ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளியில்லா உலகில்......

5 posters

Go down

ஒளியில்லா உலகில்......  Empty ஒளியில்லா உலகில்......

Post by ஹாசிம் Tue Mar 22, 2011 7:50 pm

ஒளியில்லா உலகில்......  Images?q=tbn:ANd9GcR1HTPPfNzjmRkNEtCA9tw-JAU0rYBTrI7CZxXHUc2W3LUdSSEX
பார்க்கத்தோன்றிய போதும்
பார்க்கமுடியாத துரதிர்ஷ்டசாலியாய்
தொடர்ந்த கருவறை இருளோடு
போராடுகிறது கண்கள்

பல்லாயிரம் கண்களாய்
உணர்தலோடு பார்வைகள்
இருள் மட்டுமே உலகமானதில்
வேற்றுமைகள் தெரிவதில்லை

பார்க்கத்தெரிந்த மனிதனால்
பாவங்கள் அகற்றத் தெரியவில்லை
ஈனங்கள் நடப்பதறிந்து
பார்க்கத்தோன்றவில்லை

ஒளியுள்ள உலகில்
ஒளிர்கின்ற அநியாயங்களை
காண்பதில் கலங்குவதை...
மறுத்த இறைவனுக்கே புகழனைத்தும்

கண்கள் இழந்த ஒளிகளோடு
துலங்குகிறது என்னுலகம்
பார்வையிருந்தும் இழந்து
தவிக்கிறது இவ்வுலகம்


நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒளியில்லா உலகில்......  Empty Re: ஒளியில்லா உலகில்......

Post by கலைவேந்தன் Tue Mar 22, 2011 11:17 pm

கண்ணிருந்தும் குருடராய்ப் பலபேர்.. விழியில்லாமல் படைத்த விதியினுக்கு நன்றி சொல்லி மகிழும் சிலபேர்..

ஊனக்கண்களால் நாம் காணும் வெறுப்பேற்றும் செயல்களைவிட அவற்றைக் காண வழியில்லாது படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் போது இறைவனின் இக்கருணையைப் புகழ்வதா..? இல்லை நலமனைத்தும் படைத்து அதனைக் கண்ணுற்று பெரும் இன்பம் பெறும் வகையின்றிச் செய்து விட்ட இறைவனைச் சபிப்பதா..? என்பது தான் இங்கே பெரும் கேள்வி..

மிக அருமையான கவிதை படைத்து பெருமிதம் கொள்ள வைத்தீர் ஹாசிம்...

பாராட்டுகக்ள்...

காண்பதில் கலங்குவதை மறுத்த இறைவனுக்கே புகனைத்தும்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒளியில்லா உலகில்......  Empty Re: ஒளியில்லா உலகில்......

Post by ஹாசிம் Wed Mar 23, 2011 10:35 am

கலை wrote:கண்ணிருந்தும் குருடராய்ப் பலபேர்.. விழியில்லாமல் படைத்த விதியினுக்கு நன்றி சொல்லி மகிழும் சிலபேர்..

ஊனக்கண்களால் நாம் காணும் வெறுப்பேற்றும் செயல்களைவிட அவற்றைக் காண வழியில்லாது படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் போது இறைவனின் இக்கருணையைப் புகழ்வதா..? இல்லை நலமனைத்தும் படைத்து அதனைக் கண்ணுற்று பெரும் இன்பம் பெறும் வகையின்றிச் செய்து விட்ட இறைவனைச் சபிப்பதா..? என்பது தான் இங்கே பெரும் கேள்வி..

மிக அருமையான கவிதை படைத்து பெருமிதம் கொள்ள வைத்தீர் ஹாசிம்...

பாராட்டுகக்ள்...

காண்பதில் கலங்குவதை மறுத்த இறைவனுக்கே புகனைத்தும்...

மிக்க நன்றி அண்ணா.......உங்கள் கருத்தும் மெய்ச்சிலிர்க்க வைக்கிறது


நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒளியில்லா உலகில்......  Empty Re: ஒளியில்லா உலகில்......

Post by Manik Wed Mar 23, 2011 10:38 am

நிஜம்தான் நண்பரே பார்வையிருந்தும் இழந்து தான் தவிக்கிறது அருமையான வரிகள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒளியில்லா உலகில்......  Empty Re: ஒளியில்லா உலகில்......

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 10:41 am

அசத்தல் வரிகளோடு கருத்து சொல்லும் மற்றுமொரு கவிதை....
கருத்தின் தொனி நச் நச் என்று மண்டை இடியாக இறங்குவதை தவிர்க்க முடியவில்லை.....

பார்வை இருந்தும் பயனேது ஜனங்களே
என்ன நல்லதை செய்தீர்கள் பார்த்தீர்கள்?
பார்வை இழந்தாலும் தொடுதல் உணர்வால்
எங்களுக்கு இருக்கும் இந்த நல்ல செயல்கள்கூட
உங்களால் செய்ய முடியவில்லையே....
பார்வை இருந்து இப்படி உலகத்தை பயனற்று பார்ப்பதைவிட
இறைவன் பார்வை மறுத்ததற்கு கோடி நன்றிகள் என்று அருமையான அசத்தல் அட்டகாச வரிகளோடு கவிதை அமைத்தமை அழகு ஹாசிம்....

அன்பு வாழ்த்துக்கள் தம்பி..... ஒளியில்லா உலகில்......  224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒளியில்லா உலகில்......  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஒளியில்லா உலகில்......  Empty Re: ஒளியில்லா உலகில்......

Post by செய்தாலி Wed Mar 23, 2011 10:46 am

வரிகள் சொல்லும் கண்ணுள்ள குருடர்கள்

கவிதை மிக அருமை தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒளியில்லா உலகில்......  Empty Re: ஒளியில்லா உலகில்......

Post by ஹாசிம் Wed Mar 23, 2011 11:28 am

Manik wrote:நிஜம்தான் நண்பரே பார்வையிருந்தும் இழந்து தான் தவிக்கிறது அருமையான வரிகள்

மிக்க நன்றி மாணிக்.....


நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒளியில்லா உலகில்......  Empty Re: ஒளியில்லா உலகில்......

Post by ஹாசிம் Wed Mar 23, 2011 3:01 pm

மஞ்சுபாஷிணி wrote:அசத்தல் வரிகளோடு கருத்து சொல்லும் மற்றுமொரு கவிதை....
கருத்தின் தொனி நச் நச் என்று மண்டை இடியாக இறங்குவதை தவிர்க்க முடியவில்லை.....

பார்வை இருந்தும் பயனேது ஜனங்களே
என்ன நல்லதை செய்தீர்கள் பார்த்தீர்கள்?
பார்வை இழந்தாலும் தொடுதல் உணர்வால்
எங்களுக்கு இருக்கும் இந்த நல்ல செயல்கள்கூட
உங்களால் செய்ய முடியவில்லையே....
பார்வை இருந்து இப்படி உலகத்தை பயனற்று பார்ப்பதைவிட
இறைவன் பார்வை மறுத்ததற்கு கோடி நன்றிகள் என்று அருமையான அசத்தல் அட்டகாச வரிகளோடு கவிதை அமைத்தமை அழகு ஹாசிம்....

அன்பு வாழ்த்துக்கள் தம்பி..... ஒளியில்லா உலகில்......  224747944

எப்பவும் போல் பின்னூட்டத்தில் மெய்ச்சிலிர்க்க வைத்தீர்கள் மிக்க நன்றி
உங்கதயவில் உருவான கவிதையாதலால் இன்னும் இக்கவிதைக்கு சிறப்பு


நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒளியில்லா உலகில்......  Empty Re: ஒளியில்லா உலகில்......

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 3:11 pm

உங்க தனித்தன்மையின் சிறப்பே இங்க கவிதையாக மிளிர்கிறது தம்பி, என் அன்பு நன்றிகள் ஹாசிம்.... ஒளியில்லா உலகில்......  2825183110


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒளியில்லா உலகில்......  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஒளியில்லா உலகில்......  Empty Re: ஒளியில்லா உலகில்......

Post by ஹாசிம் Thu Mar 24, 2011 9:57 am

செய்தாலி wrote:வரிகள் சொல்லும் கண்ணுள்ள குருடர்கள்

கவிதை மிக அருமை தோழரே

மிகக நன்றிதோழரே....


நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒளியில்லா உலகில்......  Empty Re: ஒளியில்லா உலகில்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum