புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார்
Page 1 of 1 •
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார்
#497085- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
இண்டர்லோக் நாவலை ஆய்வு செய்து தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சுயேட்சைக்குழு, “பறையா என்ற சொல்லை அகற்றுவதற்கு ஏகமனதாக ஒப்புக்கொண்டது”, என்றும் “அந்த ஒப்புதல் ஏற்பட்டதால் கல்வி அமைச்சு அந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டதாக கருதுகிறது” என்றும் துணைப் பிரதமர் முகைதின் இன்று அறிவித்தார்.
முகைதினின் கூற்றுப்படி, பறையா என்ற சொல்லை அகற்றுவதற்கு ஏகமனதாக ஒப்புக்கொண்ட குழுவில் அதிலிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்திருந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் அடங்குவர். இம்மூவரும் அக்குழு முதலில் ஏகமனதாக மார்ச் 4 இல் பரிந்துரைத்து ஏற்றுக்கொண்டிருந்த 100க்கு மேற்பட்ட திருத்தங்களை பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்தபோது அக்குழுவிலிருந்து வெளியேறினர்.
அக்குழுவிலிருந்து வெளியேறிவிட்ட இம்மூவரும் அந்த ஒரு சொல்லை அகற்றுவதற்கு ஒப்புக்கொண்டனர் என்றும் அத்துடன் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது என்றும் துணைப் பிரதமர் முகைதின் கூறியிருப்பதை ஒரு பொய் என்றுதான் கூற வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவரான டாக்டர் பாலா தர்மலிங்கம் கூறினார்.
மார்ச் 16 இல் அந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் அந்த சுயேட்சை குழுவிலிருந்து வெளியேறிய பின்னர் அக்குழுவின் கூட்டம் எதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதை பாலா வலியுறுத்தினார்.
அம்மூவரில் ஒருவரான உதய சங்கர் எஸ்பி அவருடைய வலைதளத்தில் “மார்ச் 16, 2011 இல் அச்சுயேட்சை குழுவிலிருந்து வெளியேறியதிலிருந்து (இவ்விவகாரம்) சம்பந்தப்பட்ட எந்த ஒரு கூட்டத்திலும், மார்ச் 23, 2011 இல் காலை மணி 11க்கு மெனரா டிபிபியில் நடந்த கூட்டம் உட்பட, கலந்து கொண்டதே இல்லை”, என்ற தகவலை இன்று காலை மணி 11.30 க்கு பதிவு செய்திருப்பதை பாலா சுட்டிக் காட்டினார்.
அக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் அந்த உறுப்பினர்களில் ஒருவர் தாம் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொண்டதாக கூறப்படுவதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதிலிருந்து “முகைதின் பொய் சொல்கிறார்” என்பது தெளிவாகிறது என்றார் பாலா.
மார்ச் 23 இல் அந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் மஇகாவின் தலைவர் ஜி.பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் எஸ். சுப்ரமணியம் ஆகியோருடன் துணைப் பிரதமரை சந்தித்து சுயேட்சைக் குழுவால் மார்ச் 4 ஆம் தேதி செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கு அவர்கள் தெரிவித்திருந்த முழுமையான ஆதரவை பாலா சுட்டிக் காட்டினார். (இது குறித்து உதய சங்கர் தமது வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “Pendirian tegas dan “satu suara” jelas antara kami berlima iaitu tiga wakil kaum India dan dua pemimpin MIC. Permintaan dan pendirian kami adalah tetap sama.”)
இம்மூவர் மட்டுமல்ல. இரண்டு மஇகா தலைவர்களும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர் என்று பாலா கருத்துரைத்தார்.
“அந்த ஒரு சொல்லை மட்டும் அகற்றுவதற்கான ஒப்புதல் எங்கே?”, என்று வினவிய பாலா, பொய் சொல்பவர்கள் ஒன்று அந்த ஐவராக இருக்க வேண்டும் அல்லது துணைப் பிரதமர் என்றார்.
“என்னைப் பொறுத்த வரையில், பொய் சொல்கிறவர் துணைப் பிரதமர்தான்”, என்றாரவர்.
மேலும், உதய சங்கரின் கூற்றுப்படி, மார்ச் 4 ஆம் தேதி முன்மொழிப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட 105 திருத்தங்களும் அமலாக்கப்படும் என்று துணைப் பிரதமர் உறுதியளித்துள்ளார் (உதய சங்கர் தமது வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “Pada akhir perjumpaan itu, Timbalan Perdana Menteri memberi jaminan bahawa kesemua 105 pindaan (kesilapan bahasa, kesalahan fakta dan perkara menyentuh sensitiviti kaum India) seperti dikemukakan wakil kaum India dan diperakukan Panel Bebas secara konsensus pada 4 Mac 2011 akan dilaksanakan.”), என்பதைச் சுட்டிக் காட்டிய பாலா, பொய்யுரைப்பது யார் என்று வினவினார்.
துணைப் பிரதமர் தரத்தில் இருக்கும் ஒரு தலைவர் இந்த இண்டர்லோக் நாவல் சர்ச்சை தொடங்கிய நாளிலிருந்து, ஜனவரி மாதத்திலிருந்து இன்று வரையில், பொய் மேல் பொய் உரைப்பது குறித்து தாம் வருத்தப்படுவதாக பாலா கூறினார்.
“துணைப் பிரதமர் மீது நாம் நம்பிக்கை இழந்து விட்டோம். இப்போது, இப்பிரச்னையைக் கால விரயம் இன்றி தீர்ப்பதற்கு பிரதமர் தலையிட வேண்டும்”, என்று நியட் அமைப்பின் தலைவர்களில் ஒருவரும் மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவருமான டாக்டர் பாலா தர்மலிங்கம் அறிவித்தார். 'மலேசியா இன்று'
முகைதினின் கூற்றுப்படி, பறையா என்ற சொல்லை அகற்றுவதற்கு ஏகமனதாக ஒப்புக்கொண்ட குழுவில் அதிலிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்திருந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் அடங்குவர். இம்மூவரும் அக்குழு முதலில் ஏகமனதாக மார்ச் 4 இல் பரிந்துரைத்து ஏற்றுக்கொண்டிருந்த 100க்கு மேற்பட்ட திருத்தங்களை பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்தபோது அக்குழுவிலிருந்து வெளியேறினர்.
அக்குழுவிலிருந்து வெளியேறிவிட்ட இம்மூவரும் அந்த ஒரு சொல்லை அகற்றுவதற்கு ஒப்புக்கொண்டனர் என்றும் அத்துடன் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது என்றும் துணைப் பிரதமர் முகைதின் கூறியிருப்பதை ஒரு பொய் என்றுதான் கூற வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவரான டாக்டர் பாலா தர்மலிங்கம் கூறினார்.
மார்ச் 16 இல் அந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் அந்த சுயேட்சை குழுவிலிருந்து வெளியேறிய பின்னர் அக்குழுவின் கூட்டம் எதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதை பாலா வலியுறுத்தினார்.
அம்மூவரில் ஒருவரான உதய சங்கர் எஸ்பி அவருடைய வலைதளத்தில் “மார்ச் 16, 2011 இல் அச்சுயேட்சை குழுவிலிருந்து வெளியேறியதிலிருந்து (இவ்விவகாரம்) சம்பந்தப்பட்ட எந்த ஒரு கூட்டத்திலும், மார்ச் 23, 2011 இல் காலை மணி 11க்கு மெனரா டிபிபியில் நடந்த கூட்டம் உட்பட, கலந்து கொண்டதே இல்லை”, என்ற தகவலை இன்று காலை மணி 11.30 க்கு பதிவு செய்திருப்பதை பாலா சுட்டிக் காட்டினார்.
அக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் அந்த உறுப்பினர்களில் ஒருவர் தாம் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொண்டதாக கூறப்படுவதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதிலிருந்து “முகைதின் பொய் சொல்கிறார்” என்பது தெளிவாகிறது என்றார் பாலா.
மார்ச் 23 இல் அந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் மஇகாவின் தலைவர் ஜி.பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் எஸ். சுப்ரமணியம் ஆகியோருடன் துணைப் பிரதமரை சந்தித்து சுயேட்சைக் குழுவால் மார்ச் 4 ஆம் தேதி செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கு அவர்கள் தெரிவித்திருந்த முழுமையான ஆதரவை பாலா சுட்டிக் காட்டினார். (இது குறித்து உதய சங்கர் தமது வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “Pendirian tegas dan “satu suara” jelas antara kami berlima iaitu tiga wakil kaum India dan dua pemimpin MIC. Permintaan dan pendirian kami adalah tetap sama.”)
இம்மூவர் மட்டுமல்ல. இரண்டு மஇகா தலைவர்களும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர் என்று பாலா கருத்துரைத்தார்.
“அந்த ஒரு சொல்லை மட்டும் அகற்றுவதற்கான ஒப்புதல் எங்கே?”, என்று வினவிய பாலா, பொய் சொல்பவர்கள் ஒன்று அந்த ஐவராக இருக்க வேண்டும் அல்லது துணைப் பிரதமர் என்றார்.
“என்னைப் பொறுத்த வரையில், பொய் சொல்கிறவர் துணைப் பிரதமர்தான்”, என்றாரவர்.
மேலும், உதய சங்கரின் கூற்றுப்படி, மார்ச் 4 ஆம் தேதி முன்மொழிப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட 105 திருத்தங்களும் அமலாக்கப்படும் என்று துணைப் பிரதமர் உறுதியளித்துள்ளார் (உதய சங்கர் தமது வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “Pada akhir perjumpaan itu, Timbalan Perdana Menteri memberi jaminan bahawa kesemua 105 pindaan (kesilapan bahasa, kesalahan fakta dan perkara menyentuh sensitiviti kaum India) seperti dikemukakan wakil kaum India dan diperakukan Panel Bebas secara konsensus pada 4 Mac 2011 akan dilaksanakan.”), என்பதைச் சுட்டிக் காட்டிய பாலா, பொய்யுரைப்பது யார் என்று வினவினார்.
துணைப் பிரதமர் தரத்தில் இருக்கும் ஒரு தலைவர் இந்த இண்டர்லோக் நாவல் சர்ச்சை தொடங்கிய நாளிலிருந்து, ஜனவரி மாதத்திலிருந்து இன்று வரையில், பொய் மேல் பொய் உரைப்பது குறித்து தாம் வருத்தப்படுவதாக பாலா கூறினார்.
“துணைப் பிரதமர் மீது நாம் நம்பிக்கை இழந்து விட்டோம். இப்போது, இப்பிரச்னையைக் கால விரயம் இன்றி தீர்ப்பதற்கு பிரதமர் தலையிட வேண்டும்”, என்று நியட் அமைப்பின் தலைவர்களில் ஒருவரும் மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவருமான டாக்டர் பாலா தர்மலிங்கம் அறிவித்தார். 'மலேசியா இன்று'
Similar topics
» தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார்
» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
» பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா சென்று விளையாடக்கூடாது: ஐ.சி.சி. முன்னாள் தலைவர் சொல்கிறார்
» சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின்
» பிரதமர் அலுவலகப் பெயரில் போலி இணையதளம்: ஒருவர் கைது
» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
» பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா சென்று விளையாடக்கூடாது: ஐ.சி.சி. முன்னாள் தலைவர் சொல்கிறார்
» சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின்
» பிரதமர் அலுவலகப் பெயரில் போலி இணையதளம்: ஒருவர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|