புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
91 Posts - 61%
heezulia
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
1 Post - 1%
viyasan
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
1 Post - 1%
eraeravi
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
283 Posts - 45%
heezulia
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
19 Posts - 3%
prajai
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் என்பது... Poll_c10காதல் என்பது... Poll_m10காதல் என்பது... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் என்பது...


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 4:18 am

திருட்டு கல்யாணதிற்கு சாட்சி கையெழுத்து போட்டு இருக்கிறீர்களா ?

எனக்கு அந்த சந்தர்ப்பம் 1995ல் கடுமையான ஒரு வெள்ளிக்கிழமை மதிய வெயிலில் கிடைத்தது .நம் வசதிக்காக காதலர்களின் பெயர்களை சுரேஷ் , ரேஷ்மா என்று வைத்துக்கொள்வோம்.


ரேஷ்மா என்னுடன் எலக்ட்ரானிக்ஸ் லும், சுரேஷ் மெக்கானிகலிலும், அரசு பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த நேரம். கல்லூரியின் பிரபலமான மாணவன் சுரேஷ். கல்லூரி கிரிக்கெட் அணி கேப்டன், கல்லூரி விழாக்களில் கலக்குபபவன்.

ரேஷ்மா அட்டெண்டெண்ட்ஸ் தவிர வேறு எதற்கும் வகுப்பில் வாய் திறந்தது நான் பார்த்ததில்லை. வகுப்பிலோ, லேப்பிலோ யாராவது அவளைப் பார்த்து சத்தமாய் பேசினாலே அழுது விடும் அளவிற்கு பயப்படுபவள்.

அவர்களுக்குள் எப்படி காதல் வந்தது என்பது கல்லூரியில் பலரை ஆச்சரியப்படுத்திய விஷயம்.

Project வேலையாக கம்ப்யூட்டர் லேப்பில் C யோடு சண்டை போட்டுக்கொண்டு இருந்த போது,

" மச்சி, சுரேஷ், ரேஷ்மாவுக்கு register கல்யாணம் , கையெழுத்து போட வர்றியா ?"
என்ற அழைப்பு வந்தது.

பத்து பதினைந்து பேராய் நகரின் மத்தியில் இருந்த அந்த பதிவு அலுவலகத்துக்கு போனோம். கையெழுத்து போட்டு , மாலை மாற்றி கல்யாணம் நடந்தது.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் , வழக்கம்போல நான் , காஞ்சிபுரம் வார இறுதிக்காய் போய்விட்டேன்.கிண்டலும் சிரிப்புமாய் மற்றவர்கள், கல்லூரி விடுதிக்கு பஸ் ஏறினார்கள்.

திங்கட்கிழமை கல்லூரிக்கு திரும்பிய போது ஒரு கலவரமே நடந்தது முடிந்து இருந்தது .

ரேஷ்மாவுக்கு அப்பா இல்லாததும், அவளும் , அவளின் இரண்டு தங்கைகளும், அம்மாவோடு, மாமாவின் வீட்டில் இருக்கிறார்கள் என்பது மட்டும் எனக்கு முன்னரே தெரியும்.

கல்லூரி முடிந்தவுடன் , மாமாவோடு அவளுக்கு கல்யாணம் என்பதால் தான் இந்த அவரசர கல்யாணம் என்பதும், ரேஷ்மாவை , அவள் வீட்டார் வந்து அடித்து இழுத்துக்கொண்டு போய்விட்டர்கள் என்பதும் அப்போதுதான் தெரிந்தது.

ரிஜிஸ்தர் அலுவலகத்தில் கல்யாணம் ஆகிவிட்டது, இரண்டு பேரும் மேஜர் அப்புறம் என்ன பிரச்சனை ?

அவசரக் கல்யாண்ம் என்பதாலும் ஆர்வக்கோளாறினாலும், பசங்கள், யாரிடமோ இலஞ்சம் கொடுத்து முன்னரே கல்யாணம் பற்றி அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்ற விதிகளை எல்லாம் மீறி ஏகப்பட்ட குளறுபடியுடன் இந்த கல்யாணத்தை நடத்தி இருக்கிறார்கள் .



அவளின் உறவினர்கள் கவனிக்க வேண்டியவர்களை நன்றாக கவனித்து, இந்த கல்யாணம் சட்டப்படி செல்லுபடியாகாது என்று மாற்ற வைத்து விட்டார்கள். போலிஸ், வந்து சுரேஷையும் இதை நடத்தி வைத்தவர்களையும் நன்றாக எச்சரித்துவிட்டு போயிருந்தார்கள். மேலும் கோர்டுக்கு எல்லாம் போனால் , "ஆஸிட் அடிப்பேன்" என்று மிரட்டி கல்யாணம் செய்து விட்டார்கள்
என்று ரேஷ்மாவை மிரட்டி சொல்வதற்கும் தயாராக இருந்தார்கள்.


ஒரு வாரத்தில் ரேஷ்மாவுக்கும் அவளின் மாவுக்கும் கல்யாணம் என்று செய்தி வந்த்து. ரேஷ்மா அதோடு கல்லூரி வருவதும் நின்றது.

செமஸ்டர் தேர்வை, எப்பவும் அழுத்துக் கொண்டு பித்து பிடித்தவன் போல் இருந்த சுரேசை மிகக் கஷ்டப்பட்டு எழுத வைத்தோம். முதல் நாள் தேர்வின் போது, ரேஷ்மா கர்ப்பமாய் இருக்கிறாள், என்று கேள்விப்பட்ட செய்தியை சுரேஷிடம் சொல்ல எங்களில் யாருக்கும் தைரியமில்லை .


கல்லூரி முடிந்தவுடன், நான் வேலை விஷயமாய் பெங்களூர், லாஸ் ஏஞ்சலிஸ் என்று சுத்திக் கொண்டு இருந்தேன் சுரேஷ் சென்னையில் வேலை தேடிக்கொண்டு இருப்பதும், பின்னர், consultant ஆக New Jersey வந்து விட்டான் என்றும் மற்ற நண்பர்கள் மூலம் தெரிந்தது.

போன வாரம் மாலிபு கோயிலில் சுரேஷை , அவன் மனைவியுடனும், இரண்டு வயது பெண் குழந்தையுடனும் பார்த்தேன். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு.

அவன் மனைவியும், குழந்தையும் என் மனைவியோடு கோயிலை சுற்ற ஆரம்பிக்க, அவனோடு தனியாய் பேசும் சந்தர்ப்பம் கிடைத்து.

San diego ல் கடந்த இரண்டு வருடங்களாய் இருப்பதாய் சொன்னான்.கல்லூரி , வேலை, Green Card , லாஸ் ஏஞ்சலிஸ்ன் வெயில் எல்லாம் பேசினோம், ரேஷமாவை பற்றி தவிர.

கண்டிப்பாய் வீட்டுக்கு வர வேண்டும் என்று மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டு பிரியும் போது.

"ரேஷ¥ குட்டி , அங்கிள் , ஆண்டிக்கு டாட்டா சொல்லு !"

என்றார்கள் சுரேஷின் மனைவி குழந்தையிடம் .


கண்கள் மின்ன சிரித்துக்கொண்டே எங்களை பார்த்து அழகாய் கை அசைத்து அந்த குட்டி தேவதை.

ரேஷ்மாவின் குழந்தைக்கு இப்ப கிட்டத்தட்ட 9 வயது ஆகி இருக்கும்
என்று நினைத்துக் கொண்டே திரும்ப கை அசைத்தேன் நான்

காதல் என்பது... DSCN04281



பின் குறிப்பு:

இதை பற்றி என் வலைப்பூவில் எழுதட்டுமா என்று சுரேஷிடம் இரண்டு நாட்கள் முன்னர் பேசிக் கொண்டு இருந்தேன். முதலில் வேண்டாம் என்றவன், கடைசியில் "கண்டிப்பாய் எழுது. ஒரு வேளை அவள் இதை படித்தாலும் படிக்கக் கூடும் " என்றான்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 5:11 am

naama pirakkum poothe namakku yaarena eluthithaan pirappomaam.. ingum athuthaan nadanthathu..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 5:13 am

சோகம் அப்ப தங்களுக்கு யாருங்க

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 5:15 am

theriyalaiye..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 5:20 am

ஒ அப்படியா அதெல்லாம் நடக்கும்போது தெரியவரும் மீனு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 5:23 am

ya ya..correct.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 5:24 am

ஆனா எனக்குத்தெரியும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக