Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ஏன் சாகனும்???
+7
அருண்
உதயசுதா
முரளிராஜா
Manik
balakarthik
ரபீக்
Jiffriya
11 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
நான் ஏன் சாகனும்???
First topic message reminder :
நேற்று நான் தற்கொலை
செய்து கொள்ளும் எண்ணத்தில்
ஒரு மலை உச்சிக்குச் சென்றேன்..
கீழே குதிக்க போகும் போது
உன்னிடம் இருந்து ஒரு message வந்தது
பின் நான் சாகும் எண்ணத்தை கைவிட்டேன்
காரணம்
வெட்டி message அனுப்பும் நீயெல்லாம்
உயிரோடு இருக்கும் போது
நான் ஏன் சாகனும்???
செய்து கொள்ளும் எண்ணத்தில்
ஒரு மலை உச்சிக்குச் சென்றேன்..
கீழே குதிக்க போகும் போது
உன்னிடம் இருந்து ஒரு message வந்தது
பின் நான் சாகும் எண்ணத்தை கைவிட்டேன்
காரணம்
வெட்டி message அனுப்பும் நீயெல்லாம்
உயிரோடு இருக்கும் போது
நான் ஏன் சாகனும்???
Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: நான் ஏன் சாகனும்???
ஒண்ணும் பயங்கரமா திட்டலை கலை.என்னோட கணினில ஆங்கிலத்துல டைப் அடிச்சது தமிழில் மாறலை.அதான் திருத்தி இருக்கேன்.நமக்கிடையில் இருக்கும் சொத்து வழக்கு வில்லங்க வழக்கு வாய்க்கால் வரப்பு வழக்கு இது எல்லாம் இன்னும் தீரலை தான் ... ஒத்துக்கிறேன்... ஆனா... அதுக்காக உச்சிலேருந்து அதளபாதாளம் வரை தள்ளிவிடறது நல்லதுக்கில்லை சொல்லிட்டென்... அதுலயும் என்னமோ பயங்கரமா திட்டிட்டு அவசர அவசரமா திருத்தி இருக்குறதையும் பார்த்தேன்..
எதுவா இருந்தாலும் நம்ம மஞ்சு கட்டைப்பஞ்சாயத்து மூலமா தீர்க்க பார்ப்போம்... சரியா...?
மஞ்சு கட்டை பஞ்சயாத்தா? அய்யோ அய்யோ நான் சொன்னது எல்லாம் வாபஸ் வாங்கிக்கறேன் கலை. என்னை ஆளை விடுங்க.அப்புறம் அவ அவளோட நாத்தனார் வேலையா காமிச்சூடுவா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நான் ஏன் சாகனும்???
இந்த ஒரு பயம் போதும்... எனக்கு கட்டைப்பஞ்சாயத்துல ஆள் இருக்கு என்னும் இந்த பயம் ஒன்னு போதும்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நான் ஏன் சாகனும்???
கலை wrote:இந்த ஒரு பயம் போதும்... எனக்கு கட்டைப்பஞ்சாயத்துல ஆள் இருக்கு என்னும் இந்த பயம் ஒன்னு போதும்...
அண்ணா உங்களுக்கு கட்டப் பஞ்சாயத்துக்கு ஆள் இருக்கு ,ஆனால் கட்டைல பஞ்சாயத்து பன்றதுக்கு சொர்ண அக்காவை விட்டால் வேற ஆளு இல்லை
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நான் ஏன் சாகனும்???
அது ஒன்னுதான் என் பயம் ரஃபீக்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நான் ஏன் சாகனும்???
balakarthik wrote:அப்பாடா அப்போ நாங்க பொழசொம்Jiffriya wrote:மறந்துடேன். இனிமேல் எடுத்துச் செல்ல மாட்டேன். நன்றி.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: நான் ஏன் சாகனும்???
கலை wrote:அது ஒன்னுதான் என் பயம் ரஃபீக்...
அப்போ எங்க மாமாவை நினைச்சு பாருங்க ,,பாவம் வாயில்லா பூச்சி அவர்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நான் ஏன் சாகனும்???
எதுக்கு ரபீக் இடைல இடைல அவர நினைவு படுத்தரிங்க.நான் நான் பாட்டுக்கு வந்தேனா,பின்னூட்டம் போட்டேனான்னு இருக்கேன்.அவர நினைவு படுத்தி என் பின்னூட்டத்துக்கு தடை போடுறீங்களேரபீக் wrote:கலை wrote:அது ஒன்னுதான் என் பயம் ரஃபீக்...
அப்போ எங்க மாமாவை நினைச்சு பாருங்க ,,பாவம் வாயில்லா பூச்சி அவர்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நான் ஏன் சாகனும்???
உதயசுதா wrote:எதுக்கு ரபீக் இடைல இடைல அவர நினைவு படுத்தரிங்க.நான் நான் பாட்டுக்கு வந்தேனா,பின்னூட்டம் போட்டேனான்னு இருக்கேன்.அவர நினைவு படுத்தி என் பின்னூட்டத்துக்கு தடை போடுறீங்களேரபீக் wrote:கலை wrote:அது ஒன்னுதான் என் பயம் ரஃபீக்...
அப்போ எங்க மாமாவை நினைச்சு பாருங்க ,,பாவம் வாயில்லா பூச்சி அவர்
நீங்க எப்பவுமே மாமாவை நினைச்சுக்கிட்டே இருக்கணும்னுதான் அக்கா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நான் ஏன் சாகனும்???
அதை நீங்க சொல்லித்தான் ஞாபகம் வருமா ரபீக் அக்காவுக்கு அந்த அளவுக்கு அக்கா மறதியா இருப்பாங்களா? சொல்லவே இல்ல
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நான் ஏன் சாகனும்???
உதயசுதா wrote:ஒண்ணும் பயங்கரமா திட்டலை கலை.என்னோட கணினில ஆங்கிலத்துல டைப் அடிச்சது தமிழில் மாறலை.அதான் திருத்தி இருக்கேன்.நமக்கிடையில் இருக்கும் சொத்து வழக்கு வில்லங்க வழக்கு வாய்க்கால் வரப்பு வழக்கு இது எல்லாம் இன்னும் தீரலை தான் ... ஒத்துக்கிறேன்... ஆனா... அதுக்காக உச்சிலேருந்து அதளபாதாளம் வரை தள்ளிவிடறது நல்லதுக்கில்லை சொல்லிட்டென்... அதுலயும் என்னமோ பயங்கரமா திட்டிட்டு அவசர அவசரமா திருத்தி இருக்குறதையும் பார்த்தேன்..
எதுவா இருந்தாலும் நம்ம மஞ்சு கட்டைப்பஞ்சாயத்து மூலமா தீர்க்க பார்ப்போம்... சரியா...?
மஞ்சு கட்டை பஞ்சயாத்தா? அய்யோ அய்யோ நான் சொன்னது எல்லாம் வாபஸ் வாங்கிக்கறேன் கலை. என்னை ஆளை விடுங்க.அப்புறம் அவ அவளோட நாத்தனார் வேலையா காமிச்சூடுவா
அட என் சமத்து புள்ள அந்த பயம் இருக்கட்டும்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மனசே!நான் மனிதனாகவே சாகனும்!
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» ஹாய் நண்பர்கலே நான் தாமு.... நான் சிங்கப்பூரில் இருக்கேன்...
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» ஹாய் நண்பர்கலே நான் தாமு.... நான் சிங்கப்பூரில் இருக்கேன்...
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|