ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்தேன்..

+5
அருண்
அசுரன்
சிவா
கலைவேந்தன்
Jiffriya
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உணர்ந்தேன்.. Empty உணர்ந்தேன்..

Post by Jiffriya Tue 22 Mar 2011 - 10:30

இரு விழியில் வழியும் ஒரு அருவி தான்
காதல் என்று நினைதேன்
என் பெற்றோர் என் கண்களை
துடைக்கும் போது தான்
வழிந்தது காதல் இல்லை
கண்ணீர் என்பதை உணர்ந்தேன்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

உணர்ந்தேன்.. Empty Re: உணர்ந்தேன்..

Post by கலைவேந்தன் Tue 22 Mar 2011 - 10:51

கண்ணீருடன் சேர்த்து காதலும் துடைக்கப்பட்டுவிட்டதோ..? சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உணர்ந்தேன்.. Empty Re: உணர்ந்தேன்..

Post by Jiffriya Tue 22 Mar 2011 - 11:03

துடைக்க்கப் பட்டது காதலுமில்லை, கண்ணீருமில்லை..
பெற்றோரை உதாசீனம் செய்த நெஞ்சம் தான். நன்றி .
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

உணர்ந்தேன்.. Empty Re: உணர்ந்தேன்..

Post by சிவா Tue 22 Mar 2011 - 12:18

Jiffriya wrote:துடைக்க்கப் பட்டது காதலுமில்லை, கண்ணீருமில்லை..
பெற்றோரை உதாசீனம் செய்த நெஞ்சம் தான். நன்றி .

பெற்றோரின் அன்பு என்றும் நம் நன்மைக்காகத்தானே இருக்கும்! அதை ஏன் உதாசீனம் என எடுத்துக் கொள்ள வேண்டும்!


உணர்ந்தேன்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணர்ந்தேன்.. Empty Re: உணர்ந்தேன்..

Post by Jiffriya Tue 22 Mar 2011 - 12:23

அதை தான் நானும் கூறியிருக்கிறேன்..பெற்றோரின் அன்பை உதாசீனம் செய்த நெஞ்சத்தை பற்றி..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

உணர்ந்தேன்.. Empty Re: உணர்ந்தேன்..

Post by சிவா Tue 22 Mar 2011 - 12:26

Jiffriya wrote:அதை தான் நானும் கூறியிருக்கிறேன்..பெற்றோரின் அன்பை உதாசீனம் செய்த நெஞ்சத்தை பற்றி..

நன்றி! உணர்ந்தேன்.. 2825183110


உணர்ந்தேன்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணர்ந்தேன்.. Empty Re: உணர்ந்தேன்..

Post by அசுரன் Tue 22 Mar 2011 - 12:30

Jiffriya wrote:
இரு விழியில் வழியும் ஒரு அருவி தான்
காதல் என்று நினைதேன்
என் பெற்றோர் என் கண்களை
துடைக்கும் போது தான்
வழிந்தது காதல் இல்லை
கண்ணீர் என்பதை உணர்ந்தேன்..
இது உங்கள் சொந்த படைப்பாயிருந்தால் பாராட்டுக்கள் நண்பரே! மிகவும் அருமை.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உணர்ந்தேன்.. Empty Re: உணர்ந்தேன்..

Post by Jiffriya Tue 22 Mar 2011 - 12:34

நன்றி..இது என் சொந்தக் கவிதை தான்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

உணர்ந்தேன்.. Empty Re: உணர்ந்தேன்..

Post by அருண் Tue 22 Mar 2011 - 12:50

நானும் வரிகளை படித்து உணர்ந்து விட்டேன்! நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உணர்ந்தேன்.. Empty Re: உணர்ந்தேன்..

Post by மஞ்சுபாஷிணி Tue 22 Mar 2011 - 14:40

Jiffriya wrote:
இரு விழியில் வழியும் ஒரு அருவி தான்
காதல் என்று நினைதேன்
என் பெற்றோர் என் கண்களை
துடைக்கும் போது தான்
வழிந்தது காதல் இல்லை
கண்ணீர் என்பதை உணர்ந்தேன்..

காதலா பெற்றோரின் அன்பா என்ற போராட்டம் அருமையான வரிகளால் இங்கு கவிதை அமைக்கப்பட்டுள்ளது....

அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உணர்ந்தேன்.. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உணர்ந்தேன்.. Empty Re: உணர்ந்தேன்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum