ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார்

Go down

இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Empty இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார்

Post by சிவசங்கர் Fri Mar 25, 2011 1:41 am

இண்டர்லோக் நாவலை ஆய்வு செய்து தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சுயேட்சைக்குழு, “பறையா என்ற சொல்லை அகற்றுவதற்கு ஏகமனதாக ஒப்புக்கொண்டது”, என்றும் “அந்த ஒப்புதல் ஏற்பட்டதால் கல்வி அமைச்சு அந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டதாக கருதுகிறது” என்றும் துணைப் பிரதமர் முகைதின் இன்று அறிவித்தார்.

முகைதினின் கூற்றுப்படி, பறையா என்ற சொல்லை அகற்றுவதற்கு ஏகமனதாக ஒப்புக்கொண்ட குழுவில் அதிலிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்திருந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் அடங்குவர். இம்மூவரும் அக்குழு முதலில் ஏகமனதாக மார்ச் 4 இல் பரிந்துரைத்து ஏற்றுக்கொண்டிருந்த 100க்கு மேற்பட்ட திருத்தங்களை பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்தபோது அக்குழுவிலிருந்து வெளியேறினர்.

அக்குழுவிலிருந்து வெளியேறிவிட்ட இம்மூவரும் அந்த ஒரு சொல்லை அகற்றுவதற்கு ஒப்புக்கொண்டனர் என்றும் அத்துடன் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது என்றும் துணைப் பிரதமர் முகைதின் கூறியிருப்பதை ஒரு பொய் என்றுதான் கூற வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவரான டாக்டர் பாலா தர்மலிங்கம் கூறினார்.

மார்ச் 16 இல் அந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் அந்த சுயேட்சை குழுவிலிருந்து வெளியேறிய பின்னர் அக்குழுவின் கூட்டம் எதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதை பாலா வலியுறுத்தினார்.

அம்மூவரில் ஒருவரான உதய சங்கர் எஸ்பி அவருடைய வலைதளத்தில் “மார்ச் 16, 2011 இல் அச்சுயேட்சை குழுவிலிருந்து வெளியேறியதிலிருந்து (இவ்விவகாரம்) சம்பந்தப்பட்ட எந்த ஒரு கூட்டத்திலும், மார்ச் 23, 2011 இல் காலை மணி 11க்கு மெனரா டிபிபியில் நடந்த கூட்டம் உட்பட, கலந்து கொண்டதே இல்லை”, என்ற தகவலை இன்று காலை மணி 11.30 க்கு பதிவு செய்திருப்பதை பாலா சுட்டிக் காட்டினார்.

அக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் அந்த உறுப்பினர்களில் ஒருவர் தாம் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொண்டதாக கூறப்படுவதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதிலிருந்து “முகைதின் பொய் சொல்கிறார்” என்பது தெளிவாகிறது என்றார் பாலா.

மார்ச் 23 இல் அந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் மஇகாவின் தலைவர் ஜி.பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் எஸ். சுப்ரமணியம் ஆகியோருடன் துணைப் பிரதமரை சந்தித்து சுயேட்சைக் குழுவால் மார்ச் 4 ஆம் தேதி செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கு அவர்கள் தெரிவித்திருந்த முழுமையான ஆதரவை பாலா சுட்டிக் காட்டினார். (இது குறித்து உதய சங்கர் தமது வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “Pendirian tegas dan “satu suara” jelas antara kami berlima iaitu tiga wakil kaum India dan dua pemimpin MIC. Permintaan dan pendirian kami adalah tetap sama.”)

இம்மூவர் மட்டுமல்ல. இரண்டு மஇகா தலைவர்களும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர் என்று பாலா கருத்துரைத்தார்.

“அந்த ஒரு சொல்லை மட்டும் அகற்றுவதற்கான ஒப்புதல் எங்கே?”, என்று வினவிய பாலா, பொய் சொல்பவர்கள் ஒன்று அந்த ஐவராக இருக்க வேண்டும் அல்லது துணைப் பிரதமர் என்றார்.

“என்னைப் பொறுத்த வரையில், பொய் சொல்கிறவர் துணைப் பிரதமர்தான்”, என்றாரவர்.

மேலும், உதய சங்கரின் கூற்றுப்படி, மார்ச் 4 ஆம் தேதி முன்மொழிப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட 105 திருத்தங்களும் அமலாக்கப்படும் என்று துணைப் பிரதமர் உறுதியளித்துள்ளார் (உதய சங்கர் தமது வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “Pada akhir perjumpaan itu, Timbalan Perdana Menteri memberi jaminan bahawa kesemua 105 pindaan (kesilapan bahasa, kesalahan fakta dan perkara menyentuh sensitiviti kaum India) seperti dikemukakan wakil kaum India dan diperakukan Panel Bebas secara konsensus pada 4 Mac 2011 akan dilaksanakan.”), என்பதைச் சுட்டிக் காட்டிய பாலா, பொய்யுரைப்பது யார் என்று வினவினார்.

துணைப் பிரதமர் தரத்தில் இருக்கும் ஒரு தலைவர் இந்த இண்டர்லோக் நாவல் சர்ச்சை தொடங்கிய நாளிலிருந்து, ஜனவரி மாதத்திலிருந்து இன்று வரையில், பொய் மேல் பொய் உரைப்பது குறித்து தாம் வருத்தப்படுவதாக பாலா கூறினார்.

“துணைப் பிரதமர் மீது நாம் நம்பிக்கை இழந்து விட்டோம். இப்போது, இப்பிரச்னையைக் கால விரயம் இன்றி தீர்ப்பதற்கு பிரதமர் தலையிட வேண்டும்”, என்று நியட் அமைப்பின் தலைவர்களில் ஒருவரும் மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவருமான டாக்டர் பாலா தர்மலிங்கம் அறிவித்தார். 'மலேசியா இன்று'
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார்
» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
» பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா சென்று விளையாடக்கூடாது: ஐ.சி.சி. முன்னாள் தலைவர் சொல்கிறார்
» சீனர் சமூகத்தினர் நன்றி கெட்டவர்கள் - முகைதின் யாசின்
» பிரதமர் அலுவலகப் பெயரில் போலி இணையதளம்: ஒருவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum