புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
STD மற்றும் HIV - பால்வினை நோய்கள்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
STD, HIV, எயிட்ஸ் இவற்றின் வேறுபாடுகள் யாவை?
STD என்பது பொதுவாக பாலுறவால் பரப்பப்படும் வியாதிகள். சில சமயங்களில் இவை பாலுறவால் பரப்பப்படும் தொற்று எனவும் கூறப்படும். உடலுறவு கொள்ளும்போது இருபாலரிடமும் தோன்றும் திரவத்தின்மூலம்இ பெண் ஆண் உறுப்புகளின் தோல் மூலமும் நோய் பரவும்.
HIV வைஸ் என்பது ஆண், பெண் இருபாலாரின் உள் உறுப்பிலிருந்து உடல் உறவின்போது வெளியேறும் ரத்தத்திலும், திரவத்திலும் இருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். இதற்கு மருந்தோ குணமோ இல்லாததால் மரணமே சம்பவிக்கும்,
HIV தொற்றின் மூலம் ஏற்படும் மரணத்தின் நுழைவாயில் தான் AIDS. இத்தொற்றுக்கிருமியின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஆபத்தும் அதிகம். ஏய்ட்ஸ் நோயாளியிடமிருந்து பரவும் எய்ட்ஸ் கிருமி மிகவும் அபாயகரமானது எளிதில் தொற்றக் கூடியது.
STD, HIV, எயிட்ஸ் இவற்றின் வேறுபாடுகள் யாவை?
STD என்பது பொதுவாக பாலுறவால் பரப்பப்படும் வியாதிகள். சில சமயங்களில் இவை பாலுறவால் பரப்பப்படும் தொற்று எனவும் கூறப்படும். உடலுறவு கொள்ளும்போது இருபாலரிடமும் தோன்றும் திரவத்தின்மூலம்இ பெண் ஆண் உறுப்புகளின் தோல் மூலமும் நோய் பரவும்.
HIV வைஸ் என்பது ஆண், பெண் இருபாலாரின் உள் உறுப்பிலிருந்து உடல் உறவின்போது வெளியேறும் ரத்தத்திலும், திரவத்திலும் இருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். இதற்கு மருந்தோ குணமோ இல்லாததால் மரணமே சம்பவிக்கும்,
HIV தொற்றின் மூலம் ஏற்படும் மரணத்தின் நுழைவாயில் தான் AIDS. இத்தொற்றுக்கிருமியின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஆபத்தும் அதிகம். ஏய்ட்ஸ் நோயாளியிடமிருந்து பரவும் எய்ட்ஸ் கிருமி மிகவும் அபாயகரமானது எளிதில் தொற்றக் கூடியது.
அதிகம் அபாயம் விளைவிக்கும் வகைகள் யாவை?
செய்யும் தொழில், அவரது வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் பொறுத்தது, மேலும் விபச்சாரிகள் பலருடன் உடலுறவு வைத்திருப்பவர்கள் (அவரது HIV பற்றித் தெரியாமல்) நரம்பு ஊசிப் பழக்கம் உள்ளவர்கள் ஆகியவைகள் அதிகம் ஆபத்துவிளைவிப்பன.
விபச்சாரிகள் HIV,AIDSஆல் பாதிக்கப்படுவதன் காரணம் என்ன?
இந்தியாவில் ஒவ்வொருநாளும் இவர்கள் பலதரப்பட்ட மனிதர்களுட்ன உடலுறவு கொள்கிறார்கள், இவர்களுக்கு HIV,AIDS பற்றிய தகவல் தெரியாததாலும் பாதுகாப்பு முறைகள் பற்றி அறியாததாலுமே பாதிக்கப்படுகிறார்கள், இவர்கள் வாடிக்கையாளர்கள் யார் HIVயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிவதில்லை. வாடிக்கையாளர்கள் கூறவும் மாட்டார்கள். தவிர சில சமயங்களில் ஆணுறை உபயோகிப்பதை (விபச்சாரிகள் விரும்பினாலும்) வாடிக்கையாளர் விரும்பமாட்டார். மேலும் இதுபற்றி விபச்சாரிகள் மறுக்க முடியாத சூழ்நிலை. ஆகவேதான் விபச்சாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்,
ஒரு மனிதன் எப்போழுது ஏன் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்?
ஒரு மனிதன் தகாத உறவு வைத்துக் கொள்ளாதவரையோ, எந்தவிதத்தில் HIV தாக்கப்பட்ட மனிதருடன் இரத்தசம்பந்தம் இல்லாதவரை, தவறு நடக்கவில்லை என்பதில் உறுதியாக இருந்தால் சோதனை வேவையில்லை.
திருமணத்திற்கு முன் HIV இரத்தப்பரிசோதனை செய்வது நல்லதா?
இதற்கு எந்த சட்டமும் இல்லை. யாரும் யாரையும் நிர்பந்திக்கவும் முடியாது, எந்தத்தவறும் நடக்கவில்லை என்பதில் உறுதியாகவும் நன்னடத்தை உள்ளவராக இருப்பின் சோதனை தேவையில்லை, தனக்குத்தானே தனது இணையைத் தேடிக் கொள்பவர்கள் (காதல் ஜோடிகள்) மட்டும் தங்களது மனத்திருப்பதிக்காக சோதனை செய்து கொள்ளலாம்.
செய்யும் தொழில், அவரது வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் பொறுத்தது, மேலும் விபச்சாரிகள் பலருடன் உடலுறவு வைத்திருப்பவர்கள் (அவரது HIV பற்றித் தெரியாமல்) நரம்பு ஊசிப் பழக்கம் உள்ளவர்கள் ஆகியவைகள் அதிகம் ஆபத்துவிளைவிப்பன.
விபச்சாரிகள் HIV,AIDSஆல் பாதிக்கப்படுவதன் காரணம் என்ன?
இந்தியாவில் ஒவ்வொருநாளும் இவர்கள் பலதரப்பட்ட மனிதர்களுட்ன உடலுறவு கொள்கிறார்கள், இவர்களுக்கு HIV,AIDS பற்றிய தகவல் தெரியாததாலும் பாதுகாப்பு முறைகள் பற்றி அறியாததாலுமே பாதிக்கப்படுகிறார்கள், இவர்கள் வாடிக்கையாளர்கள் யார் HIVயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிவதில்லை. வாடிக்கையாளர்கள் கூறவும் மாட்டார்கள். தவிர சில சமயங்களில் ஆணுறை உபயோகிப்பதை (விபச்சாரிகள் விரும்பினாலும்) வாடிக்கையாளர் விரும்பமாட்டார். மேலும் இதுபற்றி விபச்சாரிகள் மறுக்க முடியாத சூழ்நிலை. ஆகவேதான் விபச்சாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்,
ஒரு மனிதன் எப்போழுது ஏன் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்?
ஒரு மனிதன் தகாத உறவு வைத்துக் கொள்ளாதவரையோ, எந்தவிதத்தில் HIV தாக்கப்பட்ட மனிதருடன் இரத்தசம்பந்தம் இல்லாதவரை, தவறு நடக்கவில்லை என்பதில் உறுதியாக இருந்தால் சோதனை வேவையில்லை.
திருமணத்திற்கு முன் HIV இரத்தப்பரிசோதனை செய்வது நல்லதா?
இதற்கு எந்த சட்டமும் இல்லை. யாரும் யாரையும் நிர்பந்திக்கவும் முடியாது, எந்தத்தவறும் நடக்கவில்லை என்பதில் உறுதியாகவும் நன்னடத்தை உள்ளவராக இருப்பின் சோதனை தேவையில்லை, தனக்குத்தானே தனது இணையைத் தேடிக் கொள்பவர்கள் (காதல் ஜோடிகள்) மட்டும் தங்களது மனத்திருப்பதிக்காக சோதனை செய்து கொள்ளலாம்.
HIV,AIDSஆல் பாதிக்கப்பட்டதாகத் தெரிந்து கொண்டால் என்ன செய்வது?
பாதிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்டபிறகு செய்ய வேண்டியவை நான்கு 1) உடலுறவு வைத்துள்ள (இதுவரை) தங்களது இனை நபருக்கு விபரம்கூறி அவரையும் பரிசோதனை செய்துகொள்ளச் செய்தல் 2) உடலுறவை உடன் நிறுத்த வேண்டும், ஒருவேளை அந் நபரின் ஜோடி இதுபற்றித் தெரிந்தும் (HIV பாதிப்பற்றி) உடலுறவு கொள்ள விரும்புவாரேயானால், வைரஸ் பரவுவதைத் தடுக்க ஆணுறையைப் பயன்படுத்த வேண்டும் 3) HIV,AIDS பாதிப்புடையவர்கள் இரத்ததானம் அறவே செய்யக்கூடாது 4) மருத்துவ உதவி தேவைப்படும்போது மருத்துவரிடம் தனது. HIVயின் தன்மை பற்றி மறைக்காமல் சொல்ல வேண்டும்.
HIV பாதிப்பு என்பது உயிர் இழப்புதான் என முடிவு கட்டக்கூடாது, தற்காலத்தில் HIVயை கட்டடுப்படுத்த குறைந்த செலவுள்ள மருந்துகளும், மருத்துவ முறைகளும் வந்துள்ளன், சரியான ஆலோசனையும் சரியான மருத்துவமும் அளிக்க்க கூடிய மருத்துவரைக் கண்டு பிடித்து அவரை அணுகி அவரது ஆலோசனையை நம்பிக்கையுடன் பெற வேண்டும், தன் வாழ்நாளை எவ்வளவுதூரம் உபயோகமான முறையில் கழிக்க முடியும் என்பதைத் தன் வாழ்க்கைத் துணை, குடும்பம், நண்பர்கள் மருத்துவர்கள் மூலம் நடத்திச் சொல்ல வேண்டும். இதற்குப்பயப்படத் தேவையில்லை,
நம் ஆசைகளையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது எங்ஙனம்?
உடலுறவு சம்பந்தப்பட்ட ஆசைகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டும், சில செயல்களின் மூலம் நமக்கு மகிழ்ச்சியும், பரிசும் கிடைத்தபோதிலும் சில துன்பங்களும் நேரலாம். அதுபோலவேதான் பலரால் இதைக்கட்டுப்படுத்த முடிவதில்லை. சிலர் இதை நன்கு புரிந்து கொண்டு செயல்படுகின்றனர். உடல் உதவிமட்டுமே வாழக்கையல்ல என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்,
பாதிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்டபிறகு செய்ய வேண்டியவை நான்கு 1) உடலுறவு வைத்துள்ள (இதுவரை) தங்களது இனை நபருக்கு விபரம்கூறி அவரையும் பரிசோதனை செய்துகொள்ளச் செய்தல் 2) உடலுறவை உடன் நிறுத்த வேண்டும், ஒருவேளை அந் நபரின் ஜோடி இதுபற்றித் தெரிந்தும் (HIV பாதிப்பற்றி) உடலுறவு கொள்ள விரும்புவாரேயானால், வைரஸ் பரவுவதைத் தடுக்க ஆணுறையைப் பயன்படுத்த வேண்டும் 3) HIV,AIDS பாதிப்புடையவர்கள் இரத்ததானம் அறவே செய்யக்கூடாது 4) மருத்துவ உதவி தேவைப்படும்போது மருத்துவரிடம் தனது. HIVயின் தன்மை பற்றி மறைக்காமல் சொல்ல வேண்டும்.
HIV பாதிப்பு என்பது உயிர் இழப்புதான் என முடிவு கட்டக்கூடாது, தற்காலத்தில் HIVயை கட்டடுப்படுத்த குறைந்த செலவுள்ள மருந்துகளும், மருத்துவ முறைகளும் வந்துள்ளன், சரியான ஆலோசனையும் சரியான மருத்துவமும் அளிக்க்க கூடிய மருத்துவரைக் கண்டு பிடித்து அவரை அணுகி அவரது ஆலோசனையை நம்பிக்கையுடன் பெற வேண்டும், தன் வாழ்நாளை எவ்வளவுதூரம் உபயோகமான முறையில் கழிக்க முடியும் என்பதைத் தன் வாழ்க்கைத் துணை, குடும்பம், நண்பர்கள் மருத்துவர்கள் மூலம் நடத்திச் சொல்ல வேண்டும். இதற்குப்பயப்படத் தேவையில்லை,
நம் ஆசைகளையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது எங்ஙனம்?
உடலுறவு சம்பந்தப்பட்ட ஆசைகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டும், சில செயல்களின் மூலம் நமக்கு மகிழ்ச்சியும், பரிசும் கிடைத்தபோதிலும் சில துன்பங்களும் நேரலாம். அதுபோலவேதான் பலரால் இதைக்கட்டுப்படுத்த முடிவதில்லை. சிலர் இதை நன்கு புரிந்து கொண்டு செயல்படுகின்றனர். உடல் உதவிமட்டுமே வாழக்கையல்ல என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்,
எனது வாழ்க்கைத்துணை (partner) பாதிக்கப்படவில்லை என்பதைத்தெரிந்து கொள்வது எப்படி?
தற்காலத்தில் ஆண் பொண் இருவருமே ஒரேசமயத்தில் மருத்துவரை அணுகி HIV இரத்தப்பரிசோதனை செய்து கொள்கின்றனர். இதனால் சந்தேகம் தீர்ந்துவிடுகிறது. அதன்பின் மணவாழ்வில் ஈடுபடுகின்றனர், இதில் யாரேனும் ஒருவர் வேறு ஒருவரிடம் தொடர்புகொள்ள நேர்ந்தால் அவரின் காரணமாக (அவர்மூலம்) ஜோடியின் மற்றநபரும் பாதிக்கப்படுவார். ஆகவே வாழக்கைத்துனையின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்து கொள்ள வேண்டும்,
HIV,AIDS தாக்காமலிருக்க என்னென்ன முன்யோசனைகள் தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும்?
சில எளிய தடுப்பு முறைகள்-
உடல் உறவு வைத்துக் கொள்பவரது உடல் நலம் பற்றித் தெரியாமல் உடலுறவு கொள்ளக்கூடாது.
திருமணத்திற்கு முன் எவருடனாவது உடலுறவு வைத்துக்கொண்டால் ஒவ்வொரு முறையும் ஆண் உறையை உபயோகப்படுத்த வேண்டும்,
ஆண் உறையை உபயோகிக்குமுன் அதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுதல்.
நரம்பு ஊசிகளைப் பயன்படுத்தாமலிருத்தல்,
போதைப் பொருள்களை உபயோகிக்காமலும் மது அருந்தாமலும் இருப்பது.
மருத்துவர் உபயோகிக்கும் ஊசிகள் மற்றும் உபகரணங்கள் நன்கு சுத்திகரிக்கப்பட்டவைதானா என்பதைத் தெரிந்து கொள்ளுதல். இதற்கு மாறாகச் செயல்படும் மருத்துவரை அணுகாதிருத்தல்.
தற்காலத்தில் ஆண் பொண் இருவருமே ஒரேசமயத்தில் மருத்துவரை அணுகி HIV இரத்தப்பரிசோதனை செய்து கொள்கின்றனர். இதனால் சந்தேகம் தீர்ந்துவிடுகிறது. அதன்பின் மணவாழ்வில் ஈடுபடுகின்றனர், இதில் யாரேனும் ஒருவர் வேறு ஒருவரிடம் தொடர்புகொள்ள நேர்ந்தால் அவரின் காரணமாக (அவர்மூலம்) ஜோடியின் மற்றநபரும் பாதிக்கப்படுவார். ஆகவே வாழக்கைத்துனையின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்து கொள்ள வேண்டும்,
HIV,AIDS தாக்காமலிருக்க என்னென்ன முன்யோசனைகள் தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும்?
சில எளிய தடுப்பு முறைகள்-
உடல் உறவு வைத்துக் கொள்பவரது உடல் நலம் பற்றித் தெரியாமல் உடலுறவு கொள்ளக்கூடாது.
திருமணத்திற்கு முன் எவருடனாவது உடலுறவு வைத்துக்கொண்டால் ஒவ்வொரு முறையும் ஆண் உறையை உபயோகப்படுத்த வேண்டும்,
ஆண் உறையை உபயோகிக்குமுன் அதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுதல்.
நரம்பு ஊசிகளைப் பயன்படுத்தாமலிருத்தல்,
போதைப் பொருள்களை உபயோகிக்காமலும் மது அருந்தாமலும் இருப்பது.
மருத்துவர் உபயோகிக்கும் ஊசிகள் மற்றும் உபகரணங்கள் நன்கு சுத்திகரிக்கப்பட்டவைதானா என்பதைத் தெரிந்து கொள்ளுதல். இதற்கு மாறாகச் செயல்படும் மருத்துவரை அணுகாதிருத்தல்.
HIV பற்றிய உண்மைகளைப் பரப்புவது எங்ஙனம்?
HIV பற்றிய விபரங்களை முதலில் தெரிந்து கொண்டு நமது நண்பர்கள், சகோதரர்கள், பெற்றோர், உறவினர் மற்றவர்களிடம் விளக்குதல். பள்ளி, கல்லுரி மாணவர்களிடம் இது பற்றிய செய்திகளை விளக்கக் கூறுதல். ஆபாயகரமான உடலுறவு இரத்தம் மூலம் பரவுவதை விளக்குதல், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் உதவவும் வேண்டும்,
HIV பாதிக்கப்பட்டவர் இறந்துவிடுவர் எனத்தெரிந்தும் ARV (antiretroviral) சிகிச்சை அளிக்கபடுவதால் ஏற்படும் நன்மை யாவை?
ARV சிகிச்சை மூலம் பல நன்மைகள் ஏற்படும்.
நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தித்திறன் அதிகப்பட்டு அவர் குணமாக ஒரு வாய்ப்பு உண்டாகலாம்.
ஆபாயகரமான கட்டத்திலிருந்து, தொற்றுகளிலிருந்து காப்பாற்றபடலாம்.
T.B. போன்ற நோய்கள் அவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கலாம்.
ஆவரது வாழ்நாள் அதிகரித்து அவரது குடும்பத்தைப் பாதுகாக்கலாம்.
அவர்கள் அதிக சக்தியையும், நல்ல உடல் நிலையும் பெற்று நல்ல குடிமகனாக இருக்கலாம்.
அவர்கள் தன் மோசமான செயலால் (அதைச் சுட்டிக்காட்டி) மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையலாம். மற்றவர்களுக்கு விளக்கலாம்.
இரண்டாவதாக பல சமூக நலன்களும் உள்ளன-
ARV தெரப்பியால் HIV,AIDSஜ ஒழிக்க அரசாங்கம் ஏற்படுத்தியது.
இதன் மூலம் மருத்துவர், மருத்துவமனை, நர்சுகள் ஆகியோரை இதில் ஈடுபடுத்த முடியும்.
நன்னடத்தை இல்லாதவர்களையே HIV தாக்கும் என்ற இழிவை அகற்ற.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும் சிகிச்சையும் உள்ளன என்பதால் அநேகர் HIV சோதனை மேற்கொள்கின்றனர்,
அவர்களின் பாதிப்புக் தன்மையை அறிந்து அதற்குத்தக்கவாறு தன் வாழ்வை மாற்றிக் கொள்கின்றனர். இதன் காரணமாக நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.
HIV பற்றிய விபரங்களை முதலில் தெரிந்து கொண்டு நமது நண்பர்கள், சகோதரர்கள், பெற்றோர், உறவினர் மற்றவர்களிடம் விளக்குதல். பள்ளி, கல்லுரி மாணவர்களிடம் இது பற்றிய செய்திகளை விளக்கக் கூறுதல். ஆபாயகரமான உடலுறவு இரத்தம் மூலம் பரவுவதை விளக்குதல், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் உதவவும் வேண்டும்,
HIV பாதிக்கப்பட்டவர் இறந்துவிடுவர் எனத்தெரிந்தும் ARV (antiretroviral) சிகிச்சை அளிக்கபடுவதால் ஏற்படும் நன்மை யாவை?
ARV சிகிச்சை மூலம் பல நன்மைகள் ஏற்படும்.
நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தித்திறன் அதிகப்பட்டு அவர் குணமாக ஒரு வாய்ப்பு உண்டாகலாம்.
ஆபாயகரமான கட்டத்திலிருந்து, தொற்றுகளிலிருந்து காப்பாற்றபடலாம்.
T.B. போன்ற நோய்கள் அவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கலாம்.
ஆவரது வாழ்நாள் அதிகரித்து அவரது குடும்பத்தைப் பாதுகாக்கலாம்.
அவர்கள் அதிக சக்தியையும், நல்ல உடல் நிலையும் பெற்று நல்ல குடிமகனாக இருக்கலாம்.
அவர்கள் தன் மோசமான செயலால் (அதைச் சுட்டிக்காட்டி) மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையலாம். மற்றவர்களுக்கு விளக்கலாம்.
இரண்டாவதாக பல சமூக நலன்களும் உள்ளன-
ARV தெரப்பியால் HIV,AIDSஜ ஒழிக்க அரசாங்கம் ஏற்படுத்தியது.
இதன் மூலம் மருத்துவர், மருத்துவமனை, நர்சுகள் ஆகியோரை இதில் ஈடுபடுத்த முடியும்.
நன்னடத்தை இல்லாதவர்களையே HIV தாக்கும் என்ற இழிவை அகற்ற.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும் சிகிச்சையும் உள்ளன என்பதால் அநேகர் HIV சோதனை மேற்கொள்கின்றனர்,
அவர்களின் பாதிப்புக் தன்மையை அறிந்து அதற்குத்தக்கவாறு தன் வாழ்வை மாற்றிக் கொள்கின்றனர். இதன் காரணமாக நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.
ARV தெரப்பியால் ஏற்படும் பிரச்சனைக்ள என்ன?
ARV தெரப்பி மிக செலவானதும், பல ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் எல்லோரும் அறிவர். ஓரு முன்மாதிரியான, அனுபவமிக்க மருத்துவர் ARV ஒவ்வொரு நோயாளிக்கும் என்ன மாறுதல்களை ஏற்படுத்துகிறது என்பதையும், மருந்தின் அளவு, உணவு நிர்ணயம் ஆகியவற்றையும் கவனிப்பதன் மூலம் நோயாளியின் நோய்க்கிருமிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். வைரஸ் எண்ணிக்கையை கணக்கிடுவதும், CD4 செல்லைக் கணக்கிடுவதும் மிகச் செலவானது. பெரும்பாலும் இந்தியாவில் குறைவு, ஆகவே பெரும் பாலன மருத்துவர்கள் கணக்கிடுகிறார்கள், ஆகவே இந்தியாவைப் பொறுத்தவைரை இது தவிர்க்க முடியாததேயாகும்.
HIV நோயளிக்கு நாம் எவ்வாறு உதவ முடியும்?
HIV நோயாளி அன்றாட வாழ்க்கை முறையில் எவருக்கும் தீங்கிழைக்க முடியாது. நோயின் காரணமாக விரக்தியடையவும் மனவலிமை உடல்வலிமை குன்றக்கூடும். அவர்களுக்கு நமது பாதுகாப்பு, அரவனைப்பு, அன்பு ஆகியவையே தேவை. நாம் அவர்களை நமது சகோதர, சகோதரிகளாக எண்ணி மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண்டும், இந்த நம்பிக்கையின் மூலமே அவர்கள் மேலும் சில காலம் உயிர்வாழக்கூடும்.
HIV நோயாளிகளை நாம் ஏன் கொல்ல முடியாது?
HIV நோயாளிகளால் கெடுதியும் இல்லை. அவர்களோடு நாம் பேசலாம் பழகலாம். அவர்கள் இரத்ததானம் செய்வதாலோ அல்லது தன்னிடமுள்ள HIV பற்றிக் கூறாமல் மற்றவருடன் உறவு கொண்டாலன்றி நோய் பரவ வாய்ப்பில்லை. அவர்களிடம் நாம் இது பற்றிய விழிப்புணர்ச்சி ஊட்டுவதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம். HIV, இருந்தபொதிலும் அவர்களால் நல்ல சகோதரனாக, சகோதரியாக, தாயாக, தந்தையாக சமூகத்தில் அங்கம் வகிக்க முடியும். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உணர்வையும், அன்பையும் கொடுப்பதே போதுமானது.
ARV தெரப்பி மிக செலவானதும், பல ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் எல்லோரும் அறிவர். ஓரு முன்மாதிரியான, அனுபவமிக்க மருத்துவர் ARV ஒவ்வொரு நோயாளிக்கும் என்ன மாறுதல்களை ஏற்படுத்துகிறது என்பதையும், மருந்தின் அளவு, உணவு நிர்ணயம் ஆகியவற்றையும் கவனிப்பதன் மூலம் நோயாளியின் நோய்க்கிருமிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். வைரஸ் எண்ணிக்கையை கணக்கிடுவதும், CD4 செல்லைக் கணக்கிடுவதும் மிகச் செலவானது. பெரும்பாலும் இந்தியாவில் குறைவு, ஆகவே பெரும் பாலன மருத்துவர்கள் கணக்கிடுகிறார்கள், ஆகவே இந்தியாவைப் பொறுத்தவைரை இது தவிர்க்க முடியாததேயாகும்.
HIV நோயளிக்கு நாம் எவ்வாறு உதவ முடியும்?
HIV நோயாளி அன்றாட வாழ்க்கை முறையில் எவருக்கும் தீங்கிழைக்க முடியாது. நோயின் காரணமாக விரக்தியடையவும் மனவலிமை உடல்வலிமை குன்றக்கூடும். அவர்களுக்கு நமது பாதுகாப்பு, அரவனைப்பு, அன்பு ஆகியவையே தேவை. நாம் அவர்களை நமது சகோதர, சகோதரிகளாக எண்ணி மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண்டும், இந்த நம்பிக்கையின் மூலமே அவர்கள் மேலும் சில காலம் உயிர்வாழக்கூடும்.
HIV நோயாளிகளை நாம் ஏன் கொல்ல முடியாது?
HIV நோயாளிகளால் கெடுதியும் இல்லை. அவர்களோடு நாம் பேசலாம் பழகலாம். அவர்கள் இரத்ததானம் செய்வதாலோ அல்லது தன்னிடமுள்ள HIV பற்றிக் கூறாமல் மற்றவருடன் உறவு கொண்டாலன்றி நோய் பரவ வாய்ப்பில்லை. அவர்களிடம் நாம் இது பற்றிய விழிப்புணர்ச்சி ஊட்டுவதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம். HIV, இருந்தபொதிலும் அவர்களால் நல்ல சகோதரனாக, சகோதரியாக, தாயாக, தந்தையாக சமூகத்தில் அங்கம் வகிக்க முடியும். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உணர்வையும், அன்பையும் கொடுப்பதே போதுமானது.
HIV+ நோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டுமா?
HIV+ நோயாளிகளைத் தனிமைப்படுத்த தேவையில்லை. அவர்களுடன் சேர்ந்து வாழவதாலோ, சேர்ந்து சாப்பிடுவதாலோ, ஒரே படுக்கையில் படுப்பதாலோ, ஒரே நீச்சல் குளத்தில் நீந்துவதாலோ, சேர்ந்து விளையாடுவதாலோ இந்நோய் பரவுவதில்லை. இரத்தத்தினாலும், உடலுறவினால் மட்டுமே பரவும். HIV+ நோயாளிகளுக்கு நமது அன்பும், ஆதரவும், அரவணைப்பும் தேவை. அவர்களை தனிமைப்படுத்துவது தர்மப்படியோ, நியாயப்படியோ சரியல்ல.
HIV உள்ளவர்கள் மணம்புரிந்து கொள்வது சட்பப்படி சரியா?
இதில் எந்தத் தவறும் இல்லை. ஒருவரது HIV பற்றித் தெரிந்தேகூட மணம்புரிந்து கொள்ளவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும். ஆணுறை அணிவதன் மூலமும், மற்ற தடுப்பு முறைகளைக் கையாண்டும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
HIV+ நோயாளிகளைத் தனிமைப்படுத்த தேவையில்லை. அவர்களுடன் சேர்ந்து வாழவதாலோ, சேர்ந்து சாப்பிடுவதாலோ, ஒரே படுக்கையில் படுப்பதாலோ, ஒரே நீச்சல் குளத்தில் நீந்துவதாலோ, சேர்ந்து விளையாடுவதாலோ இந்நோய் பரவுவதில்லை. இரத்தத்தினாலும், உடலுறவினால் மட்டுமே பரவும். HIV+ நோயாளிகளுக்கு நமது அன்பும், ஆதரவும், அரவணைப்பும் தேவை. அவர்களை தனிமைப்படுத்துவது தர்மப்படியோ, நியாயப்படியோ சரியல்ல.
HIV உள்ளவர்கள் மணம்புரிந்து கொள்வது சட்பப்படி சரியா?
இதில் எந்தத் தவறும் இல்லை. ஒருவரது HIV பற்றித் தெரிந்தேகூட மணம்புரிந்து கொள்ளவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும். ஆணுறை அணிவதன் மூலமும், மற்ற தடுப்பு முறைகளைக் கையாண்டும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
- Devappriyaபண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
மிகவும் அருமையான தெளிவான படைப்பு...
அனைவருக்கும் இது உதவும்..
ஆரோக்கியம் நிறைந்த நம் வாழ்வில் ஆனையில்லாமல் நுழையும் நோயினையும், அதன் கூட்டத்தையும் விளக்கியமை மிக அருமை.
அனைவருக்கும் இது உதவும்..
ஆரோக்கியம் நிறைந்த நம் வாழ்வில் ஆனையில்லாமல் நுழையும் நோயினையும், அதன் கூட்டத்தையும் விளக்கியமை மிக அருமை.
Devappriya wrote:மிகவும் அருமையான தெளிவான படைப்பு...
அனைவருக்கும் இது உதவும்..
ஆரோக்கியம் நிறைந்த நம் வாழ்வில் ஆனையில்லாமல் நுழையும் நோயினையும், அதன் கூட்டத்தையும் விளக்கியமை மிக அருமை.
நன்றி தேவப்பிரியா!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீண்டும் உறவுகளின் பார்வைக்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» பால்வினை நோயைத் தடுப்பது எப்படி?
» பால்வினை நோயை எப்படி அறிவது?
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
» பால்வினை நோயை எப்படி அறிவது?
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|