புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
81 Posts - 67%
heezulia
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
18 Posts - 3%
prajai
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்- ஒரு தவம்


   
   
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Fri Mar 25, 2011 2:19 pm

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்




துன்பம் துன்பம் என்று சலித்துக்
கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை
என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்




உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை தீமையையும்
விரட்டுகிறது




அழகான பெண் கண்களுக்கு
ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு
ஆபரணம் இரண்டாமவள் ஒரு புதையல்




ஒரு தாய் தன் மகனை
மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில்
முட்டாளாக்கிவிடுகிறாள்




பெண் இல்லாத வீடும் வீடு இல்லாத
பெண்ணும் மதிப்பு இல்லாதவை!




பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால்
யாருக்கும் உன்னைத் தெரியாது




மது உள்ளே சென்றால் அறிவு வெளி
செல்கிறது




நண்பனைப் பற்றி
நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே




செல்வம் என்பது பணம் மட்டும்தான்
என்பது இல்லை




பறக்க விரும்புபவனால் படர முடியாது



ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு
கதவு திறக்கிறது. ஆனால்இ நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும்
கதவை தவறவிடுகிறோம்




[You must be registered and logged in to see this image.] அன்புடன் லக்ஷ்மண் [You must be registered and logged in to see this image.]
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Mar 25, 2011 2:33 pm

தத்துவம் எல்லாமே நல்லா இருக்கு

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Fri Mar 25, 2011 2:35 pm

முரளிராஜா wrote:தத்துவம் எல்லாமே நல்லா இருக்கு

நன்றி நண்பா!



[You must be registered and logged in to see this image.] அன்புடன் லக்ஷ்மண் [You must be registered and logged in to see this image.]
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 25, 2011 2:39 pm

அருமையான தத்துவம் நண்பா பகிர்ந்தமைக்கு நன்றி



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Mar 25, 2011 2:45 pm

அருமையான தத்துவம்[You must be registered and logged in to see this image.]பகிர்ந்தமைக்கு நன்றி[You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 25, 2011 8:13 pm

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு
கதவு திறக்கிறது. ஆனால்இ நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும்
கதவை தவறவிடுகிறோம்

மிக மிக அருமையான தத்துவம் இது.! நன்றி லக்‌ஷ்மணன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக