புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
56 Posts - 64%
heezulia
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
51 Posts - 64%
heezulia
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அவள்   Poll_c10அவள்   Poll_m10அவள்   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon 21 Mar 2011 - 16:07

அவள்   AF%25258D

என் இரவுகளில்
உறக்கத்தை களவாடும்
திருடி அவள்

என் மஞ்சத்தை
நித்தமும் அலங்கரிக்கும்
வாடாமலர் அவள்

புன்னகையின் கூர்மையால்
என் மௌனங்களை கீறும்
ஆயுதம் அவள்

கோபத்தின் வேட்கையை
சாந்தத்தால் மூடும்
பனித்துளி அவள்

என் கனவிகளில்
வண்ணங்களை தீட்டும்
வானவில் அவள்

என் துயரத்தின்
இருளை துரத்தும்
ஒளிச்சுடர் அவள்

கொஞ்சல் சினுங்களால்
வதைத்து சித்திரவாதை செய்யும்
அழகிய இராசட்சி அவள்

இடைவெளி தருணங்களிலும்
நினைவுகளால் ஊடுருவி
என் உடலில் வாழும்
இரண்டாம் உயிர் அவள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 21 Mar 2011 - 16:08

யார் அவள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 21 Mar 2011 - 16:13

யாரை நினைத்து எழுதீனீர்கள் அருமையாக உள்ளது அண்ணா! நன்றி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon 21 Mar 2011 - 16:15

அறிமுக நாயகன் wrote:யார் அவள்

அவள் வேறு யாரும் அல்ல என்னவள் நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 21 Mar 2011 - 16:16

இரண்டாம் உயிர் அவள் இந்த வார்த்தைக்கே கோடி கை தட்டல்கள் உங்களுக்கு செமயா எழுதிட்டீங்க போங்க அவள்   677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 21 Mar 2011 - 16:19

புன்னகையின் கூர்மையால்
என் மௌனங்களை கீறும்
ஆயுதம் அவள்
........................நவீனங்களால் வார்த்தை மழை பெய்த செய்தாலி அவர்களுக்கு எப்படி புகழாரம் சூட்டுவது? வாழ்த்துக்கள்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 21 Mar 2011 - 16:19

அவள்   224747944 அவள்   224747944 அவள்   224747944



அவள்   Uஅவள்   Dஅவள்   Aஅவள்   Yஅவள்   Aஅவள்   Sஅவள்   Uஅவள்   Dஅவள்   Hஅவள்   A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon 21 Mar 2011 - 16:58

அருண் wrote:யாரை நினைத்து எழுதீனீர்கள் அருமையாக உள்ளது அண்ணா! நன்றி

என்னவளை நினத்துதான் நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon 21 Mar 2011 - 16:59

Manik wrote:இரண்டாம் உயிர் அவள் இந்த வார்த்தைக்கே கோடி கை தட்டல்கள் உங்களுக்கு செமயா எழுதிட்டீங்க போங்க அவள்   677196

நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon 21 Mar 2011 - 17:01

Kaa Na Kalyanasundaram wrote:புன்னகையின் கூர்மையால்
என் மௌனங்களை கீறும்
ஆயுதம் அவள்
........................நவீனங்களால் வார்த்தை மழை பெய்த செய்தாலி அவர்களுக்கு எப்படி புகழாரம் சூட்டுவது? வாழ்த்துக்கள்.

நல்லதை உணர்ந்து உங்களை போன்றவர்கள் பாராட்டுகையில்
உண்மையில் அகம் மகிழ்கிறது தோழரே

மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக