புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
63 Posts - 40%
heezulia
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
314 Posts - 50%
heezulia
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Barushree
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சமில்லை அச்சமில்லை (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 24, 2011 1:03 pm


அச்சமில்லை அச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே

இச்சகத்தில் எம்மினத்தின் ஏழ்மைபோய்ச் செழித்திட
அச்சமின்றி உச்சிவான் படையெழுந்த நாளிதே

துச்சமாயுயிர் நினைத்து தூயவர் வெகுண்டெழில்
அச்சமில்லை மிச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே

இச்சையோடு எங்கள்மைந்தர் ஏறிவான் பறந்திடில்
அச்சமில்லை மிச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே

உச்சிவான்ம ழைதிரண்டு ஊற்றிநீரைக் கொட்டினும்
அச்சமில்லை வான்பறந்து சுற்றிமைந்தர் வெல்வரே

பச்சைமஞ்சள் என்றுவான்ப ரப்பை ராடர் காட்டினும்
அச்சமில்லை உச்சிஏய்த்து வான்பறந்து மீள்வரே

கச்சைகட்டிக் காழ்ப்புணர்ந்து காதகர்கள் சூழினும்
அச்சமில்லை உச்சிவானில் ஓடிவேங்கை வெல்லுமே

நச்சுவாயு குண்டுபோட்டு நாலுஊர் அழிக்கினும்
அச்சமில்லை மிச்சமுள்ள வீரரும் எழுவரே

குச்சுவீடு கோபுரங்கள் குண்டெறிந்து கொல்லினும்
நிச்சயமாய் எங்கள்புலி நேர்பறந்து வெல்வரே

கொச்சைபேசிக் கூடிநின்று குற்றம்மாந்தர் செய்யினும்
அச்சிறுமை பாதகர்கள் அஞ்சவான் எழுவரே

இச்சரித்தி ரத்தைநாமும் ஏட்டிலே பொறிக்கவே
அச்சமின்றி மீண்டும்எழு அத்தனையும் காணுவோம்

நச்சரித்து நீதிகேடு நானிலத்தைக் கூட்டுவோம்
இச்சமயம் ஆதவன் வழிநடந்து வெல்லுவோம்

எச்சிறப்பு கொண்டிருந்தார் எங்கள்வானின் வீரர்கள்
உச்சிக் கண்ணில் மண்ணும்தூவி ஓடிக்குண் டெறிவரே

துச்சர்வானில் பின்துரத்தி தோல்விகண் டரற்றிட
உச்சவீரம் கொண்டஎங்க ளூர்திஊர் திரும்புமே

பிச்சைகேட்டுப் பெற்றுக்கொள்ள லாகுமோசு தந்திரம்
அச்சமில்லை முப்படைக்கும் ஆனவேந்தன் வெல்லுவான்

மச்சம்ஓடும் ஆழ்கனத்த ஆழிவீழ்ந்த ஆதவன்
மற்றநாளில் வானெழுந்து மீண்டொளிர்தல் உண்மையோ

அச்சதாக ஈதுமாகும் அண்ணன் மீண்டும் தோன்றியே
பச்சதாபம் விட்டேபகை தொட்டழித்து வெல்லுவான்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 24, 2011 1:13 pm

உங்கள் கவிதைக்கு என் பாராட்டுக்கள் நண்பா மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 24, 2011 1:50 pm

முரளிராஜா wrote:உங்கள் கவிதைக்கு என் பாராட்டுக்கள் நண்பா மகிழ்ச்சி

நன்றி முரளிராஜா! நன்றிகள் தங்களுக்கு!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 1:54 pm

அச்சமில்லை என்பது மட்டுமில்லாது அயராத நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் உயிர்ப்பான வரிகள் உங்கள் இந்த கவிதை ஐயா.. அன்பு வாழ்த்துக்கள் ஐயா.. உத்வேக கவிதைக்கு... அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 24, 2011 9:39 pm

மஞ்சுபாஷிணி wrote:அச்சமில்லை என்பது மட்டுமில்லாது அயராத நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் உயிர்ப்பான வரிகள் உங்கள் இந்த கவிதை ஐயா.. அன்பு வாழ்த்துக்கள் ஐயா.. உத்வேக கவிதைக்கு... அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) 154550


நன்றி தங்களுக்கு வாழ்த்துக்களில் பெருமிதம் கொண்டேன்!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 24, 2011 9:44 pm

//நச்சுவாயு குண்டுபோட்டு நாலுஊர் அழிக்கினும்
அச்சமில்லை மிச்சமுள்ள வீரரும் எழுவரே

குச்சுவீடு கோபுரங்கள் குண்டெறிந்து கொல்லினும்
நிச்சயமாய் எங்கள்புலி நேர்பறந்து வெல்வரே//

சிதையில் இருக்கும் சடலங்களுக்கும் சீற்றம் வரும் கவிதை... அருமை..ஐயா..



அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Aஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Aஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Tஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Hஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Iஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Rஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Aஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 24, 2011 11:07 pm

மீண்டும் ஒரு பாரதி ஈழத்தில் பிறந்து வந்துள்ளாரோ என்று என்னை அதிசயிக்க வைக்கும் அருமையான கவிதையை வழங்கியுள்ளீர்கள் கிரிகாசன்.. சூப்பருங்க அருமையிருக்கு

எவ்ற்றை எடுத்துச்சொல்ல? எவற்றை விட்டுச்செல்ல என்று வியந்து போய் நிற்கிறேன்... தமிழன்னையின் அரும் மகனே நீ வாழி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக