புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
53 Posts - 42%
heezulia
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
304 Posts - 50%
heezulia
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
21 Posts - 3%
prajai
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
2 Posts - 0%
Barushree
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிவா சொல்லுங்க...


   
   
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Fri Mar 25, 2011 5:29 pm

தெளிவா சொல்லுங்க... Default
ஊருக்கு வெளியில
எங்கவயக்காடு

ஊரித் திளைவேன்
என்ஆட்டோடு

வானத்தில் தெரியும்
சூரியனோடு

வலிமையா போரிடுவேன்
ஒதுங்காது

ஆடெல்லாம் மேய
போகும்போது

அம்மா வைத்த பழைய
சோற்றோடு

ஆ வெனக் கூறச்செய்யும்
மிளகாயோடு

அள்ளித்தின்னும் சோற்றுக்கு
இணையேது?

இப்படியே சொல்லி காலம்
போயாச்சு

இருண்ட வாழ்க்கை இப்போ
தொடங்கிருச்சு

பல மாத சூரியனின்
பார்வையாலே

சில மாதத்தில் நிரந்தரமா
உறக்கம் வரப்போகிறது

உழைச்சும் எனக்கு கிடைக்காத
ஒருவேளை சோறு

உட்கார்ந்து பரம்பரையா தின்ன
எப்படி கிடைச்சது

தெரிஞ்சவங்க சொல்லுங்க.............. அதயும்
தெளிவா சொல்லுங்க.............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 25, 2011 5:36 pm

///உழைச்சும் எனக்கு கிடைக்காத
ஒருவேளை சோறு

உட்கார்ந்து பரம்பரையா தின்ன
எப்படி கிடைச்சது///

சவுக்கடி வரிகள்! பதில்... நீங்கள் உழைத்தீர்கள், அவர்கள் திருடினார்கள்!



தெளிவா சொல்லுங்க... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Fri Mar 25, 2011 5:37 pm

நன்றி நண்பர் அவர்களே

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 25, 2011 6:34 pm

சரியா சொன்னீங்க அண்ணா

நாம் எவ்வளவு தான் விவசாயம் பார்த்து உழைத்தாலும் ஒரு குடும்பத்தில் பெண்ணை கட்டிக் கொடுக்க முடியவில்லை, பையனை படிக்க வைக்க முடியவில்லை...... அந்த அளவுக்கு விவசாயம் பார்ப்பவர்களின் சம்பளமும், பண விகித வேறுபாடும் இருந்தால் அவங்க வெளிநாட்டுக்கு போயி வேலை பாக்குறதுக்கு யோசிக்க ஆரம்பிச்சுடுறாங்க. முடிவுல விவசாய நிலமெல்லாம் தரிசு நிலமாக மாறியிருக்கும் அவங்க திரும்பி வந்து பாக்கும் போது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 25, 2011 9:13 pm


அர்த்தமுள்ள கவிதையும்..
விடை கிடைக்காத பதிலும்
மனதை பிசைகிறது..அருமை நண்பரே... சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தெளிவா சொல்லுங்க... Friendshipcomment54தெளிவா சொல்லுங்க... 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 25, 2011 9:14 pm

சிவா wrote:///உழைச்சும் எனக்கு கிடைக்காத
ஒருவேளை சோறு

உட்கார்ந்து பரம்பரையா தின்ன
எப்படி கிடைச்சது///

சவுக்கடி வரிகள்! பதில்... நீங்கள் உழைத்தீர்கள், அவர்கள் திருடினார்கள்!

சியர்ஸ் சூப்பருங்க மகிழ்ச்சி
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 25, 2011 10:53 pm

//இருண்ட வாழ்க்கை இப்போ
தொடங்கிருச்சு

பல மாத சூரியனின்
பார்வையாலே//
தேர்தல் நேரத்துக் கவிதையா....நல்லா இருக்கு.. எங்கேயோ தாக்கரமாதிரி இருக்கே..





தெளிவா சொல்லுங்க... Aதெளிவா சொல்லுங்க... Aதெளிவா சொல்லுங்க... Tதெளிவா சொல்லுங்க... Hதெளிவா சொல்லுங்க... Iதெளிவா சொல்லுங்க... Rதெளிவா சொல்லுங்க... Aதெளிவா சொல்லுங்க... Empty
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 26, 2011 12:57 pm

மக்களுக்கு சேவை செய்யும் அரசியல் என்று மலர்கிறதோ அன்றுதான் அரசியலில் எனக்கென்று ஒரு கட்சியை வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஆதரவளிப்பேன்.இன்று நடப்பதோ முதலீட்டு அரசியல், நாம் போடும் பணத்திற்கு எவ்வளவு லாபம் ஈட்டலாம் என்பதை இலக்காக கொண்டுதான் இன்று அரசியல் நடக்கிறது.என்னைப் பொருத்தவரை இவர்கள் நுVதன திருடர்கள் ................

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 26, 2011 1:05 pm

உண்மைதான் நண்பரே பல நிலங்கள் இன்று பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது.மக்கள் உழைக்க தயாராக இருந்தும் அவர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்கவில்லை.வேறென்ன செய்யமுடியும் அடுத்த நாடுதான் அவர்களின் அடைக்கலமாக மாறிக்கொண்டிருக்கிறது உலகில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா.இருப்பபவர்களுக்கு வேலை கோடுக்க முடியாததில் எத்தனையாவது நாடு..........வருத்தப்பட வேண்டிய விசயம் நண்பரே

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 26, 2011 1:07 pm

நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக