Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !
+3
அன்பு தளபதி
ramesh.vait
Lakshman
7 posters
Page 1 of 1
இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !
“நாட்டின் மீது ஆட்சியாளர்கள் மட்டும்
அக்கறை கொண்டால் போதாது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாட்டின் நலனில் அக்கறை
எடுத்துக் கொள்ளவேண்டும்” என்று உலக நாடுகளிடம் இந்தியா வாங்கியுள்ள
கடனில் தனது பங்களிப்பு 5000 ரூபாயை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி
வைத்த திருச்சி காந்தி மார்க்கெட் மூட்டை தூக்கும் தொழிலாளி
முத்துராமலிங்கம் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுக்கு முன் நடிகர் விஜய்
நடித்து வெளிவந்த தமிழன் திரைப் படத்தில் உலக நாடுகளிடம் இந்தியா
வாங்கியுள்ள கடனுக்கு ஒவ்வொரு இந்தியரும் செலுத்த
வேண்டிய கடன் தொகையை கணக்கிட்டு நடிகர் விஜய் நாட்டின் பிரதமருக்கு பணம்
அனுப்புவது போல் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. ” நிழலில்’ வந்த சினிமா
காட்சியை நிஜமாக்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த ஒருவர் உலக நாடுகளிடம்
இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையில் தனது பங்களிப்புக்கான தொகையை இந்திய
பிரதமருக்கு “டிடி’யாக அனுப்பி வைத்துள்ளார். அவர் பெரும் பணக்காரரோ
அரசுப்பணியில் உள்ளவரோ நன்கு படித்தவரோ தனியார் நிறுவன ஊழியரோ அல்ல.
தினமும் காலை முதல் மாலை வரை மூட்டை தூக்கினால் தான் தனது குடும்பத்தின்
வயிற்றுப்பசியை போக்க முடியும் என்ற வறுமை நிலையில் வாடும் சாதாரண மூட்டை
தூக்கும் தொழிலாளி முத்துராமலிங்கம் தான் அவர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பொந்தம்புளி என்ற கிராமத்தைச் சேர்ந்த
முத்துராமலிங்கம் (31) கடந்த 2006ம் ஆண்டில் பிழைப்புக்காக திருச்சி
வந்தார். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள முத்துராமலிங்கம் இங்குள்ள காந்தி
மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் பணி செய்து தனது மனைவி மாலதி (28)
குழந்தைகள் சாய் வசந்தன் (5) மாதேஸ்வரன் (3) மற்றும் ஒரு மாத கைக்குழந்தை
ஆகியோரை காப்பாற்றி வருகிறார். இவர் சிறுவயது முதலே நாட்டுக்கு ஏதாவது
செய்யவேண்டும் என்ற உணர்வுடன் இருந்துள்ளார். அந்த உணர்வு மேலோங்க கடந்த மே
8ம் தேதி தனது மூட்டை தூக்கும் சம்பாத்தியத்தில் குடும்பத்தின் தேவைக்கு
போக சிறுக சிறுக சேமித்து வைத்த 5000 ரூபாயை வங்கியில் “டிடி’ எடுத்து உலக
நாடுகளிடம் இந்தியா வாங்கியுள்ள கடனில் தனது பங்கை அனுப் பியுள்ளதாக கடிதம்
எழுதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்துள் ளார். இந்தியாவின்
கடன் தொகையை திருப்பிச் செலுத்த தனியாக எந்த கணக்கும் இல்லை என்பதால்
பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு முத்துராமலிங்கம் அனுப்பியுள்ளார். அப்போது
அவர் அனுப்பிய பணத்தை பிரதமரின் நிவாரண நிதியில் சேர்த்து விட்டதாகவும்
இந்த நிதிக்கு தனது பங்களிப்பை செலுத்திய முத்துராமலிங்கத்துக்கு நன்றி
தெரிவித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப் பய கடிதம் கடந்த 15ம் தேதி
லோடுமேன் முத்துராமலிங்கத்தின் கையில் கிடைத்துள்ளது.
முத்துராமலிங்கம் இதுகுறித்து கூறியதாவது:
தாய்நாட்டின் மீது ஆட்சியாளர் களுக்கு மட்டும் அக்கறை இருக்க வேண்டும்
என்பது கிடையாது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தாய் நாட்டின் மீது அக்கறை
இருக்க வேண்டும். அந்த அக்கறையை நாட்டின் மீது பற்றை ஒவ்வொரு
இந்தியரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அன்றாடம் வேலை
செய்து பிழைப்பு நடத்தி வரும் நான் உலக நாடுகளில் இந்தியா வாங்கியுள்ள
கடனுக்கு என்னுடைய பங்களிப்பை பிரதமருக்கு அனுப்பினேன். ஆனால் அந்த பணம்
பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது வருத் தம் அளிக்கிறது.
ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் பொருளாதார நிலை தாய் நாடு எந்த சூழ்நிலையில்
உள்ளது என்ற விழிப்புணர்வு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பணம்
அனுப்பினேன். வேறு எந்த நோக்கமும் கிடையாது. என்னுடைய செயலால் சிலருக்கு
கூட நாட்டின் மீது பற்று ஏற்பட்டால் மிகவும் சந்தோஷமடைவேன். இவ்வாறு
முத்துராமலிங்கம் கூறினார்.
அன்புடன் லக்ஷ்மண்
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
Re: இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !
தமிழன் படம் பார்த்து நல்ல முயற்சி
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !
[quote="ramesh.vait"]தமிழன் படம் பார்த்து நல்ல முயற்சி குஓட்டே
ஆம் நண்பரே!!!
தமிழன் போன்ற படங்கள் வெளியாவது வெகுவாக குறைந்து விட்டது....
ஆம் நண்பரே!!!
தமிழன் போன்ற படங்கள் வெளியாவது வெகுவாக குறைந்து விட்டது....
அன்புடன் லக்ஷ்மண்
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
Re: இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !
ஒரு லக்ஷத்து எலுபத்து ஆறாயிர்ம் கோடி காமன் வெல்த் ஊழல் ஆதர்ஷ் ஊழல் இன்னபிற ஊழல் கருப்பு பணம் இது யெல்லாம் கைப்பற்ற பட்டாலே நாம உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கலாம்
Re: இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !
இவரு உழைத்து சம்பாதிச்ச பணம் எடுக்கும் உதவ போறதில்லை,மத்திய அரசுல இருக்கற கொள்ளைக்காரங்களை தவிர.
ஆனா இவர பார்த்து கொள்ளை அடிக்கும் நபர்கள் திருந்தினால் நாட்டுக்கே விடிவு காலம்.
ஆனா இவர பார்த்து கொள்ளை அடிக்கும் நபர்கள் திருந்தினால் நாட்டுக்கே விடிவு காலம்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !
திருடன பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ...உதயசுதா wrote:இவரு உழைத்து சம்பாதிச்ச பணம் எடுக்கும் உதவ போறதில்லை,மத்திய அரசுல இருக்கற கொள்ளைக்காரங்களை தவிர.
ஆனா இவர பார்த்து கொள்ளை அடிக்கும் நபர்கள் திருந்தினால் நாட்டுக்கே விடிவு காலம்.
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !
இந்தியாவுக்கு கடன் இருக்கா நு கேட்டாலும் கேட்பார் நம்ம பிரதமர்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !
இதை அறிவுபூர்வமான செயல் என்று அனைவருமே பாராட்டுவது வியப்பளிக்கிறது..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !
இன்னும் சிலபேர் இந்தியாவை நேசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து தலைவர்
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
» வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
» ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
» அமெரிக்க இந்தியர்கள் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.16 ஆயிரம் கோடி
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
» வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
» ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
» அமெரிக்க இந்தியர்கள் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.16 ஆயிரம் கோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|