புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுகவை காப்பி அடித்த அதிமுக தேர்தல் அறிக்கை-சொல்வதை செய்வாரா ஜெ?
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள சில முக்கிய அம்சங்களை விரிவாக்கி, இடையிடையே சில புது விஷயங்களை சேர்த்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது அதிமுக. பார்க்க கவர்ச்சிகரமாக இருந்தாலும் ஜெயலலிதா சொல்வதை செய்வாரா என்ற அவ நம்பிக்கையும் கூடவே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நேற்றுவரை திமுக இலவசங்கள் கொடுப்பதாகச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறது என்று அறைகூவல் விடுத்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஆனால் இன்று திமுகவையே மிஞ்சும்படி போதும், போதும் என்ற அளவுக்கு இலவசங்களை அறிவித்துள்ளார். இன்னும் சொல்லப் போனால், அதிமுகவினரே இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை என்று கேட்கும்படி உள்ளது ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை.
திமுகவின் இலவசத் திட்டங்களை கடந்த ஐந்து ஆண்டு காலமாக கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக இப்போது திமுக பாணியில் ஏகப்பட்ட இலவசங்களை வாரியிறைத்திருப்பது ஜெயலலிதா மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது.
மேலும், திமுகவின் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர் ஜெயலலிதா. இப்போது இவரே 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கப் போவதாக கூறுகிறார். இது நிச்சயம் பொன்னி அரிசியாகவோ அல்லது சீரக சம்பா அரிசியாகவோ இருக்க வாய்ப்பே இல்லை. எனவே இதை மட்டும் எப்படி ஜெயலலிதா நியாயப்படுத்துவார் என்பது தெரியவில்லை.
மிக்சி அல்லது கிரைண்டர் தருவதாக திமுக கூறுகிறது. ஆனால் இந்த இரண்டையும் சேர்த்துத் தருவதோடு கூடவே மின்விசிறியும் தருவோம் என்கிறது அதிமுக. இது நிச்சயம் திமுகவுக்கு ஏட்டிக்குப் போட்டி அறிவிப்பாகவே பார்க்கப்படும்.
இப்படி, திமுகவின் 'கதாநாயகி'யை தூக்கி விழுங்கும் அளவிற்கு உள்ளது அதிமுக அறிக்கை என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் கடந்த கால ஜெயலலிதாவின் பேச்சுக்களையும், செயல்பாடுகளையும் பார்க்கும்போது, நினைக்கும்போது இந்த தேர்தல் அறிக்கை பல கேள்விகளை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.
இலவசங்கள் தருவோம் என்று அறிவிப்பது கூட தேர்தல் விதிமீறல் தான். அதனால் திமுக மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் முன்பு அதிமுக பேசியது. ஆனால் இன்றோ திமுகவை விட அதிக அளவிலான இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளது அதிமுக.
இந்த அறிக்கையை படிக்கும் ஏழைகள் அம்மா ஆட்சிக்கு வந்தால் நம் வாழ்கைத் தரம் உயரும் என்று எண்ணத்தூண்டும். ஆனால் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவைகளை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றுமா அல்லது காற்றில் விடுமா என்பதுதான் இங்கு கேள்விக்குறியாகும்.
சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்தவர் கருணாநிதி என்ற பெயரை திமுக ஏற்கனவே வாங்கி விட்டது. அதேசமயம், சொன்னதைக் கூட நிறைவேற்றத் தவறியவர் என்ற பெயரை ஜெயலலிதா வாங்கி விட்டார்.
அதற்கு ஒரே ஒரு உதாரணம் - அதிமுக கூட்டணி. அந்தக் கூட்டணியை அமைக்க அவர் செய்த காரியங்கள், ஆனால் எல்லாம் கூடி வந்த பின்னர் பானையைப் போட்டு நடு ரோட்டில் உடைப்பது போல அவர் நடந்து கொண்ட விதம், மதிமுகவை எந்த அளவுக்கு டார்ச்சர் செய்து வெளியேற்றினார் என்பதையெல்லாம் பார்க்கும்போது எந்த அளவுக்கு நம்ப முடியாதவராக, கணிக்க முடியாதவராக ஜெயலலிதா இருக்கிறார் என்பதை உணரலாம்.
நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அதிமுகவில் பல கட்சிகள் இணைந்தன. ஏன் தேமுதிகவே ஓடி வந்தது. ஜெயலலிதாவுக்கு ஆதரவு அலை தெரிகிறது. கூட சேர்ந்தால் லாபம் பெறலாம் என்ற ஒரே எதிர்பார்ப்புதான் இதன் பின்னணிய்ல இருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் போக்கால் மூன்றாவது அணி அமைக்கும் அளவுக்கு கூட்டணிக் கட்சிகள் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன ஜெயலலிதாவின் போக்கால்.
ஜெயலலிதாவின் இந்த அந்தர்பல்டியை பற்றி சுப்பிரமணியம் சாமி கூறும்போது, ஜெயலலிதா இன்னும் சசிகலாவின் குடும்பத்தார் பிடியில் தான் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது என்றார்.
கருணாநிதி முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார் என்று குறைகூறும் ஜெயலலிதாவின் பேச்சு தான் அவ்வாறு உள்ளது. சினிமாத் துறையில் சூப்பர்ஹிட் நாயகி இருந்தால் நிச்சயம் அவருக்கு போட்டியாக குறைந்தது ஓரிருவராவது இருப்பார்கள். அது போன்று தான் திமுக நாயகிக்கு போட்டியாக வந்துள்ளது அதிமுக தேர்தல் அறிக்கை.
திமுக கூறி விட்டதே என்பதற்காக அவசரம் அவசரமாக பல இலவசங்களை தனது அறிக்கையில் சேர்த்துள்ளார் ஜெயலலிதா என்பது அறிக்கையைப் பார்த்தாலே தெரிகிறது. அதிமுகவின் முத்திரையை இதில் காண முடியவில்லை, திமுகவின் சாயலே தெரிகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
நிறைய சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. இருப்பினும் இதையெல்லாம் செய்வாரா, இவர் சொல்வதை நம்பலாமா என்பதுதான் தெரியவில்லை
தட்ஸ்தமிழ்
நேற்றுவரை திமுக இலவசங்கள் கொடுப்பதாகச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறது என்று அறைகூவல் விடுத்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஆனால் இன்று திமுகவையே மிஞ்சும்படி போதும், போதும் என்ற அளவுக்கு இலவசங்களை அறிவித்துள்ளார். இன்னும் சொல்லப் போனால், அதிமுகவினரே இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை என்று கேட்கும்படி உள்ளது ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை.
திமுகவின் இலவசத் திட்டங்களை கடந்த ஐந்து ஆண்டு காலமாக கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக இப்போது திமுக பாணியில் ஏகப்பட்ட இலவசங்களை வாரியிறைத்திருப்பது ஜெயலலிதா மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது.
மேலும், திமுகவின் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர் ஜெயலலிதா. இப்போது இவரே 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கப் போவதாக கூறுகிறார். இது நிச்சயம் பொன்னி அரிசியாகவோ அல்லது சீரக சம்பா அரிசியாகவோ இருக்க வாய்ப்பே இல்லை. எனவே இதை மட்டும் எப்படி ஜெயலலிதா நியாயப்படுத்துவார் என்பது தெரியவில்லை.
மிக்சி அல்லது கிரைண்டர் தருவதாக திமுக கூறுகிறது. ஆனால் இந்த இரண்டையும் சேர்த்துத் தருவதோடு கூடவே மின்விசிறியும் தருவோம் என்கிறது அதிமுக. இது நிச்சயம் திமுகவுக்கு ஏட்டிக்குப் போட்டி அறிவிப்பாகவே பார்க்கப்படும்.
இப்படி, திமுகவின் 'கதாநாயகி'யை தூக்கி விழுங்கும் அளவிற்கு உள்ளது அதிமுக அறிக்கை என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் கடந்த கால ஜெயலலிதாவின் பேச்சுக்களையும், செயல்பாடுகளையும் பார்க்கும்போது, நினைக்கும்போது இந்த தேர்தல் அறிக்கை பல கேள்விகளை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.
இலவசங்கள் தருவோம் என்று அறிவிப்பது கூட தேர்தல் விதிமீறல் தான். அதனால் திமுக மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் முன்பு அதிமுக பேசியது. ஆனால் இன்றோ திமுகவை விட அதிக அளவிலான இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளது அதிமுக.
இந்த அறிக்கையை படிக்கும் ஏழைகள் அம்மா ஆட்சிக்கு வந்தால் நம் வாழ்கைத் தரம் உயரும் என்று எண்ணத்தூண்டும். ஆனால் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவைகளை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றுமா அல்லது காற்றில் விடுமா என்பதுதான் இங்கு கேள்விக்குறியாகும்.
சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்தவர் கருணாநிதி என்ற பெயரை திமுக ஏற்கனவே வாங்கி விட்டது. அதேசமயம், சொன்னதைக் கூட நிறைவேற்றத் தவறியவர் என்ற பெயரை ஜெயலலிதா வாங்கி விட்டார்.
அதற்கு ஒரே ஒரு உதாரணம் - அதிமுக கூட்டணி. அந்தக் கூட்டணியை அமைக்க அவர் செய்த காரியங்கள், ஆனால் எல்லாம் கூடி வந்த பின்னர் பானையைப் போட்டு நடு ரோட்டில் உடைப்பது போல அவர் நடந்து கொண்ட விதம், மதிமுகவை எந்த அளவுக்கு டார்ச்சர் செய்து வெளியேற்றினார் என்பதையெல்லாம் பார்க்கும்போது எந்த அளவுக்கு நம்ப முடியாதவராக, கணிக்க முடியாதவராக ஜெயலலிதா இருக்கிறார் என்பதை உணரலாம்.
நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அதிமுகவில் பல கட்சிகள் இணைந்தன. ஏன் தேமுதிகவே ஓடி வந்தது. ஜெயலலிதாவுக்கு ஆதரவு அலை தெரிகிறது. கூட சேர்ந்தால் லாபம் பெறலாம் என்ற ஒரே எதிர்பார்ப்புதான் இதன் பின்னணிய்ல இருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் போக்கால் மூன்றாவது அணி அமைக்கும் அளவுக்கு கூட்டணிக் கட்சிகள் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன ஜெயலலிதாவின் போக்கால்.
ஜெயலலிதாவின் இந்த அந்தர்பல்டியை பற்றி சுப்பிரமணியம் சாமி கூறும்போது, ஜெயலலிதா இன்னும் சசிகலாவின் குடும்பத்தார் பிடியில் தான் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது என்றார்.
கருணாநிதி முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார் என்று குறைகூறும் ஜெயலலிதாவின் பேச்சு தான் அவ்வாறு உள்ளது. சினிமாத் துறையில் சூப்பர்ஹிட் நாயகி இருந்தால் நிச்சயம் அவருக்கு போட்டியாக குறைந்தது ஓரிருவராவது இருப்பார்கள். அது போன்று தான் திமுக நாயகிக்கு போட்டியாக வந்துள்ளது அதிமுக தேர்தல் அறிக்கை.
திமுக கூறி விட்டதே என்பதற்காக அவசரம் அவசரமாக பல இலவசங்களை தனது அறிக்கையில் சேர்த்துள்ளார் ஜெயலலிதா என்பது அறிக்கையைப் பார்த்தாலே தெரிகிறது. அதிமுகவின் முத்திரையை இதில் காண முடியவில்லை, திமுகவின் சாயலே தெரிகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
நிறைய சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. இருப்பினும் இதையெல்லாம் செய்வாரா, இவர் சொல்வதை நம்பலாமா என்பதுதான் தெரியவில்லை
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
அவர் சொன்னதை செய்கிறாரோ இல்லியோ, "ஐயோ கொல்றாங்கப்பா" போன்ற அலறல் சத்தங்களை சன் டிவியில் டிடிஎஸ் சரவுண்ட் சவுண்டில் அலற விடுவார். பொறுத்திருந்து பாருங்கள்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நம்பிக்கைதான் வாழ்க்கை
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எப்படியாவது ஏழைகளுக்கு ஏதாவது ஒரு பொருள் கிடைத்தால் போதும்! என்று நாம் நினைத்தால் நமது நாடு படுபாதாளத்திற்கு போகிறது. அதை நம்மால் தடுக்க முடியவில்லை என்று பொருள்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கலையண்ணா! அம்மா அக்காவா (அண்ணியா) இருந்தப்ப பாடிய பாட்டு தானே இதுகலை wrote:யாரைத்தான் நம்புவதோ... பேதை நெஞ்சம்.... அம்மம்மா பூமியிலே.. யாவும் வஞ்சம்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|