Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து!
5 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து!
First topic message reminder :
இந்திய நகர்ப்புறங்களை எடுத்துக்கொண்டால் பல்வேறு காரணங்களால் பெண்கள் திருமணம் செய்யும் வயது அதீதமாக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதும் அதிகரித்திருக்கிறது.
பெண்கள் வயதான பிறகு குழந்தை பெற்றுக்கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கும் என்பது தெரிந்த தகவல்தான். இப்போது அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது புற்றுநோய். ஆம்,காலம் தாழ்த்தி குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குபுற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கண்டறிந்திருக்கிறது மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் மாசோனிக் கேன்சர் சென்டர்.
"குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றாலும், சிலருக்கு மட்டும் வருவதற்கு, அவர்களுடைய தாயாரின் வயது அதிகம் என்பதும் ஒரு காரணம்" என்கிறார் அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோகான் ஸ்பெக்டர்.
இந்த ஆய்வுக்காக நியுயார்க், வாஷிங்டன், மின்னசோட்டா, டெக்ஸாஸ், கலிஃபோர்னியா ஆகிய நகரங்களில் பிறந்த குழந்தைகளின் பட்டியல் பயன்படுத்தப்பட்டன. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் புற்றுநோய் உள்ள 17,672 குழந்தைகளின் மருத்துவ ரிக்கார்டுகளும் புற்றுநோய் இல்லாத 57,966 குழந்தைகளின் மருத்துவ ரிக்கார்டுகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. "குழந்தைகளுக்குப் பொதுவாக வரும் 10 புற்றுநோய்களில் 7 புற்றுநோய்கள் வரும் வாயப்பு 7 முதல் பத்து சதவீதம் வரை தாயின் வயதுக்கேற்ப அதிகரிக்கும்" என்கிறார் ஸ்பெக்டர். தந்தையின் வயது இதில் ஒரு பொருட்டு இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தாயின் வயது அதிகரிக்க அதிகரிக்க, புற்றுநோய் வரும் வாய்ப்பு ஏன் அதிகரிக்கிறது என்பதை அறிய தொடர்ந்து ஆராய்ச்சிசெய்ய வேண்டும் என்கிறார்கள் அந்தப் பல்கலை கழகத்தைச் சேர்ந்தவர்கள்.
ரத்தப் புற்றுநோய், மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கட்டி, எலும்புப் புற்றுநோய் ஆகியவை குழந்தைகளுக்கு சாதாரணமாக ஏற்படும் புற்றுநோயாகும்.
வயதான பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு டௌன் சிண்ட்ரோம் போன்ற மூளை சார்ந்த குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தக் குறைபாட்டை பெண் கர்ப்பமாக இருக்கும்போதே சில பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
இந்திய நகர்ப்புறங்களை எடுத்துக்கொண்டால் பல்வேறு காரணங்களால் பெண்கள் திருமணம் செய்யும் வயது அதீதமாக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதும் அதிகரித்திருக்கிறது.
பெண்கள் வயதான பிறகு குழந்தை பெற்றுக்கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கும் என்பது தெரிந்த தகவல்தான். இப்போது அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது புற்றுநோய். ஆம்,காலம் தாழ்த்தி குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குபுற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கண்டறிந்திருக்கிறது மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் மாசோனிக் கேன்சர் சென்டர்.
"குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றாலும், சிலருக்கு மட்டும் வருவதற்கு, அவர்களுடைய தாயாரின் வயது அதிகம் என்பதும் ஒரு காரணம்" என்கிறார் அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோகான் ஸ்பெக்டர்.
இந்த ஆய்வுக்காக நியுயார்க், வாஷிங்டன், மின்னசோட்டா, டெக்ஸாஸ், கலிஃபோர்னியா ஆகிய நகரங்களில் பிறந்த குழந்தைகளின் பட்டியல் பயன்படுத்தப்பட்டன. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் புற்றுநோய் உள்ள 17,672 குழந்தைகளின் மருத்துவ ரிக்கார்டுகளும் புற்றுநோய் இல்லாத 57,966 குழந்தைகளின் மருத்துவ ரிக்கார்டுகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. "குழந்தைகளுக்குப் பொதுவாக வரும் 10 புற்றுநோய்களில் 7 புற்றுநோய்கள் வரும் வாயப்பு 7 முதல் பத்து சதவீதம் வரை தாயின் வயதுக்கேற்ப அதிகரிக்கும்" என்கிறார் ஸ்பெக்டர். தந்தையின் வயது இதில் ஒரு பொருட்டு இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தாயின் வயது அதிகரிக்க அதிகரிக்க, புற்றுநோய் வரும் வாய்ப்பு ஏன் அதிகரிக்கிறது என்பதை அறிய தொடர்ந்து ஆராய்ச்சிசெய்ய வேண்டும் என்கிறார்கள் அந்தப் பல்கலை கழகத்தைச் சேர்ந்தவர்கள்.
ரத்தப் புற்றுநோய், மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கட்டி, எலும்புப் புற்றுநோய் ஆகியவை குழந்தைகளுக்கு சாதாரணமாக ஏற்படும் புற்றுநோயாகும்.
வயதான பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு டௌன் சிண்ட்ரோம் போன்ற மூளை சார்ந்த குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தக் குறைபாட்டை பெண் கர்ப்பமாக இருக்கும்போதே சில பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து!
சிவா wrote:நாய்க்குணம்:
தனித்திருக்கும், பசித்திருக்கும், விழித்திருக்கும்..
எல்லாம் எனக்கு கரைக்டாவே இருக்கே
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து!
kirupairajah wrote:பதவி
பசித்திரு
தனித்திரு
விழித்திரு
புரியவில்லையே பாஸ்
Re: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து!
enakku mothamaave puriyala inge pesippathu..naan konjam makku..konjam puriumpadithaan pesikkunga please..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து!
சிவா wrote:kirupairajah wrote:பதவி
பசித்திரு
தனித்திரு
விழித்திரு
புரியவில்லையே பாஸ்
பதவி என்று ஒன்று தேவையானால் இவை மூன்றும் செய்தால்த்தான்
அடையலாம் (நேர்மையான வழியில் பதவி எடுப்பதற்கு)
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து!
thanks shivaa anna..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து!
நேர்மையா?
பதவி வேண்டுமெனில் முதலில் களைய வேண்டியது, நேர்மை, உண்மை, மனிதாபிமானம்.
இதுதான் இன்றைய தலைவர்களின் நிலை!
பதவி வேண்டுமெனில் முதலில் களைய வேண்டியது, நேர்மை, உண்மை, மனிதாபிமானம்.
இதுதான் இன்றைய தலைவர்களின் நிலை!
Re: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து!
ok every body..dinner saapida pooren..take care... bye allll
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து!
மீனுக உங்க முழு பெயர் என்னmeenuga wrote:thanks shivaa anna..
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி
» நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை
» குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்
» தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை
» 40 வயதாகி விட்டதா உங்களுக்கு?
» நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை
» குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்
» தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை
» 40 வயதாகி விட்டதா உங்களுக்கு?
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|