Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)
+3
சிவா
அசுரன்
யாதுமானவள்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)
(துன்பப்பட்டோர், துயரப்பட்டோர், துரத்தப்பட்டோர், திசை மாறிச் சென்றோர் என அனைவரும் ஒருங்கிணைவோம் வாரீர்... என்று கருணாநிதி வைகோ அவர்களை நக்கல் செய்து விட்ட அறிக்கையின் எதிரொலி இக்கவிதை) (குறிப்பு: நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவளல்ல)
மௌன முழக்கம்\
ஆணவப் பேயொன்று அரசமரம் உலுக்கினால்
ஆணிவேர் என்ன அசையவா போகிறது?
முதிர்ந்த பழமொன்று முறுவலித்து மகிழ்வதால்
முடிசூடும் நாளென்ன முடங்கவா போகிறது
கட்டெறும்பு கூட்டமாக கல்லெடுத்து வீசுவதால்
காட்டாறு என்ன கலங்கவா போகிறது?
வஞ்சக மீனொன்று வாள்சுழற்றி அடிப்பதால்
நங்கூரம் என்ன நசுங்கவா போகிறது?
இல"வச"ங்கள் கொடுப்பதால் இவர்"வச"த்தில் உள்ளவர்கள்
தலையெழுத்தைத் தமிழ்நாடு பார்க்கத்தான் போகிறது
வலக்கையில் சோனியாவும் இடக்கையில் குஷ்பூவோடும்
தமிழுணர்வு கொண்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்
துன்பப்பட்டோரே துரத்தப்பட்டோரே என்னிடம் வருகஎன
இருக்கையில் இருந்துகொண்டே இருகையைத் உயர்த்துகிறார்
கோபால புரத்திலிருந்து கொக்கரித்துச் சிரிக்கின்றார்
வீல்சேரில் உட்கார்ந்தே வில்லத்தனம் செய்கின்றார்
நஞ்சனைய வஞ்சகர்கள் நலிந்துவிட்ட நாட்டினிலே
நெஞ்சுரம் கொண்டோரின் நிறம்மாற்ற இயலாது
ஆனை கொழுத்தால் தலைமீது புழுதிதான்
அமைதி காப்பவர்க்கு தலைமேலே கிரீடம்தான்
மௌன முழக்கம்\
ஆணவப் பேயொன்று அரசமரம் உலுக்கினால்
ஆணிவேர் என்ன அசையவா போகிறது?
முதிர்ந்த பழமொன்று முறுவலித்து மகிழ்வதால்
முடிசூடும் நாளென்ன முடங்கவா போகிறது
கட்டெறும்பு கூட்டமாக கல்லெடுத்து வீசுவதால்
காட்டாறு என்ன கலங்கவா போகிறது?
வஞ்சக மீனொன்று வாள்சுழற்றி அடிப்பதால்
நங்கூரம் என்ன நசுங்கவா போகிறது?
இல"வச"ங்கள் கொடுப்பதால் இவர்"வச"த்தில் உள்ளவர்கள்
தலையெழுத்தைத் தமிழ்நாடு பார்க்கத்தான் போகிறது
வலக்கையில் சோனியாவும் இடக்கையில் குஷ்பூவோடும்
தமிழுணர்வு கொண்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்
துன்பப்பட்டோரே துரத்தப்பட்டோரே என்னிடம் வருகஎன
இருக்கையில் இருந்துகொண்டே இருகையைத் உயர்த்துகிறார்
கோபால புரத்திலிருந்து கொக்கரித்துச் சிரிக்கின்றார்
வீல்சேரில் உட்கார்ந்தே வில்லத்தனம் செய்கின்றார்
நஞ்சனைய வஞ்சகர்கள் நலிந்துவிட்ட நாட்டினிலே
நெஞ்சுரம் கொண்டோரின் நிறம்மாற்ற இயலாது
ஆனை கொழுத்தால் தலைமீது புழுதிதான்
அமைதி காப்பவர்க்கு தலைமேலே கிரீடம்தான்
Last edited by யாதுமானவள் on Tue Mar 22, 2011 11:43 am; edited 1 time in total
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)
படிக்க என்னவோ நல்லாத்தான் இருக்கு! கவிதை மிக அருமை யாதுமானவளே! பாராட்டுக்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)
ஆணவப் போக்கிற்கு அடிகொடுக்கும் அருமையான கவிதை தோழி!
///வலக்கையில் சோனியாவும் இடக்கையில் குஷ்பூவோடும்
தமிழுணர்வு கொண்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்///
அருமை!
///வலக்கையில் சோனியாவும் இடக்கையில் குஷ்பூவோடும்
தமிழுணர்வு கொண்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்///
அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)
வைகோ தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆற்றிய சேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது , வைகோ மாற்று கட்சிகளால் மட்டுமல்ல தமிழக மக்களாலும் வஞ்சிகபட்ட தலைவர்!!
அருமை தாங்கள் கவிதை நன்றி !!!!!!!!!!!!!!!!!!!
அருமை தாங்கள் கவிதை நன்றி !!!!!!!!!!!!!!!!!!!
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)
நஞ்சனைய வஞ்சகர்கள் நலிந்துவிட்ட நாட்டினிலே
நெஞ்சுரம் கொண்டோரின் நிறம்மாற்ற இயலாது
ஆனை கொழுத்தால் தலைமீது புழுதிதான்
அமைதி காப்பவர்க்கு தலைமேலே கிரீடம்தான்
உண்மை உரைத்த கவி வடித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் பல
நெஞ்சுரம் கொண்டோரின் நிறம்மாற்ற இயலாது
ஆனை கொழுத்தால் தலைமீது புழுதிதான்
அமைதி காப்பவர்க்கு தலைமேலே கிரீடம்தான்
உண்மை உரைத்த கவி வடித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் பல
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)
தன்மானத்தை அடியரை வைத்து தமிழின மக்களை
ஏமாற்ற விருபாத்வர் நம் வைக்கோ
தாம் நேசிக்கும் தமிழர்களால் புறக்கணிக்கப்படும் சிறந்த போராளி
கவிதை அருமை தோழி பாராட்டுக்கள்
ஏமாற்ற விருபாத்வர் நம் வைக்கோ
தாம் நேசிக்கும் தமிழர்களால் புறக்கணிக்கப்படும் சிறந்த போராளி
கவிதை அருமை தோழி பாராட்டுக்கள்
Re: மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)
அசுரன் wrote:படிக்க என்னவோ நல்லாத்தான் இருக்கு! கவிதை மிக அருமை யாதுமானவளே! பாராட்டுக்கள்
ம்ம்ம்எம்.... காலம் பதில் சொல்லும் அசுரா .....
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)
சிவா wrote:ஆணவப் போக்கிற்கு அடிகொடுக்கும் அருமையான கவிதை தோழி!
///வலக்கையில் சோனியாவும் இடக்கையில் குஷ்பூவோடும்
தமிழுணர்வு கொண்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்///
அருமை!
நன்றி சிவா
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)
தமிழ்ப்ரியன் விஜி wrote:வைகோ தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆற்றிய சேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது , வைகோ மாற்று கட்சிகளால் மட்டுமல்ல தமிழக மக்களாலும் வஞ்சிகபட்ட தலைவர்!!
அருமை தாங்கள் கவிதை நன்றி !!!!!!!!!!!!!!!!!!!
சரியாகச் சொன்னீர்கள் தமிழ்ப்பிரியன். தங்கள் வாழ்துக்கு நன்றி.
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)
ரபீக் wrote:நஞ்சனைய வஞ்சகர்கள் நலிந்துவிட்ட நாட்டினிலே
நெஞ்சுரம் கொண்டோரின் நிறம்மாற்ற இயலாது
ஆனை கொழுத்தால் தலைமீது புழுதிதான்
அமைதி காப்பவர்க்கு தலைமேலே கிரீடம்தான்
உண்மை உரைத்த கவி வடித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் பல
நன்றி ரபீக்
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழ் பற்றுள்ள நந்திதா அவர்களுக்காக ..ஒரு கவிதை
» திரு.வே.பிரபாகரன் எழுதிய கவிதை!
» ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி
» இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை
» யாழ்ப்பாணம் நல்லூர் 10ம் நாள் திரு மஞ்சக் பெருந்திருவிழா ஒரு லட்சத்திற்கும் அதிக பக்தர்களுடன் திரு மஞ்சத்த்தில் பவணி வந்த வேலவன்
» திரு.வே.பிரபாகரன் எழுதிய கவிதை!
» ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி
» இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை
» யாழ்ப்பாணம் நல்லூர் 10ம் நாள் திரு மஞ்சக் பெருந்திருவிழா ஒரு லட்சத்திற்கும் அதிக பக்தர்களுடன் திரு மஞ்சத்த்தில் பவணி வந்த வேலவன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|