புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
19 Posts - 49%
heezulia
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
5 Posts - 13%
mohamed nizamudeen
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
7 Posts - 2%
prajai
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_lcapகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_voting_barகிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 25, 2011 10:18 am

விழுப்புரம் மாவட்டத்தில் கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் நேற்று பகல் 1.15 மணிக்கு தேர்தல் அதிகாரி வாசுதேவனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தேர்தல் பிரசாரம்

வேட்பு மனுவை தாக்கல் செய்து முடித்துவிட்டு வெளியே தயார் நிலையில் நின்று கொண்டிருந்த நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு மதியம் 1.45 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டார்.

பின்னர் மாலை 3.30 மணியளவில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் நின்றபடி பிர சாரத்தை தொடங்கிய இவர் சென்னகுனம், ஆயந்தூர், முகைïர், சித்தாமூர், அரகண்டநல்லூர், மணம்பூண்டி போன்ற கிராமங்கள் வழியாக வந்து அங்குள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

கிராமம், கிராமமாக வாக்கு சேகரிப்பு

இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருக்கோவிலூர் வந்தார். அங்கு தொகுதி வேட்பாளரும் மாவட்ட செயலாளருமான எல்.வெங்கடேசனை ஆதரித்து அங்கு கூடியிருந்த மக்களிடத்தில் வாக்கு கேட்டு பேசினார். அப்போது கடந்த கால ஆட்சியில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் முறைகேடு ஆகியவற்றை கண்டித்து பேசினார்.

திருக்கோவிலூரில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மாலை 5 மணியளவில் புறப்பட்டு விளந்தை, சொரையப்பட்டு, சாங்கியம் ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் மாலை 5.45 மணியளவில் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட மணலூர் பேட்டைக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கேட்டு பேசினார்.

திருவரங்கத்தில் சாமி தரிசனம்

மணலூர்பேட்டையில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு மாலை 6.40 மணியளவில் கள்ளிப்பாடி வழியாக சென்று திருவரங்கம் சென்றார். இரவு 6.50 மணியளவில் திருவரங்கம் ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மைத்துனர் சுதீஷ், அவரது மனைவி ஜோதி ஆகியோருடன் சென்று ரங்கநாத பெருமாள், ரங்கநாயகி தாயாரை தரிசனம் செய்துவிட்டு கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்தார்.

சுமார் 40 நிமிடத்திற்கு பின்னர் இரவு 7.30 மணியளவில் கோவிலில் இருந்து வெளியே வந்த விஜயகாந்த் அங்குள்ள கூட்டுரோட்டில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசினார்.

பின்னர் ஜம்படை, சீர்ப்பனந்தல் வழியாக 8.30 மணிக்கு அரும்பராம்பட்டுக்கு வந்து அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு முடித்த பின்னர் 9 மணிக்கு ஈருடையாம்பட்டில் பிரசாரம் செய்து விட்டு 9.15 மணிக்கு பொரசப்பட்டிலும், 9.30 மணிக்கு மூங்கில்துறைப்பட்டிலும் அதனை தொடர்ந்து மைக்கேல்புரம், கடுவனூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து விட்டு அத்துடன் நேற்றைய பிரசாரத்தை முடித்துக் கொண்டார்.

திருக்கோவிலூர் தே.மு.தி.க. வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து விஜயகாந்த் பேசும்போது கூறியதாவது:-

மக்களுடன் கூட்டணி

விஜயகாந்த் விருத்தாசலத்தில் இருந்து ரிஷிவந்தியத்திற்கு வந்திருக்கின்றார் என்று கூறுகின்றனர். அதுவும் சிவன் தலம்தான். இதுவும் சிவன் தலம்தான். மக்கள் குணத்தை காட்டுகின்ற நேரம் தேர்தல் நேரம். மக்களுக்கு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செய்யாமல் இருந்தால், அதற்கு பாடம் புகட்டுகிற நேரம்தான் இந்த நேரம்.

இந்த தேர்தல் நேரத்தில் சொன்னதை செய்யாதவர்களுக்கு, பாடத்தை ஓட்டு மூலம் காட்டுவார்கள். விஜயகாந்த் மக்களுடனும், தெய்வத்துடனும் கூட்டணி என்று சொல்லிவிட்டு அ.தி.மு.க.வுடன் எப்படி கூட்டணி வைத்தார் என்று கேட்கின்றனர். நான் சொன்னபடி தெய்வத்துடனும், மக்களுடனும் கூட்டணி இருக்கத்தான் செய்கிறது. நான் ஆட்சியிலோ, அதிகாரத்திலோ பங்கு கேட்கவில்லை. என்னுடைய மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த முடிவை எடுத்தேன்.

வெற்றிபெறச் செய்ய வேண்டும்

விலைவாசி உயர்வு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்பதாக சொன்னீர்கள், சட்டசபையில் 5 லட்சம் பேருக்கு வேலை கொடுப்பதாக கூறினீர்கள், எத்தனை பேருக்கு வேலை கொடுத்தீர்கள். மொத்தத்திற்கு 5 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கவில்லை. தே.மு.தி.க.- அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். நான் உங்களுக்காக போராடத்தான் வந்திருக்கின்றேன்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்..

தினதந்தி!



கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக