புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
72 Posts - 44%
heezulia
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
63 Posts - 38%
Dr.S.Soundarapandian
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
14 Posts - 8%
mohamed nizamudeen
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
5 Posts - 3%
i6appar
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
3 Posts - 2%
Barushree
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
2 Posts - 1%
prajai
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
1 Post - 1%
Jenila
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
157 Posts - 42%
ayyasamy ram
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
149 Posts - 40%
Dr.S.Soundarapandian
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
18 Posts - 5%
i6appar
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
3 Posts - 1%
prajai
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
3 Posts - 1%
Barushree
கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_m10கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 23, 2011 9:49 am

கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி

கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி 22_006எந்தவொரு உடல் உறுப்பும் ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ அல்லது அதிகப்படியான வேலையை செய்யும் போதோ பாதிப்பு ஏற்படுகிறது.உடல்
உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு
எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களுக்கு மிக அருகில் அதிக
ஒலியுடன் கூடிய கணணியைத் தொடர்ந்து பல மணி நேரம் பார்த்துக்
கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.
கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும்.
கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல் மனதின் சிந்தனையை வேறு
இடத்திற்கு மாற்ற வேண்டும்.
கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம்
அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை
அதிகரிக்கும். தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும்
மிகவும் இருளான ஓர் அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும்.
பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது.
அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும்
புத்துணர்ச்சி கிட்டும். அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது
இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது உள்ளங்கைகள் இரண்டையும்
நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து
வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
அப்படி செய்யும் போது உள்ளங்கைகளை எடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து
மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும். மேலும் இதனை வேறு முறையிலும் செய்யலாம்.
அதற்கு அதிக பலன் கிட்டும்.
அதாவது ஈரத் துணியை பின்பக்க கழுத்தில் போட்டு விட்டு சிறிது எண்ணெய்யை
புருவங்களில் தடவி விட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும் போது
உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும் ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.
புருவம் என்பது கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க
அமைக்கப்பட்ட ஓர் இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால் தான்
கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால் அதை விட அதிகமான
வெப்பத்தை நம் கண்கள் கணணியில் இருந்து பெற்று வருகிறது.
எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு
குளிர்ச்சியை அளிக்கும். பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால் எதையும் உற்று
அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலே போதும்.
அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு
எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போது தான்
அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் நீங்கள்
சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

நன்றி
லங்காஸ்ரீ




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கணணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி Logo12
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Mar 23, 2011 9:58 am

இன்றைய காலத்துக்கு பொருத்தமான தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி.. மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 9:59 am

நல்ல தகவல்டா நண்பா நீ இப்படித்தான் பன்றியாடா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 11:40 am

சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக