புதிய பதிவுகள்
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
24 Posts - 48%
heezulia
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
24 Posts - 48%
heezulia
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
அயல்தேச அனுபவம் Poll_c10அயல்தேச அனுபவம் Poll_m10அயல்தேச அனுபவம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயல்தேச அனுபவம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 10 Apr 2011 - 14:45

அயல்தேச அனுபவம் Fddfg

வறுமையை தோண்டி..
புதைத்திட வேண்டி..
வளமையை கொஞ்சம்..வாழ்வில்..இணைத்திட வேண்டி..

கரைகளை தாண்டி...வாழ்வில் கரையேற வேண்டி
கடல் கடந்து வந்தோம்..கனவோடு வாழ்ந்தோம்.

ஒட்டிக்க்கிடந்த பாசத்தை.
வெட்டிக்கொண்டு வந்தோம்..
கட்டு கட்டாய் பணம் கிடைக்கும் என மதியிழந்து பிரிந்தோம்..

இயந்திரத்தின் இதயமாகி இரவும் பகலும் உழைத்தோம்..
இலட்சியத்தை அடைய தினம் செத்து செத்து பிழைத்தோம்..

பணமொன்றை கண்டோம்.அதை தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல் ஈனமாகி வாழ்ந்தோம்..

கைநிறைய பணமிருந்தும் மனம் வெறுமையோடு கிடந்தோம்...
பந்தங்களும் பாசங்களும் தொலைக்க கிடைத்த பணமே..!.

நம் கையில் என அறிந்து வெட்கித் தலைகுனிந்து
கூனிக்குறுகி நின்றோம்..அயல்தேச அனுபவத்தில்.

பண வறுமை தீர அயல்தேசம் வந்தோம்..

மன வறுமை தீர எங்கள் தேசம் எப்பொழுது செல்வோம்..?




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் Friendshipcomment54அயல்தேச அனுபவம் 00fq051jst
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 10 Apr 2011 - 14:52

குடும்ப சூழ்நிலையால் பந்த பாசங்களை விட்டு
அயல்நாடு சென்று அந்த பாசத்துக்காக ஏங்கும்
பல மனதின் ஏக்கம் அப்படியே தெரிகிறது
உங்கள் கவிதையில் சூப்பருங்க மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 10 Apr 2011 - 14:53

கரெக்டா சொல்லி இருக்கிங்க சூர்யா.வறுமைக்கு இளமையும்,இளமையில் கிடைக்க வேண்டிய பாசத்தையும் காதலையும் தொலைத்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரது காயங்களையும் எடுத்து சொல்வது போல உள்ளது உங்க கவிதை.



அயல்தேச அனுபவம் Uஅயல்தேச அனுபவம் Dஅயல்தேச அனுபவம் Aஅயல்தேச அனுபவம் Yஅயல்தேச அனுபவம் Aஅயல்தேச அனுபவம் Sஅயல்தேச அனுபவம் Uஅயல்தேச அனுபவம் Dஅயல்தேச அனுபவம் Hஅயல்தேச அனுபவம் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 10 Apr 2011 - 14:54

பணமொன்றை கண்டோம்.அதை
தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல்
ஈனமாகி வாழ்ந்தோம்..

பண வறுமை தீர
அயல்தேசம் வந்தோம்..
மன வறுமை தீர எங்கள் தேசம்
எப்பொழுது செல்வோம்..?

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 10 Apr 2011 - 15:33

முரளிராஜா wrote:குடும்ப சூழ்நிலையால் பந்த பாசங்களை விட்டு
அயல்நாடு சென்று அந்த பாசத்துக்காக ஏங்கும்
பல மனதின் ஏக்கம் அப்படியே தெரிகிறது
உங்கள் கவிதையில் அயல்தேச அனுபவம் 224747944 அயல்தேச அனுபவம் 677196


அனுபவ வரிகள் நண்பரே... அயல்தேச அனுபவம் 678642 அயல்தேச அனுபவம் 678642 அயல்தேச அனுபவம் 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் Friendshipcomment54அயல்தேச அனுபவம் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 10 Apr 2011 - 15:38

உதயசுதா wrote:கரெக்டா சொல்லி இருக்கிங்க சூர்யா.வறுமைக்கு இளமையும்,இளமையில் கிடைக்க வேண்டிய பாசத்தையும் காதலையும் தொலைத்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரது காயங்களையும் எடுத்து சொல்வது போல உள்ளது உங்க கவிதை.


உண்மைதான்..சுதா..நாம் கண்கூடாக அயல்நாட்டில் காணும்
காட்சிகளும்,அனுபவங்களும் தான்..இவை..
இன்னும் எத்தனையோ பேர் மன துக்கத்தோடு
ஊர் செல்ல இயலாமல்..
நன்றி..தங்களின் கருத்துக்கு... அயல்தேச அனுபவம் 154550 அயல்தேச அனுபவம் 154550 அயல்தேச அனுபவம் 154550 அயல்தேச அனுபவம் 678642




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் Friendshipcomment54அயல்தேச அனுபவம் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 10 Apr 2011 - 15:39

ரபீக் wrote:பணமொன்றை கண்டோம்.அதை
தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல்
ஈனமாகி வாழ்ந்தோம்..

பண வறுமை தீர
அயல்தேசம் வந்தோம்..
மன வறுமை தீர எங்கள் தேசம்
எப்பொழுது செல்வோம்..?

அயல்தேச அனுபவம் 677196 அயல்தேச அனுபவம் 677196 அயல்தேச அனுபவம் 677196 அயல்தேச அனுபவம் 677196 அயல்தேச அனுபவம் 677196 அயல்தேச அனுபவம் 677196
நன்றி...ரபீக்... அயல்தேச அனுபவம் 678642 அயல்தேச அனுபவம் 678642 அயல்தேச அனுபவம் 678642 அயல்தேச அனுபவம் 154550 அயல்தேச அனுபவம் 154550 அயல்தேச அனுபவம் 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் Friendshipcomment54அயல்தேச அனுபவம் 00fq051jst
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun 10 Apr 2011 - 19:53

அக்கரைதாண்டி திரவியம் தேடுபவர்களின்
வாழ்கையை சொல்லும் நிதர்சன வரிகள்

மனதின் வலிகளை வரிகளாக உயிர்த்தெளுப்பி சிறு ஆறுதல் பெற்றாலும்
அக்கரைவாசியின் வாழ்க்கையில் நிஜம் நம்மை காயபடுத்திகொண்டு
இன்றும் ஒய்யாரமாக நிற்கிறது

அழகான வரிகள் கொண்டு நிகழும் உண்மையை சொன்ன தோழருக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun 10 Apr 2011 - 20:11

தேவைகளின் துரத்தல்களால், இளமையின் இனிமைகளைத் துறந்துவிட்டு, தன் குடும்பத்துக்கே அன்னியமாகிப்போகும் எண்ணற்ற ஜீவன்களின் தேசிய கீதம் இது..

பாராட்டுகள் கவித்தோழரே..!




அயல்தேச அனுபவம் 0018-2அயல்தேச அனுபவம் 0001-3அயல்தேச அனுபவம் 0010-3அயல்தேச அனுபவம் 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 10 Apr 2011 - 21:39

மனம் தொட்ட கவிதை.. மனக்குமைச்சலைக் கொட்டி எழுதப்பட்ட கவிதை.. வேதனைகளைப் பிழிந்து எளிய வரிகளில் அடைத்து வழங்கப்பட்ட சிறப்பான கவிதை..

பத்தியமைப்பில் சற்றே கவனம் தேவை..

சிறந்த படைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக