Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
+3
கலைவேந்தன்
anandkce
அசுரன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
இது எனது முதல் திரி..................................................................................................... அன்புள்ள ஈகரை நண்பர்களே! வணக்கம். இன்றைய மாணவர்கள் மனநிலையை பற்றி நாம் இங்கு விரிவாக அலசுவோமா? ஆம் எல்லாருடைய வீட்டிலும் ஒரு மாணவன் நிச்சயம் இருப்பான். மாணவ பருவத்தில் உள்ள குழந்தைகளின் நடவடிக்கைகளை சரியாக கண்காணிக்கின்றோமா? அவனது நண்பர்களின் பழக்கவழக்கங்களையும் கண்காணிக்கின்றோமா? என இதுபோன்ற பல கேள்விகளுக்கு இங்கு விடை காண்போம். நான் ஒரு ஆசிரியன் தினமும் 2000 மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு உள்ளது. ஓருநாளைக்கு குறைந்தது 100 மாணவர்களிடமாவது பேசும் சந்தர்ப்பம் ஏற்படும். இதில் 10 பிரச்சனைகளையாவது தினமும் சந்திப்பேன். அவற்றை தீர்க்கவும் செய்கிறேன். நான் சந்தித்த வித்தியாசமான மாணவர்களின் அனுபவங்கள் அனுகுமுறைகள் பற்றியும் சொல்கிறேன். உங்களுக்கும் உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளுடன் இதை ஒப்பிட்டு பார்த்து ஒப்பீடு செய்துக்கொள்ள இது வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். மற்ற நண்பர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளலாம்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
நண்பர்களே வணக்கம்.. இன்றைய மாணவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை Cell phone , Internet குறிப்பாக இணைய அரட்டை மூலம் வீனடித்துக்கொண்டு தன்னுடய தற்காலிகக் கடமையை செய்யாமல் அதர்க்காண நிறைவான பலனை மட்டும் வேண்டும் என்கிறார்கள் . இதன் விளைவு ..... இந்தியா இவர்கள் கையிலாம் ...
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
anandkce- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
அருமையான திரி அசுரன்... உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்... நேரம் கிடைப்பதைப் பொறுத்து நானும் தொடர்கிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
முதல் திரியே முத்தாய்ப்பான திரி.. நானும்...
உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்... நேரம் கிடைப்பதைப் பொறுத்து நானும் தொடர்கிறேன்..!
உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்... நேரம் கிடைப்பதைப் பொறுத்து நானும் தொடர்கிறேன்..!
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
அனைவருக்கும் வணக்கம்: நேற்று எனது பள்ளியில் நடந்த ஒரு சுவையான சம்பவம். பதினோராம் வகுப்பு கடைசி தேர்வுகள் நேற்றுடன் முடிந்து மாணவர்கள் ஆசிரியர்களை (எங்களை) பார்க்க வந்தார்கள். அப்போது ஒரு மாணவன் "ஏன் சார் உங்க பைக்கை இப்படி வழியில் நிறுத்தியிருக்கீங்க" என்றான். அதற்கு நான் "அது எனது பைக் இல்லைடா, என்னோடது அதோ அங்கிருக்கு பாரு பேஷன் புரோ எண்....................." என்றேன். பிறகு மற்ற பாட விசயங்களை பேசியபின் அவர்கள் அங்கிருந்து சென்றனர். மாலை வீடு திரும்பும் போது எனது பைக்கை பார்த்தால் புது சீட்டில் பிளேடால் ஒரு கோடு விழுந்திருக்கிறது . பிறகு மீண்டும் அந்த சீட்டை சரிசெய்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். அந்த மாணவன் எப்படியும் அடுத்த ஆண்டு ௧௨ ஆம் வகுப்பு (சூன்) படிக்க வருவான். அப்போது இதுபற்றி கேட்டால் அவன் கூலாக "சாரி சார்" என்பான். மாணவர்களிடையே இப்போது சாரி சொல்லும் பழக்கம் அதிகமாகிவிட்டது. ஆனால் அவர்கள் உணர்ந்து அதை சொல்வது கிடையாது. இதைபற்றி இன்னும் விரிவாக விவரிக்கிறேன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
நான் பள்ளி பயின்ற காலத்தில் பள்ளிக்கு காலதாமதமாக சென்றால் எங்க பீ.டி மாஸ்டர் இரண்டு கையிலும் இரண்டு இரண்டு அடி பிரம்பால் கொடுப்பாரு. பின்பு மாலை டிட்டென்ஷன் கிளாஸ் வைப்பாரு... சீருடை சரியாக இல்லாமை, மற்றும் வீட்டுப்பாடம் செய்யாமை இவற்றக்கெல்லாம் தக்க தண்டனை கிடைத்தது அந்தக்காலம். இப்போது அரசாங்கம் பசங்க மேல கைய வச்சாலே தப்பு என்று சொல்கிறது. அதேவேளையில் காயம் ஏற்படுத்தும் நோக்கில் அடிக்கும் ஆசிரியர்களுக்கு தண்டனை அவசியம் தேவைதான். ஆனால் தவறுக்கு தண்டனை கூடாது என்று சொல்லுவது சரியாகாதே? இன்று மாணவன் லேட்டாக வந்தால் அவனை வெளியில் நிறுத்தினால் பெற்றோர் போராட்டம் செய்கின்றனர், பீஸ் கட்ட தவறிய மாணவனை கேட்கக்கூடாது, பெற்றோர் கொடுக்கும் செக். பவுண்ஸ் ஆனாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றால் எப்படி? மற்றவர்களும்இந்த திரியில் கருத்து பகிரலாமே?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
அனைத்து பெற்றோறும் நீங்கள் சொல்வதுபோல் இருப்பதில்லை
நண்பா. ஒரு சிலர் இதுபோன்ற விசயங்களில் ஈடுபடுகின்றனர்.
நண்பா. ஒரு சிலர் இதுபோன்ற விசயங்களில் ஈடுபடுகின்றனர்.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
நன்றி முரளிமுரளிராஜா wrote:அனைத்து பெற்றோறும் நீங்கள் சொல்வதுபோல் இருப்பதில்லை
நண்பா. ஒரு சிலர் இதுபோன்ற விசயங்களில் ஈடுபடுகின்றனர்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
மிகவும் அருமையான திரி நண்பரே
இந்த திரி மூலம் மாணவனின் மனநிலை அளக்கும் அளவு கோலாக இருக்கும்
இந்த திரி மூலம் மாணவனின் மனநிலை அளக்கும் அளவு கோலாக இருக்கும்
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்
நிறைய எழுதலாமென்றிருந்தேன் தமீம். போதிய ஆதரவின்மையால் தொடராமல் விட்டுவிட்டேன்.md.thamim wrote:மிகவும் அருமையான திரி நண்பரே
இந்த திரி மூலம் மாணவனின் மனநிலை அளக்கும் அளவு கோலாக இருக்கும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)
» தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை!
» இனிய பிறந்த தின வாழ்த்துகள் அசுரன் அசுரன் அசுரன் :)
» புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
» மனநிலை...
» தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை!
» இனிய பிறந்த தின வாழ்த்துகள் அசுரன் அசுரன் அசுரன் :)
» புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
» மனநிலை...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|