புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha | ||||
jothi64 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல்: 5 இராணுவத்தினர் பலி !
Page 1 of 1 •
25 March, 2011 by admin
இன்று (24) இரவு 10:22 மணியளவில் ஹபரணைக் காட்டுப்பகுதியில் சிறீலங்காப்படைகளின் தொடர் அணி ஒன்றின்மீது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐந்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுயாதீனமாக ஊர்ஜிதம் செய்யமுடியாத செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலிகளின் அரசியல் தலைவர்களை சுட்டுக்கொணற ஒரு இராணுவ அதிகாரி ஒருவரும் இத் தாக்குதலில் இறந்துள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்தத்தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணியின் சிறப்புப்படை அதிகாரியான கேணல் அத்துல கொடி பீலி படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இத் தாக்குதலை எவ்வறு இலங்கை அரசு கையாளப்போகிறது என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. இராணுவ வாகன விபத்தில் இரணுவத்தினர் உயிர் இழந்தனர், அல்லது தற்செயலாக கண்ணிவெடி வெடித்ததில் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என இலங்கை அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் பெயர் விபரங்களும் வெளியாகி உள்ளது:-
1 ஆவது சிறப்புபடைஅணியின் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்தராஜசிங்கே
1 ஆவது சிறப்புபடை அணியின் 2 ஆவது கட்டளை அதிகாரி மேஜர் விபுல திலக இலகே
சிறப்புப்படைஅணியின் கோல்ப் கெம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்தகுணசேகரா
"ரோமியோ" கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் கவிந்த அபயசேகரா
�எக்கோ� படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கோசல விஜயக்கோன், எனத் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் வெள்ளைக்கொடியுடன் சென்ற புலிகளின் தலைவர்களைச் சுட்டுக்கொண்ற ஆதாரங்கள் சில, ஐ.நாவுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே அதனோடு சம்பந்தப்பட்ட கீழ் நிலை அதிகாரிகளை இலங்கை அரசு தாமே காட்டில் வைத்துக் கொண்றிருக்கலாம் என்ற கருத்துகளும் தற்போது முன்வைக்கப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் இதுவரை எந்த சிங்கள இணையங்களும் இச் செய்திகுறித்து எத் தகவல்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இன்று (24) இரவு 10:22 மணியளவில் ஹபரணைக் காட்டுப்பகுதியில் சிறீலங்காப்படைகளின் தொடர் அணி ஒன்றின்மீது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐந்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுயாதீனமாக ஊர்ஜிதம் செய்யமுடியாத செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலிகளின் அரசியல் தலைவர்களை சுட்டுக்கொணற ஒரு இராணுவ அதிகாரி ஒருவரும் இத் தாக்குதலில் இறந்துள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்தத்தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணியின் சிறப்புப்படை அதிகாரியான கேணல் அத்துல கொடி பீலி படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இத் தாக்குதலை எவ்வறு இலங்கை அரசு கையாளப்போகிறது என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. இராணுவ வாகன விபத்தில் இரணுவத்தினர் உயிர் இழந்தனர், அல்லது தற்செயலாக கண்ணிவெடி வெடித்ததில் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என இலங்கை அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் பெயர் விபரங்களும் வெளியாகி உள்ளது:-
1 ஆவது சிறப்புபடைஅணியின் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்தராஜசிங்கே
1 ஆவது சிறப்புபடை அணியின் 2 ஆவது கட்டளை அதிகாரி மேஜர் விபுல திலக இலகே
சிறப்புப்படைஅணியின் கோல்ப் கெம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்தகுணசேகரா
"ரோமியோ" கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் கவிந்த அபயசேகரா
�எக்கோ� படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கோசல விஜயக்கோன், எனத் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் வெள்ளைக்கொடியுடன் சென்ற புலிகளின் தலைவர்களைச் சுட்டுக்கொண்ற ஆதாரங்கள் சில, ஐ.நாவுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே அதனோடு சம்பந்தப்பட்ட கீழ் நிலை அதிகாரிகளை இலங்கை அரசு தாமே காட்டில் வைத்துக் கொண்றிருக்கலாம் என்ற கருத்துகளும் தற்போது முன்வைக்கப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் இதுவரை எந்த சிங்கள இணையங்களும் இச் செய்திகுறித்து எத் தகவல்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இச்செய்தி புலிகளின் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுதங்களை மௌனித்து விட்டதாக விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் அறிவித்ததை ஏளனம் செய்யும் விதமாகவும் நாடு கடந்த அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொதுமக்களிற்கு விடுத்த அறிவிப்பை திசை திருப்புமுகமாகவும் இன்று விசமிகளால் அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் அதில் சிறீலங்காப் படைகளின் வெவ்வேறு படைப்பிரிவுகளின் உயரதிகாரிகள் ஐந்து பேர் பலியாகியுள்ளது போன்றும் சங்கிலியன் படையணி இதற்கு உரிமை கோரியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள அச் செய்தியில்,
இந்தச் செய்தியை இன்னமும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறான ஒரு சம்பவமே இடம்பெறவில்லை எனத் தெரிவித்த கொழும்புத் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் இந்தச் செய்தி யாரோ ஒருவரால் ஏதோ ஒரு விடயத்தைத் திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே விடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இராணுவத்தின் வெவ்வேறு படைப்பிரிவுகள் ஒன்றாக செல்வது போர்க்காலத்தைத் தவிர்ந்த நிலையில் மிகவும் அரிது என்றும் அவர்கள் தமது படைகளிற்கான பிராந்தியத்திலேயே அவர்கள் செயற்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வன்னியிலுள்ள 59வது படையணி, கொழும்பிலுள்ள 1வது சிறப்புப் படையணி போன்றன ஒன்றிணைந்து ஹபரணைக்கு செல்ல வேண்டிய தேவை இல்லையெனவும், ஹபரணை இப்போது உல்லாசப் பயணிகளின் புரியாக மாறி விட்டதாகவும் அங்கே ஹோட்டல்களல் அறை எடுப்பதற்கே பல நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்ததார்.
அத்தோடு இராணுவத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் இவ்வாறு ஒன்றாகப் பயணம் செய்வது என்பது நம்பும்படியாக இல்லையெனவும், அவர்கள் விரும்பாவிட்டால் கூட அவர்களின் மெய்ப்பாதுகாவலர்களுடனே அவர்கள் பயணம் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்த மேற்படி ஊடகவியலாளர் இந்த ஒரு உண்மையே இச் செய்தி பொய்யென்பதை நிரூபிக்கும் எனத் தெரிவித்தார்.
அனுராதபுரத்திலிருந்து திருமலைக்கு செல்லும் வீதியில் திருக்கொண்டையாமடு வீதிக்கும், குருநாகல்-திருமலைப் பெருந்தெருவுக்கும் அண்மையாக அமைந்துள்ள ஹபரணைக்கு இன்று வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய சிறப்புப் படையணிகளும் சென்றிருக்க சந்தர்ப்பமே இல்லையென்று அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.
நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு விடுத்த செய்தி மிகவும் தாக்கமுள்ளதாயும், உண்மைநிலையை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்த காரணத்தால் அவரின் அறிக்கையிலிருந்து புலம்பெயர்ந்த மக்களை திசை திருப்ப இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களை மௌனித்து விட்டதாக விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் அறிவித்ததை ஏளனம் செய்யும் விதமாகவும் நாடு கடந்த அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொதுமக்களிற்கு விடுத்த அறிவிப்பை திசை திருப்புமுகமாகவும் இன்று விசமிகளால் அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் அதில் சிறீலங்காப் படைகளின் வெவ்வேறு படைப்பிரிவுகளின் உயரதிகாரிகள் ஐந்து பேர் பலியாகியுள்ளது போன்றும் சங்கிலியன் படையணி இதற்கு உரிமை கோரியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள அச் செய்தியில்,
இந்தச் செய்தியை இன்னமும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறான ஒரு சம்பவமே இடம்பெறவில்லை எனத் தெரிவித்த கொழும்புத் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் இந்தச் செய்தி யாரோ ஒருவரால் ஏதோ ஒரு விடயத்தைத் திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே விடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இராணுவத்தின் வெவ்வேறு படைப்பிரிவுகள் ஒன்றாக செல்வது போர்க்காலத்தைத் தவிர்ந்த நிலையில் மிகவும் அரிது என்றும் அவர்கள் தமது படைகளிற்கான பிராந்தியத்திலேயே அவர்கள் செயற்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வன்னியிலுள்ள 59வது படையணி, கொழும்பிலுள்ள 1வது சிறப்புப் படையணி போன்றன ஒன்றிணைந்து ஹபரணைக்கு செல்ல வேண்டிய தேவை இல்லையெனவும், ஹபரணை இப்போது உல்லாசப் பயணிகளின் புரியாக மாறி விட்டதாகவும் அங்கே ஹோட்டல்களல் அறை எடுப்பதற்கே பல நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்ததார்.
அத்தோடு இராணுவத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் இவ்வாறு ஒன்றாகப் பயணம் செய்வது என்பது நம்பும்படியாக இல்லையெனவும், அவர்கள் விரும்பாவிட்டால் கூட அவர்களின் மெய்ப்பாதுகாவலர்களுடனே அவர்கள் பயணம் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்த மேற்படி ஊடகவியலாளர் இந்த ஒரு உண்மையே இச் செய்தி பொய்யென்பதை நிரூபிக்கும் எனத் தெரிவித்தார்.
அனுராதபுரத்திலிருந்து திருமலைக்கு செல்லும் வீதியில் திருக்கொண்டையாமடு வீதிக்கும், குருநாகல்-திருமலைப் பெருந்தெருவுக்கும் அண்மையாக அமைந்துள்ள ஹபரணைக்கு இன்று வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய சிறப்புப் படையணிகளும் சென்றிருக்க சந்தர்ப்பமே இல்லையென்று அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.
நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு விடுத்த செய்தி மிகவும் தாக்கமுள்ளதாயும், உண்மைநிலையை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்த காரணத்தால் அவரின் அறிக்கையிலிருந்து புலம்பெயர்ந்த மக்களை திசை திருப்ப இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
kannan3536 wrote:இந்த செய்தி உண்மையானால் அது இராணுவத்தாலேயே செய்யப்பட்டிருக்கலாம் .ஏனெனில்போர்க்குற்றங்களில் அவர்கள் சம்மந்தப்பட்டிருப்பதால் ஐநா வுக்கு அவர்கள் செல்லவேண்டி வரும் அதனால் சாட்சியங்களை அழிக்கிறார்கள் .அவ்வளவு தான்
- Sponsored content
Similar topics
» இலங்கை இராணுவத்தினர் பெண்களை பாலியலுக்கு உட்படுத்தவில்லையாம்
» அமெரிக்க இராணுவத்தினர் மீது பாலியல் குற்றச்சாட்டு
» செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு:
» 3,000 இந்திய இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராய் போரிட கொழும்பு பயணம்?
» ராஜினி வல்லுறவு, கொலை வழக்கில் இராணுவத்தினர் மூவருக்கு மரண தண்டனை
» அமெரிக்க இராணுவத்தினர் மீது பாலியல் குற்றச்சாட்டு
» செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு:
» 3,000 இந்திய இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராய் போரிட கொழும்பு பயணம்?
» ராஜினி வல்லுறவு, கொலை வழக்கில் இராணுவத்தினர் மூவருக்கு மரண தண்டனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|