Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆந்திர முதல்வர் மாயம் தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின
5 posters
Page 1 of 1
ஆந்திர முதல்வர் மாயம் தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின
ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்றார்.
ஆந்திராவில் நல்ல மழை பெய்து வருவதால், மேகமூட்டம் காரணமாக ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் ஒருசில நிமிடங்கள் துண்டிக்கப் பட்டது. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஹெலிகாப்டர் பத்திரமாக கர்னூல் மாவட்டத்தில் தரையிறக்கப் பட்டது.
முதல்வர் பத்திரமாகவும், நலமாகவும் இருக்கிறார் என்ற கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. உள்துறை அமைச்சகம் இதுவரை யாரும் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொள் முடியவில்லை என தெரிவித்துள்ளது. தனியார் ஹெலிகாப்டர் ஒன்றும், ஏர்போர்ஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன. ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது.
காட்டுப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. முதல்வர் சென்ற விமானத்தை பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் அருகில் உள்ள வன இலாக்கா அதிகாரிகளிடமோ , போலீசாரிடமோ அல்லது வருவாய் துறையினரிடமோ தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆந்திர அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் முதல்வரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ராணுவ விமானங்கள் மற்றும் இஸ்ரோ படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திராவில் நல்ல மழை பெய்து வருவதால், மேகமூட்டம் காரணமாக ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் ஒருசில நிமிடங்கள் துண்டிக்கப் பட்டது. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஹெலிகாப்டர் பத்திரமாக கர்னூல் மாவட்டத்தில் தரையிறக்கப் பட்டது.
முதல்வர் பத்திரமாகவும், நலமாகவும் இருக்கிறார் என்ற கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. உள்துறை அமைச்சகம் இதுவரை யாரும் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொள் முடியவில்லை என தெரிவித்துள்ளது. தனியார் ஹெலிகாப்டர் ஒன்றும், ஏர்போர்ஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன. ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது.
காட்டுப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. முதல்வர் சென்ற விமானத்தை பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் அருகில் உள்ள வன இலாக்கா அதிகாரிகளிடமோ , போலீசாரிடமோ அல்லது வருவாய் துறையினரிடமோ தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆந்திர அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் முதல்வரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ராணுவ விமானங்கள் மற்றும் இஸ்ரோ படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Re: ஆந்திர முதல்வர் மாயம் தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின
muthalvar maayamaa..ada kadavule..
yenakkum innum oru thagavalum varala..vanthichunna kandippa anuppi vaikkiren..
yenakkum innum oru thagavalum varala..vanthichunna kandippa anuppi vaikkiren..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஆந்திர முதல்வர் மாயம் தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின
முதல்வரின் பாதுகாப்பே இப்படி கேள்விக்குறியென்றால் பாமர மக்களின் நிலைதான் என்ன?
Re: ஆந்திர முதல்வர் மாயம் தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின
அடுத்து தேர்தல் வருமா அங்கு...இல்லாட்டி வேறு ஒருத்தவர முதல்வரா ஆக்கிடுவாங்களா மகன் வேறு இருக்கார்
? இப்படி அந்த ஊரு அரசியல் தலைவர்கள் கணக்கு போட்டு கொண்டிருப்பார்
? இப்படி அந்த ஊரு அரசியல் தலைவர்கள் கணக்கு போட்டு கொண்டிருப்பார்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஆந்திர முதல்வர் மாயம் தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின
mm.correct shiva anna...ithil politik irukkumoo yennamoo..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஆந்திர முதல்வர் மாயம் தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின
நிச்சயமாக! ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்து உள்ளுக்குள் ஆனந்தமடைவர்!
Re: ஆந்திர முதல்வர் மாயம் தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின
ஆந்திர முதல்வர் மாயம்: சோனியா தீவிர ஆலோசனை
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் மாயமானது பற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கர்னூல் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று காலை 8.30 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் மேற்கொண்டார். ஆந்திராவில் நல்ல மழை பெய்து வருவதால், மேகமூட்டம் காரணமாக ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்னல் கிடைக்காமல் துண்டிக்கப்பட்டது. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் இருந்து விழா நடக்கும் இடம் 350 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதை காலை 10 மணிக்கு சென்றடைந்துவிடலாம் என கூறப்படுகிறது. ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்ட 65 நிமிடங்கள் கழித்து எந்த தொடர்பும் இல்லை. காலை 9.35 மணிக்கு மேல் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திர முதல்வரை தேடும் பணியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றும், ஏர்போர்ஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டும் ஈடுபட்டுள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன.
ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது. மொத்தம் 10 ஹெலிகாப்படர்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சக்தி வாய்ந்த மின் விளக்குகளுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அடந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்து தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து தமிழக எல்லைப்பகுதியிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் ஆந்திர முதல்வர் மாயமானது பற்றி வீரப்ப மொய்லி சோனியாவிடம் விளக்கம் கொடுத்துள்ளார். ஆந்திர முதல்வரை தேடும் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சோனியா அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் மாயமானது பற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கர்னூல் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று காலை 8.30 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் மேற்கொண்டார். ஆந்திராவில் நல்ல மழை பெய்து வருவதால், மேகமூட்டம் காரணமாக ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்னல் கிடைக்காமல் துண்டிக்கப்பட்டது. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் இருந்து விழா நடக்கும் இடம் 350 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதை காலை 10 மணிக்கு சென்றடைந்துவிடலாம் என கூறப்படுகிறது. ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்ட 65 நிமிடங்கள் கழித்து எந்த தொடர்பும் இல்லை. காலை 9.35 மணிக்கு மேல் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திர முதல்வரை தேடும் பணியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றும், ஏர்போர்ஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டும் ஈடுபட்டுள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன.
ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது. மொத்தம் 10 ஹெலிகாப்படர்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சக்தி வாய்ந்த மின் விளக்குகளுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அடந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்து தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து தமிழக எல்லைப்பகுதியிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் ஆந்திர முதல்வர் மாயமானது பற்றி வீரப்ப மொய்லி சோனியாவிடம் விளக்கம் கொடுத்துள்ளார். ஆந்திர முதல்வரை தேடும் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சோனியா அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: ஆந்திர முதல்வர் மாயம் தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின
சந்திராயனைக் கடத்திய தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்று "ரா" தகவல் வெளியிடலாம்.
Re: ஆந்திர முதல்வர் மாயம் தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின
இந்திய அரசியலை உள்ளார்ந்த காய்நகர்த்தல்களை ரொவா நடத்துகின்றது இது எனது நிண்டநாள் சந்தேகம்
Re: ஆந்திர முதல்வர் மாயம் தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின
ruban1 wrote:இந்திய அரசியலை உள்ளார்ந்த காய்நகர்த்தல்களை ரொவா நடத்துகின்றது இது எனது நிண்டநாள் சந்தேகம்
நிறையத் தொடர்பு உண்டு! வெளிநாடுகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகம் உண்டு! இவர்களால் காயப்படுபவர்கள் இந்தியர்களே!
Similar topics
» ஹெலிகாப்டர் மாயம் ,ஆந்திர முதல்வர் எங்கே? குழப்பம் நீடிப்பு..!!!
» ஆந்திர முதல்வர் தேடும் பணியில் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உதவி நாட்டம்
» ஒய்.எஸ்.ஆர். உடலை தேடும் பணியில் ஈடுபட்ட நவீன விமானங்கள்
» கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம்
» பூமியில் மோதி விழுந்த அமெரிக்க செயற்கைகோள் எங்கே? தேடும் பணி தீவிரம்
» ஆந்திர முதல்வர் தேடும் பணியில் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உதவி நாட்டம்
» ஒய்.எஸ்.ஆர். உடலை தேடும் பணியில் ஈடுபட்ட நவீன விமானங்கள்
» கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம்
» பூமியில் மோதி விழுந்த அமெரிக்க செயற்கைகோள் எங்கே? தேடும் பணி தீவிரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|