Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரைத்த காதல்.
+6
முரளிராஜா
ஹாசிம்
கலைவேந்தன்
Aathira
மோகன்
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
நரைத்த காதல்.
First topic message reminder :
உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.
அங்கொன்றும் இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதனுள்...நீயும்.
இதில் மட்டும் என்ன..விதிவிலக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிழைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்
வெண்மையாக மாறும்போது..?
இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறது..
மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..
காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்து
கசிந்துருகி..இன்பமாய் பொங்கி பாசமாய்
மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?
வெண்ணிற கோடுகளாய்.
நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு மறைத்திடாதே..!
நம் காதலின் சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!
நரைத்த மயிரிழைக்குள் தூய்மையாக
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பை
குறைத்து காட்டிடாதே..!.
உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.
அங்கொன்றும் இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதனுள்...நீயும்.
இதில் மட்டும் என்ன..விதிவிலக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிழைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்
வெண்மையாக மாறும்போது..?
இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறது..
மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..
காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்து
கசிந்துருகி..இன்பமாய் பொங்கி பாசமாய்
மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?
வெண்ணிற கோடுகளாய்.
நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு மறைத்திடாதே..!
நம் காதலின் சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!
நரைத்த மயிரிழைக்குள் தூய்மையாக
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பை
குறைத்து காட்டிடாதே..!.
Re: நரைத்த காதல்.
உண்மையை தானே நான் சொன்னேன்... ( நீங்க ஹேர்டை அடிக்கிறது எனக்கு தெரியுமே.. )Aathira wrote:அதானே நல்லா கேளுங்க....kavimuki wrote:இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்
வெண்மையாக மாறும்போது..?
உமது ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து படித்தேன் அருமை நண்பரே .
சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பரே படிக்கும்போதே என் எதிர்காலம கண்முன் வந்து போனது நண்பரே ....அருமை
இடையில் அக்காவை பாட்டி ஆக்கி விட்டீரே நண்பரே ..............
எனக்காக பேச ஆளில்லைன்னு நெனச்சீங்களா சூர்யா நான் தனி ஆளில்லை ஆமா.... ஜாக்ரதை...
Re: நரைத்த காதல்.
பப்ளிக்...பப்ளிக்...தேனி சூர்யாபாஸ்கரன் wrote:உண்மையை தானே நான் சொன்னேன்... ( நீங்க ஹேர்டை அடிக்கிறது எனக்கு தெரியுமே.. )Aathira wrote:அதானே நல்லா கேளுங்க....kavimuki wrote:இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்
வெண்மையாக மாறும்போது..?
உமது ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து படித்தேன் அருமை நண்பரே .
சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பரே படிக்கும்போதே என் எதிர்காலம கண்முன் வந்து போனது நண்பரே ....அருமை
இடையில் அக்காவை பாட்டி ஆக்கி விட்டீரே நண்பரே ..............
எனக்காக பேச ஆளில்லைன்னு நெனச்சீங்களா சூர்யா நான் தனி ஆளில்லை ஆமா.... ஜாக்ரதை...
பப்ளிக்ல இப்படி ரகசியத்தையெல்லாம் போட்டு ஒடச்சா மண்டையை உடச்சிடுவேன்.
Re: நரைத்த காதல்.
என்ன சூர்யா இப்படி சொல்லிட்டீங்க.இதுக்கு முன்னாடி உங்க கவிதையா படிச்சது இல்லையா இல்ல பாராட்டினது இல்லையா.தேனி சூர்யாபாஸ்கரன் wrote:சுதா... என் கவிதையை படித்து பாராட்டு சொல்லும் வகையில் எழுதியதை கண்டு நான் மனம் மகிழ்கின்றேன்...நன்றிகள்...சுதா...உதயசுதா wrote:உண்மைதான் சூர்யா. காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை
என்பதை உங்கள் அழகு வரிகளில் கவிதையாய் தந்து இருக்கிறீங்க.
பாராட்டுகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நரைத்த காதல்.
நான் அதை மறைத்து தான் எழுதியுள்ளேன்.நீங்களே அந்த ரகசியத்தை சொல்லிவிடுவீர்கள் போல தெரிகிறதுAathira wrote:பப்ளிக்...பப்ளிக்...தேனி சூர்யாபாஸ்கரன் wrote:உண்மையை தானே நான் சொன்னேன்... ( நீங்க ஹேர்டை அடிக்கிறது எனக்கு தெரியுமே.. )Aathira wrote:அதானே நல்லா கேளுங்க....kavimuki wrote:இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்
வெண்மையாக மாறும்போது..?
உமது ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து படித்தேன் அருமை நண்பரே .
சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பரே படிக்கும்போதே என் எதிர்காலம கண்முன் வந்து போனது நண்பரே ....அருமை
இடையில் அக்காவை பாட்டி ஆக்கி விட்டீரே நண்பரே ..............
எனக்காக பேச ஆளில்லைன்னு நெனச்சீங்களா சூர்யா நான் தனி ஆளில்லை ஆமா.... ஜாக்ரதை...
பப்ளிக்ல இப்படி ரகசியத்தையெல்லாம் போட்டு ஒடச்சா மண்டையை உடச்சிடுவேன்.
Re: நரைத்த காதல்.
நான் அப்படி சொல்ல வில்லை..சுதா...உதயசுதா wrote:என்ன சூர்யா இப்படி சொல்லிட்டீங்க.இதுக்கு முன்னாடி உங்க கவிதையா படிச்சது இல்லையா இல்ல பாராட்டினது இல்லையா.தேனி சூர்யாபாஸ்கரன் wrote:சுதா... என் கவிதையை படித்து பாராட்டு சொல்லும் வகையில் எழுதியதை கண்டு நான் மனம் மகிழ்கின்றேன்...நன்றிகள்...சுதா...உதயசுதா wrote:உண்மைதான் சூர்யா. காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை
என்பதை உங்கள் அழகு வரிகளில் கவிதையாய் தந்து இருக்கிறீங்க.
பாராட்டுகள்
நீங்கள் கவிதைகள் பக்கம் அதிகமாக வருவதுமில்லை...அதுவும் உங்களுக்கு பிடிப்பது அரட்டை யும்..அடிதடியும்...தானே...அதைத்தான் சொன்னேன்...
Re: நரைத்த காதல்.
கருத்துத் தேவதையான என் அக்காமஞ்சுபாஷிணி wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.
அங்கொன்றும் இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதனுள்...நீயும்.
இதில் மட்டும் என்ன..விதிவிலக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிழைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்
வெண்மையாக மாறும்போது..?
இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறது..
மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..
காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்து
கசிந்துருகி..இன்பமாய் பொங்கி பாசமாய்
மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?
வெண்ணிற கோடுகளாய்.
நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு மறைத்திடாதே..!
நம் காதலின் சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!
நரைத்த மயிரிழைக்குள் தூய்மையாக
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பை
குறைத்து காட்டிடாதே..!.
கருத்து சொல்லாமல் மௌனமாக போனது ஏன் தானோ..?
Re: நரைத்த காதல்.
அதானே ... நல்லா கேளுங்க தம்பி... குரு இருக்கையில் சிஷ்யன் பயப்படாமல் கேளுங்க.. அடிச்சா என்னிடம் வாங்க...நான் பத்து போடறேன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நரைத்த காதல்.
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.
அங்கொன்றும் இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதனுள்...நீயும்.
இதில் மட்டும் என்ன..விதிவிலக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிழைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்
வெண்மையாக மாறும்போது..?
இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறது..
மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..
காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்து
கசிந்துருகி..இன்பமாய் பொங்கி பாசமாய்
மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?
வெண்ணிற கோடுகளாய்.
நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு மறைத்திடாதே..!
நம் காதலின் சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!
நரைத்த மயிரிழைக்குள் தூய்மையாக
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பை
குறைத்து காட்டிடாதே..!.
வாழ்ந்து முடித்த இளமைக்காலங்களின் நினைவுகளை
முதுமையில் அசைபோடவைக்கும் அற்புதமான தருணங்கள்
முதுமைக்காதல் சிறிதும் சோடை போவதில்லை என்பதை உணர்த்திய வரிகள்.....
முதுமையிலும் காதலும் அன்பும் மாறுவதே இல்லை என்பதற்கு சாட்சி இக்கவிதை வரிகள் ஒவ்வொன்றும்...
அன்புக்காதலே அழகெனும்போது நரைமுடி மட்டும் அழகில்லையா என்ன?
கொண்டவன் நரைமுடியை ரசிக்க கூட பாக்கியம் செய்திருக்க வேண்டுமே....
நரைத்த முடியின் அழகில் முகச்சுருக்கத்தில் இதிலும் ஒரு கம்பீர அழகை காண்கிறேன்.....
இக்கவிதை வரிகளைப்போல உங்கள் இணையும் முதுமையிலும் வெற்றியுடன் அன்புடன் காதலுடன் இணைபிரியாது இருக்க என் அன்பு வாழ்த்துக்கள் சூர்யா.... அசத்துறேப்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நரைத்த காதல்.
அன்பு நன்றிகள் அக்கா..உங்களின் வாழ்த்து சேரும்போது என் மனமும் நிறைகிறது..மஞ்சுபாஷிணி wrote:
வாழ்ந்து முடித்த இளமைக்காலங்களின் நினைவுகளை
முதுமையில் அசைபோடவைக்கும் அற்புதமான தருணங்கள்
முதுமைக்காதல் சிறிதும் சோடை போவதில்லை என்பதை உணர்த்திய வரிகள்.....
முதுமையிலும் காதலும் அன்பும் மாறுவதே இல்லை என்பதற்கு சாட்சி இக்கவிதை வரிகள் ஒவ்வொன்றும்...
அன்புக்காதலே அழகெனும்போது நரைமுடி மட்டும் அழகில்லையா என்ன?
கொண்டவன் நரைமுடியை ரசிக்க கூட பாக்கியம் செய்திருக்க வேண்டுமே....
நரைத்த முடியின் அழகில் முகச்சுருக்கத்தில் இதிலும் ஒரு கம்பீர அழகை காண்கிறேன்.....
இக்கவிதை வரிகளைப்போல உங்கள் இணையும் முதுமையிலும் வெற்றியுடன் அன்புடன் காதலுடன் இணைபிரியாது இருக்க என் அன்பு வாழ்த்துக்கள் சூர்யா.... அசத்துறேப்பா...
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» நரைத்த தலை முடி கறுக்க-சித்தர் பாடல்கள்
» நரைத்த முடிகளை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது ?
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» நரைத்த முடிகளை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது ?
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|