ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் வழியில் ரஜினி!!!

4 posters

Go down

வள்ளுவர் வழியில் ரஜினி!!! Empty வள்ளுவர் வழியில் ரஜினி!!!

Post by Lakshman Sat Mar 26, 2011 12:04 pm

கருணாநிதியை நெருங்கவும் மாட்டேன், விலகவும் மாட்டேன்! – வள்ளுவர் வழியில் ரஜினி


அரசன் என்பவன்
நெருப்பு மாதிரி;​ நெருப்பிடம் நெருங்கவும் கூடாது;​ விலகி இருக்கவும்
கூடாது என சொல்லியிருக்கிறார்கள்.​ அதனால் நான் முதல்வரிடம் நெருங்கியும்
இருக்க மாட்டேன்;​ விலகியும் இருக்க மாட்டேன் என்றார் சூப்பர் ஸ்டார்
ரஜினி.


சங்கத் தமிழ்ப் பேரவை சார்பாக முதல்வருக்கு பிப்ரவரி 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:
கடந்த வாரம் திரையுலகம் சார்பாக முதல்வருக்கு நடைபெற்ற
பாராட்டுவிழாவின்போது அமைச்சர்கள் ஜெகத்ரட்சகனும் துரைமுருகனும் அடிக்கடி
எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தார்கள்.​ அதற்கான காரணம் இப்போதுதான்
தெரிகிறது.
திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவை விட சிறப்பான ஒரு பாராட்டு விழாவை
நாம் முதல்வருக்கு நடத்த வேண்டும் என நினைத்திருக்கிறார்கள். மாயாபஜார்,​
ஜெகன்மோகனி போன்ற படங்களில் வரும் செட்களை விட பிரமாண்டமான செட் அமைத்து
இந்த விழா மேடையைச் சிறப்பித்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று என்னை அழைத்த போது
எனக்கு டெல்லியில் எந்திரன் படப்பிடிப்பு இருந்தது. படப்பிடிப்பு கேன்சல்
ஆனால் வருகிறேன் என்று கூறினேன். அதை போல் படப்பிடிப்பும் அனுமதி கிடைக்காத
காரணத்திற்காக கேன்சல் ஆனது. அதனால், நானும் இந்த விழாவில் கலந்து
கொண்டுள்ளேன்.
நான் பெங்களூருக்கு காரில் செல்லும்போது திருவள்ளுவர் சிலையை ஒரு
துணியால் மூடி,​​ திறக்காமல் அப்படியே வைத்திருந்ததை அடிக்கடி
பார்த்திருக்கிறேன். அந்த நிலையை மாற்றி பல முயற்சிகளுக்குப் பிறகு
திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.


அதே சமயம்,​​ கர்நாடகத்தைச் சேர்ந்த சர்வக்ஞருக்கு சென்னையில் சிலை
வைக்கவும் முதல்வர் காரணமாக இருந்தார். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த
சர்வக்ஞரைப் பற்றிப் படித்தால் அவருடைய எழுத்துகளில் பகுத்தறிவு,​​ ஜாதி
மறுப்பு,​​ ஆண்-பெண் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள்
இருப்பதை அறியலாம். அவர் ஒரு சித்தர். சில இடங்களில் பெரியார் சொல்வதைப்
போலவே இருக்கும்.​ அப்படிப்பட்ட புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பிய
சர்வக்ஞருக்கு சிலை வைத்தவர் முதல்வர்.
இந்த விழாவைப் பார்க்கும்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.​
குதிரைக்கு பயம் தெரியாமல் இருக்க கண்களுக்கு அருகில் துணி கட்டுவார்கள்.​
அதுவும் பயம் அறியாமல் ஓடிக்கொண்டிருக்கும்.
திரையுலகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாக்களில் நாங்கள் முதல்வரை -​
அந்தக் குதிரை போல பயம் அறியாமல் ‘எங்கள் விழா’ என்ற உரிமையுடன்
பாராட்டியிருக்கிறோம்.


ஆனால்,​​ இவ்வளவு பெரிய மனிதர்கள் இருக்கும் இதுபோன்ற மேடையில்
முதல்வரைப் பாராட்டிப் பேசும்போது ஒரு பயம் வருகிறது. ஜெகத்ரட்சகன்
பேசும்போது முதல்வர் வேறு மாநிலத்தில் ​(வங்காளம்)​ பிறந்திருந்தால் நோபல்
பரிசு கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டார்.​ கலைஞர் தமிழ்நாட்டில்
பிறந்ததுதான் பெருமை.​ இங்கு பிறந்ததால்தான் இன்று மத்திய அரசையும் ஆட்டிப்
படைத்துக் கொண்டிருக்கிறார். இங்குள்ளவர்கள் கையில்தான் மத்திய அரசு
இருக்கிறது.
சில நாள்களுக்கு முன்பு என் மகள் ​(சௌந்தர்யா)​ நிச்சயதார்த்த பத்திரிகையை முதல்வருக்குத் தர முடிவெடுத்தோம்.


அப்போது என் குடும்பத்தாரிடம் ‘நீங்கள் போய் பத்திரிகை கொடுங்கள்’ என்றேன்.
‘நீங்கள் வரவில்லையா,​​ முதல்வர் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டாரா?’ என வீட்டில் கேட்டனர்.
‘தவறாக நினைப்பவர்கள் தவறாகத்தான் நினைப்பார்கள்.​ கலைஞர் என்னைத் தவறாக
நினைக்க மாட்டார்.​ அவருக்கு என்னைப் பற்றித் தெரியும்.​ கல்யாண பத்திரிகை
கொடுக்கும்போது நான் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டேன்.​ அதன்படி என்
வீட்டினர் அவருக்கு பத்திரிகை தந்தார்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் திருவள்ளுவரும் சர்வக்ஞரும் ‘அரசன் என்பவன்
நெருப்பு மாதிரி;​ நெருப்பிடம் நெருங்கவும் கூடாது;​ விலகி இருக்கவும்
கூடாது’ என சொல்லியிருக்கிறார்கள்.​ அதனால் நான் முதல்வரிடம் நெருங்கியும்
இருக்க மாட்டேன்;​ விலகியும் இருக்க மாட்டேன்.


வேண்டாம் என்றாலும் விடமாட்டேன் என்கிறார்களே…
இதுபோன்ற பாராட்டு விழாக்கள் முதல்வருக்கு எந்த அளவுக்கு சந்தோஷத்தைத்
தரும் எனத் தெரியாது.​ அவரே பாராட்டு விழாக்கள் வேண்டாம் என்று சொன்னாலும்
யாரும் விடமாட்டேன் என்கிறார்களே!
இதுபோன்ற பாராட்டு விழாக்களில் முதல்வர் கலந்துகொள்வதற்கு காரணம்,​​ அதை
நடத்துபவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்குதான்.​ அப்படிப்பட்ட
முதல்வர் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க
வேண்டும்…” என்றார் ரஜினி.
விழாவில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை எம்எம் கிருஷ்ணா, முதல்வர் கருணாநிதியை வாழும் வரலாறு என்று பாராட்டினார்.
நடிகர்கள் கமல்ஹாஸன், மம்முட்டி உள்ளிட்டோரும் பேசினர்.

நன்றி : Envazhi.com


வள்ளுவர் வழியில் ரஜினி!!! 168113 அன்புடன் லக்ஷ்மண் வள்ளுவர் வழியில் ரஜினி!!! 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

வள்ளுவர் வழியில் ரஜினி!!! Empty Re: வள்ளுவர் வழியில் ரஜினி!!!

Post by Manik Sat Mar 26, 2011 12:26 pm

கலைஞரை ரொம்பவும் தான் பாராட்டியிருக்காரு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வள்ளுவர் வழியில் ரஜினி!!! Empty Re: வள்ளுவர் வழியில் ரஜினி!!!

Post by அருண் Sat Mar 26, 2011 12:34 pm

ரஜினி படத்தில் ஹீரோ நிஜத்தில் ஜீரோ!(ரஜினி ரசிகர்கள் மன்னிக்கவும்)

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வள்ளுவர் வழியில் ரஜினி!!! Empty Re: வள்ளுவர் வழியில் ரஜினி!!!

Post by Manik Sat Mar 26, 2011 12:36 pm

இத நான் ஒத்துக்க மாட்டேன் தீர்ப்பை மாத்தி சொல்லுங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வள்ளுவர் வழியில் ரஜினி!!! Empty Re: வள்ளுவர் வழியில் ரஜினி!!!

Post by அருண் Sat Mar 26, 2011 12:39 pm

Manik wrote:இத நான் ஒத்துக்க மாட்டேன் தீர்ப்பை மாத்தி சொல்லுங்க

தீர்ப்ப எழுதிட்டு பேனா முள்ள உடைத்து விட்டாச்சி நண்பா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வள்ளுவர் வழியில் ரஜினி!!! Empty Re: வள்ளுவர் வழியில் ரஜினி!!!

Post by Manik Sat Mar 26, 2011 12:47 pm

என்ன ஒரு அநியாய தீர்ப்பு வள்ளுவர் வழியில் ரஜினி!!! 139731 வள்ளுவர் வழியில் ரஜினி!!! 740322



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வள்ளுவர் வழியில் ரஜினி!!! Empty Re: வள்ளுவர் வழியில் ரஜினி!!!

Post by அன்பு தளபதி Sat Mar 26, 2011 1:45 pm

ஆயிரம் இருந்தாலும் தல போல மேடயிலயே அவங்க பன்ற அராஜகத்தை சொல்ல தில் வேணும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வள்ளுவர் வழியில் ரஜினி!!! Empty Re: வள்ளுவர் வழியில் ரஜினி!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி நலம் பெற திருச்சூர்(கேரளா) கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» வள்ளுவர் வழியில் வாழ்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum