புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
by Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரைத்த காதல்.
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
![நரைத்த காதல். - Page 3 31298](https://2img.net/r/ihimizer/img703/9192/31298.jpg)
உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.
அங்கொன்றும் இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதனுள்...நீயும்.
இதில் மட்டும் என்ன..விதிவிலக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிழைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்
வெண்மையாக மாறும்போது..?
இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறது..
மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..
காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்து
கசிந்துருகி..இன்பமாய் பொங்கி பாசமாய்
மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?
வெண்ணிற கோடுகளாய்.
நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு மறைத்திடாதே..!
நம் காதலின் சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!
நரைத்த மயிரிழைக்குள் தூய்மையாக
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பை
குறைத்து காட்டிடாதே..!.
![நரைத்த காதல். - Page 3 31298](https://2img.net/r/ihimizer/img703/9192/31298.jpg)
உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.
அங்கொன்றும் இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதனுள்...நீயும்.
இதில் மட்டும் என்ன..விதிவிலக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிழைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்
வெண்மையாக மாறும்போது..?
இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறது..
மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..
காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்து
கசிந்துருகி..இன்பமாய் பொங்கி பாசமாய்
மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?
வெண்ணிற கோடுகளாய்.
நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு மறைத்திடாதே..!
நம் காதலின் சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!
நரைத்த மயிரிழைக்குள் தூய்மையாக
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பை
குறைத்து காட்டிடாதே..!.
உண்மையை தானே நான் சொன்னேன்...Aathira wrote:அதானே நல்லா கேளுங்க....kavimuki wrote:இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்
வெண்மையாக மாறும்போது..?
![]()
![]()
![]()
![]()
![]()
உமது ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து படித்தேன் அருமை நண்பரே .
சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பரே படிக்கும்போதே என் எதிர்காலம கண்முன் வந்து போனது நண்பரே ....அருமை
இடையில் அக்காவை பாட்டி ஆக்கி விட்டீரே நண்பரே ..............
எனக்காக பேச ஆளில்லைன்னு நெனச்சீங்களா சூர்யாநான் தனி ஆளில்லை ஆமா.... ஜாக்ரதை...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
பப்ளிக்...பப்ளிக்...தேனி சூர்யாபாஸ்கரன் wrote:உண்மையை தானே நான் சொன்னேன்...Aathira wrote:அதானே நல்லா கேளுங்க....kavimuki wrote:இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்
வெண்மையாக மாறும்போது..?
![]()
![]()
![]()
![]()
![]()
உமது ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து படித்தேன் அருமை நண்பரே .
சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பரே படிக்கும்போதே என் எதிர்காலம கண்முன் வந்து போனது நண்பரே ....அருமை
இடையில் அக்காவை பாட்டி ஆக்கி விட்டீரே நண்பரே ..............
எனக்காக பேச ஆளில்லைன்னு நெனச்சீங்களா சூர்யாநான் தனி ஆளில்லை ஆமா.... ஜாக்ரதை...
![]()
![]()
( நீங்க ஹேர்டை அடிக்கிறது எனக்கு தெரியுமே..
![]()
)
பப்ளிக்ல இப்படி ரகசியத்தையெல்லாம் போட்டு ஒடச்சா மண்டையை உடச்சிடுவேன்.
![நரைத்த காதல். - Page 3 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
![நரைத்த காதல். - Page 3 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்ன சூர்யா இப்படி சொல்லிட்டீங்க.இதுக்கு முன்னாடி உங்க கவிதையா படிச்சது இல்லையா இல்ல பாராட்டினது இல்லையா.தேனி சூர்யாபாஸ்கரன் wrote:சுதா... என் கவிதையை படித்து பாராட்டு சொல்லும் வகையில் எழுதியதை கண்டு நான் மனம் மகிழ்கின்றேன்...நன்றிகள்...சுதா...உதயசுதா wrote:உண்மைதான் சூர்யா. காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை
என்பதை உங்கள் அழகு வரிகளில் கவிதையாய் தந்து இருக்கிறீங்க.
பாராட்டுகள்![]()
![]()
![]()
![]()
நான் அதை மறைத்து தான் எழுதியுள்ளேன்.நீங்களே அந்த ரகசியத்தை சொல்லிவிடுவீர்கள் போல தெரிகிறதுAathira wrote:பப்ளிக்...பப்ளிக்...தேனி சூர்யாபாஸ்கரன் wrote:உண்மையை தானே நான் சொன்னேன்...Aathira wrote:அதானே நல்லா கேளுங்க....kavimuki wrote:இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்
வெண்மையாக மாறும்போது..?
![]()
![]()
![]()
![]()
![]()
உமது ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து படித்தேன் அருமை நண்பரே .
சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பரே படிக்கும்போதே என் எதிர்காலம கண்முன் வந்து போனது நண்பரே ....அருமை
இடையில் அக்காவை பாட்டி ஆக்கி விட்டீரே நண்பரே ..............
எனக்காக பேச ஆளில்லைன்னு நெனச்சீங்களா சூர்யாநான் தனி ஆளில்லை ஆமா.... ஜாக்ரதை...
![]()
![]()
( நீங்க ஹேர்டை அடிக்கிறது எனக்கு தெரியுமே..
![]()
)
பப்ளிக்ல இப்படி ரகசியத்தையெல்லாம் போட்டு ஒடச்சா மண்டையை உடச்சிடுவேன்.![]()
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
நான் அப்படி சொல்ல வில்லை..சுதா...உதயசுதா wrote:என்ன சூர்யா இப்படி சொல்லிட்டீங்க.இதுக்கு முன்னாடி உங்க கவிதையா படிச்சது இல்லையா இல்ல பாராட்டினது இல்லையா.தேனி சூர்யாபாஸ்கரன் wrote:சுதா... என் கவிதையை படித்து பாராட்டு சொல்லும் வகையில் எழுதியதை கண்டு நான் மனம் மகிழ்கின்றேன்...நன்றிகள்...சுதா...உதயசுதா wrote:உண்மைதான் சூர்யா. காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை
என்பதை உங்கள் அழகு வரிகளில் கவிதையாய் தந்து இருக்கிறீங்க.
பாராட்டுகள்![]()
![]()
![]()
![]()
நீங்கள் கவிதைகள் பக்கம் அதிகமாக வருவதுமில்லை...அதுவும் உங்களுக்கு பிடிப்பது அரட்டை யும்..அடிதடியும்...தானே...அதைத்தான் சொன்னேன்...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கருத்துத் தேவதையான என் அக்காமஞ்சுபாஷிணி wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.
அங்கொன்றும் இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதனுள்...நீயும்.
இதில் மட்டும் என்ன..விதிவிலக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிழைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்
வெண்மையாக மாறும்போது..?
இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறது..
மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..
காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்து
கசிந்துருகி..இன்பமாய் பொங்கி பாசமாய்
மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?
வெண்ணிற கோடுகளாய்.
நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு மறைத்திடாதே..!
நம் காதலின் சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!
நரைத்த மயிரிழைக்குள் தூய்மையாக
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பை
குறைத்து காட்டிடாதே..!.
கருத்து சொல்லாமல் மௌனமாக போனது ஏன் தானோ..?
![நரைத்த காதல். - Page 3 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![நரைத்த காதல். - Page 3 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![நரைத்த காதல். - Page 3 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.
அங்கொன்றும் இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதனுள்...நீயும்.
இதில் மட்டும் என்ன..விதிவிலக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிழைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்
வெண்மையாக மாறும்போது..?
இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறது..
மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..
காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்து
கசிந்துருகி..இன்பமாய் பொங்கி பாசமாய்
மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?
வெண்ணிற கோடுகளாய்.
நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு மறைத்திடாதே..!
நம் காதலின் சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!
நரைத்த மயிரிழைக்குள் தூய்மையாக
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பை
குறைத்து காட்டிடாதே..!.
வாழ்ந்து முடித்த இளமைக்காலங்களின் நினைவுகளை
முதுமையில் அசைபோடவைக்கும் அற்புதமான தருணங்கள்
முதுமைக்காதல் சிறிதும் சோடை போவதில்லை என்பதை உணர்த்திய வரிகள்.....
முதுமையிலும் காதலும் அன்பும் மாறுவதே இல்லை என்பதற்கு சாட்சி இக்கவிதை வரிகள் ஒவ்வொன்றும்...
அன்புக்காதலே அழகெனும்போது நரைமுடி மட்டும் அழகில்லையா என்ன?
கொண்டவன் நரைமுடியை ரசிக்க கூட பாக்கியம் செய்திருக்க வேண்டுமே....
நரைத்த முடியின் அழகில் முகச்சுருக்கத்தில் இதிலும் ஒரு கம்பீர அழகை காண்கிறேன்.....
இக்கவிதை வரிகளைப்போல உங்கள் இணையும் முதுமையிலும் வெற்றியுடன் அன்புடன் காதலுடன் இணைபிரியாது இருக்க என் அன்பு வாழ்த்துக்கள் சூர்யா.... அசத்துறேப்பா...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![நரைத்த காதல். - Page 3 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
அன்பு நன்றிகள் அக்கா..உங்களின் வாழ்த்து சேரும்போது என் மனமும் நிறைகிறது..மஞ்சுபாஷிணி wrote:
வாழ்ந்து முடித்த இளமைக்காலங்களின் நினைவுகளை
முதுமையில் அசைபோடவைக்கும் அற்புதமான தருணங்கள்
முதுமைக்காதல் சிறிதும் சோடை போவதில்லை என்பதை உணர்த்திய வரிகள்.....
முதுமையிலும் காதலும் அன்பும் மாறுவதே இல்லை என்பதற்கு சாட்சி இக்கவிதை வரிகள் ஒவ்வொன்றும்...
அன்புக்காதலே அழகெனும்போது நரைமுடி மட்டும் அழகில்லையா என்ன?
கொண்டவன் நரைமுடியை ரசிக்க கூட பாக்கியம் செய்திருக்க வேண்டுமே....
நரைத்த முடியின் அழகில் முகச்சுருக்கத்தில் இதிலும் ஒரு கம்பீர அழகை காண்கிறேன்.....
இக்கவிதை வரிகளைப்போல உங்கள் இணையும் முதுமையிலும் வெற்றியுடன் அன்புடன் காதலுடன் இணைபிரியாது இருக்க என் அன்பு வாழ்த்துக்கள் சூர்யா.... அசத்துறேப்பா...![]()
![நரைத்த காதல். - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நரைத்த காதல். - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நரைத்த காதல். - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நரைத்த காதல். - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|