புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நோய்கள்கூட வசதியற்றவர்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றன. உயர் ரத்த அழுத்தமானது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சாதாரணமாக வரும் உடல்நலப் பிரச்னை. இதற்கு மரபு ரீதியான காரணங்கள் போக, நம்முடைய வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நீங்கள் அழுத்தம் அதிகமுள்ள வேலை பார்ப்பவராக இருந்தால், உங்களுக்கு நிச்சயமாக ரத்த அழுத்த நோய் பிற்காலத்தில் ஏற்படும்.
தமனிகளில் ரத்தமானது அதிக அழுத்தத்தில் தொடர்ந்து பாய்வதுதான் ரத்த அழுத்தம் என்று குறிப்பிடப்படுகிறது. இது தொடர்ந்து நிகழும் பட்சத்தில் தமனியின் உள்புற செல்கள் சேதமடையும். இதனால், மாரடைப்பு, சிறுநீ
ரகம் சேதமடைவது போன்ற மிக மோசமான உடல் நலப் பிரச்னைகள் ஏற்படும்.
சமீத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, சிஇஓ, எக்ஸிக்யூட்டிவ்கள் ஆகியோரைவிட, கீழ்மட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத்தான் ரத்த அழுத்த நோய் வரும் வாய்ப்பு அதிகமுள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. இவர்கள் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் வேலையில் இருக்கும்போது அனுபவித்த அழுத்ததை அனுபவிக்கிறார்கள். மிக அழுத்தம் அதிகமுள்ள வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் அவ்வளவு சீக்கிரம் சரியாகது. அவர்கள் 75 வயதைத் தாண்டிய பிறகும் இந்த அழுத்தம் நீடிக்கும்.
50 வயதுக்கு மேற்பட்ட 22,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து இது தெரியவந்திருக்கிறது. அவர்களது வேலை, அந்தஸ்து, வாழ்க்கை முறை ஆகியவை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. நிர்வாகிகள், சிஇஓக்களில் ஆரம்பித்து, அடிமட்டத் தொழிலாளர்கள் வரை இதில் அடக்கம். அதில், நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு ரத்த அழுத்த நோய் தாக்குவது குறைவாகவும் வசதி குறைந்தவர்களுக்கு அந்நோயின் தாக்கம் அதிகம் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
இவ்வளவு நாட்களாக பணக்காரர்களையே இந்நோய் அதிகம் தாக்குவதாகே கருதப்பட்டு வந்த நிலையில், இந்த ஆய்வு ஒரு மாறுபட்ட முடிவைத் தந்திருக்கிறது. கீழ்மட்டத்தில் இருக்கும் தொழிலாளர்கள், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட அளவு வேலையைச் செய்துமுடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அவர்களுக்குள் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த சமயத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம், அப்படியே நிலைத்து விடுகிறது என்கிறார்கள் அவர்கள். இந்த ஆய்வு முடிவு ஜர்னல் ஆஃப் ஆக்குபேஷனல் எண்ட் என்விராண்மென்டல் மெடினிசில் பதிப்பிக்கப்பட்டது.
லண்டனிலிருக்கும் யுனிவர்சிட்டி கல்லூரியின் கேன்சர் ரிசர்ச் யுகே மேற்கொண்ட மற்றொரு ஆய்வின்படி புகைபிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் மரணமடையும் வாய்ப்பு அதிகமிருப்பதாக தெரியவந்திருக்கிறது. ரத்த அழுத்த நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருப்பவர்கள் உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்கிறது அந்த ஆய்வு. தவிர புகைப்பிடிப்பவர்கள் ஒவ்வொருவரும் தனக்கு ரத்த அழுத்த நோய் இருக்கிறதா என்று 30 வயதைத் தாண்டியவுடனேயே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்,. காரணம், புகைப் பிடிப்பவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு ஏற்கனவே இருக்கிறது. ரத்த அழுத்தம் இந்த வாய்ப்பை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ரத்த அழுத்தம், இதய நோய், புகைப் பழக்கம்
- இந்த மூன்றும் உங்களுக்கு இருந்தால், மரணம் கூப்பிடும் தாரத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.
தமனிகளில் ரத்தமானது அதிக அழுத்தத்தில் தொடர்ந்து பாய்வதுதான் ரத்த அழுத்தம் என்று குறிப்பிடப்படுகிறது. இது தொடர்ந்து நிகழும் பட்சத்தில் தமனியின் உள்புற செல்கள் சேதமடையும். இதனால், மாரடைப்பு, சிறுநீ
ரகம் சேதமடைவது போன்ற மிக மோசமான உடல் நலப் பிரச்னைகள் ஏற்படும்.
சமீத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, சிஇஓ, எக்ஸிக்யூட்டிவ்கள் ஆகியோரைவிட, கீழ்மட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத்தான் ரத்த அழுத்த நோய் வரும் வாய்ப்பு அதிகமுள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. இவர்கள் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் வேலையில் இருக்கும்போது அனுபவித்த அழுத்ததை அனுபவிக்கிறார்கள். மிக அழுத்தம் அதிகமுள்ள வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் அவ்வளவு சீக்கிரம் சரியாகது. அவர்கள் 75 வயதைத் தாண்டிய பிறகும் இந்த அழுத்தம் நீடிக்கும்.
50 வயதுக்கு மேற்பட்ட 22,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து இது தெரியவந்திருக்கிறது. அவர்களது வேலை, அந்தஸ்து, வாழ்க்கை முறை ஆகியவை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. நிர்வாகிகள், சிஇஓக்களில் ஆரம்பித்து, அடிமட்டத் தொழிலாளர்கள் வரை இதில் அடக்கம். அதில், நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு ரத்த அழுத்த நோய் தாக்குவது குறைவாகவும் வசதி குறைந்தவர்களுக்கு அந்நோயின் தாக்கம் அதிகம் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
இவ்வளவு நாட்களாக பணக்காரர்களையே இந்நோய் அதிகம் தாக்குவதாகே கருதப்பட்டு வந்த நிலையில், இந்த ஆய்வு ஒரு மாறுபட்ட முடிவைத் தந்திருக்கிறது. கீழ்மட்டத்தில் இருக்கும் தொழிலாளர்கள், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட அளவு வேலையைச் செய்துமுடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அவர்களுக்குள் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த சமயத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம், அப்படியே நிலைத்து விடுகிறது என்கிறார்கள் அவர்கள். இந்த ஆய்வு முடிவு ஜர்னல் ஆஃப் ஆக்குபேஷனல் எண்ட் என்விராண்மென்டல் மெடினிசில் பதிப்பிக்கப்பட்டது.
லண்டனிலிருக்கும் யுனிவர்சிட்டி கல்லூரியின் கேன்சர் ரிசர்ச் யுகே மேற்கொண்ட மற்றொரு ஆய்வின்படி புகைபிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் மரணமடையும் வாய்ப்பு அதிகமிருப்பதாக தெரியவந்திருக்கிறது. ரத்த அழுத்த நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருப்பவர்கள் உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்கிறது அந்த ஆய்வு. தவிர புகைப்பிடிப்பவர்கள் ஒவ்வொருவரும் தனக்கு ரத்த அழுத்த நோய் இருக்கிறதா என்று 30 வயதைத் தாண்டியவுடனேயே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்,. காரணம், புகைப் பிடிப்பவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு ஏற்கனவே இருக்கிறது. ரத்த அழுத்தம் இந்த வாய்ப்பை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ரத்த அழுத்தம், இதய நோய், புகைப் பழக்கம்
- இந்த மூன்றும் உங்களுக்கு இருந்தால், மரணம் கூப்பிடும் தாரத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
iyoo..appadiyaa ruban..sorry.
yes ithu barambaraiyaagavum varum..
yes ithu barambaraiyaagavum varum..
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ruban1 wrote:சிங்கம் பாதி புலி பாதி இரண்டும் சேர்ந்த கலவை நான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|