அரசியலை சாடி சாடி ஓயவில்லை இன்னும்.......
அரசியல்வாதிகளே வெட்கி தலைகுனிந்து போகும்படி வார்த்தை கோர்வை அருமை அற்புதம் ஹாசிம்..... அமைதிப்புயலாய் கிளம்பி அட்டகாச வரிகளில் அரசியல்வாதியை சுருட்டி வீசும் அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்...
காமராஜர் படம் போட்டு பாடம் எடுத்தது போதும்
இனியாவது கர்மவீரரை போன்று நேர்மையை காண விழைகிறது நாடும்.....
ஹாசிமின் நச் கவிதைகள் இதோ அரசியலை சாடி சாடி ஓயவில்லை இன்னும்.......
அரசியல்வாதிகளே வெட்கி தலைகுனிந்து போகும்படி வார்த்தை கோர்வை அருமை அற்புதம் ஹாசிம்..... அமைதிப்புயலாய் கிளம்பி அட்டகாச வரிகளில் அரசியல்வாதியை சுருட்டி வீசும் அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நேர்மை அரசியல்......(கவிதை)
நன்றி தலைவா... ஆனால் அரசியலில் நேர்மை என்பது ஒரு கானல்நீர் தானே?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: நேர்மை அரசியல்......(கவிதை)
dsudhanandan wrote:நன்றி தலைவா... ஆனால் அரசியலில் நேர்மை என்பது ஒரு கானல்நீர் தானே?
உண்மைதான் எமது நாடுகளில்தான் இந்த நிலை மேலைத்தேய நாடுகளில் ஒரளவேனும் பின்பற்றப்படுகிறது
ஆனாலும் எமது நாடுகளில் மூதாதயர் அரசியலில் நேர்மை காணமுடிந்ததே.இன்றுதான் இல்லாமலிருக்கிறது
அதை மாற்றும் சக்தி இருக்கிறது எம்மிடம்(இளைஞனிடம்)
நேசமுடன் ஹாசிம்
Re: நேர்மை அரசியல்......(கவிதை)
முரளிராஜா wrote:நடக்கும் அவலங்களை படம் பிடித்த கவிதை நண்பா
எனது பாராட்டுக்கள்
மிக்க நன்றி தோழரே
நேசமுடன் ஹாசிம்
Re: நேர்மை அரசியல்......(கவிதை)
அரசியல் சூழ்ச்சியின் ஆணிகளை பிடுங்கும் வரிகள்...
அருமை நண்பா...வாழ்த்துக்கள்....
அருமை நண்பா...வாழ்த்துக்கள்....
Re: நேர்மை அரசியல்......(கவிதை)
மஞ்சுபாஷிணி wrote:ஒரு நெருப்பு சாட்டை எடுத்து அதை சுழற்றி சுழற்றி வரிகளாய் இங்கே கவிதை படித்தது போல நெருப்பு பொறி பறக்கிறது..... முகமூடிகள் கிழிக்கிறது.... இலவசம் கொடுத்து நாட்டை தன் வசமாக்க நினைக்கும் பிணம் தின்னி கூட்டங்களுக்கு நச் சுத்தி அடி தான் ஒவ்வொரு வரியும்.....
காமராஜர் படம் போட்டு பாடம் எடுத்தது போதும்
இனியாவது கர்மவீரரை போன்று நேர்மையை காண விழைகிறது நாடும்.....
ஹாசிமின் நச் கவிதைகள் இதோ அரசியலை சாடி சாடி ஓயவில்லை இன்னும்.......
அரசியல்வாதிகளே வெட்கி தலைகுனிந்து போகும்படி வார்த்தை கோர்வை அருமை அற்புதம் ஹாசிம்..... அமைதிப்புயலாய் கிளம்பி அட்டகாச வரிகளில் அரசியல்வாதியை சுருட்டி வீசும் அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்...
மிக்க நன்றி அக்கா
நேசமுடன் ஹாசிம்
Re: நேர்மை அரசியல்......(கவிதை)
மஞ்சுபாஷிணி wrote:ஒரு நெருப்பு சாட்டை எடுத்து அதை சுழற்றி சுழற்றி வரிகளாய் இங்கே கவிதை படித்தது போல நெருப்பு பொறி பறக்கிறது..... முகமூடிகள் கிழிக்கிறது.... இலவசம் கொடுத்து நாட்டை தன் வசமாக்க நினைக்கும் பிணம் தின்னி கூட்டங்களுக்கு நச் சுத்தி அடி தான் ஒவ்வொரு வரியும்.....
காமராஜர் படம் போட்டு பாடம் எடுத்தது போதும்
இனியாவது கர்மவீரரை போன்று நேர்மையை காண விழைகிறது நாடும்.....
ஹாசிமின் நச் கவிதைகள் இதோ அரசியலை சாடி சாடி ஓயவில்லை இன்னும்.......
அரசியல்வாதிகளே வெட்கி தலைகுனிந்து போகும்படி வார்த்தை கோர்வை அருமை அற்புதம் ஹாசிம்..... அமைதிப்புயலாய் கிளம்பி அட்டகாச வரிகளில் அரசியல்வாதியை சுருட்டி வீசும் அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்...
மஞ்சுவின் இந்த அருமையான கருத்தை வாசித்த பிறகு சொல்ல வேறு வார்த்தைகளே தோணலையே... அபப்டியே வழி மொழிகிறேன்...
பாராட்டுகக்ள் ஹாசிம்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நேர்மை – கவிதை
» நெஞ்சுக்குள் நேர்மை - கவிதை
» கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்
» நேர்மை!
» நேர்மை வேண்டும்!
» நெஞ்சுக்குள் நேர்மை - கவிதை
» கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்
» நேர்மை!
» நேர்மை வேண்டும்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|