புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_m10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_m10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10 
3 Posts - 7%
heezulia
பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_m10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_m10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_m10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் குலம் நாட்டின் பலம்!!!


   
   
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Mon Mar 21, 2011 4:08 pm

மகள்
பிள்ளை தமிழ் பாடுவதற்காக
பிறந்த பிள்ளை இவள் !
சேயாக பிறந்தவளை
தாயக காண்கிறான் தந்தை
நோயால் இவன் வாடும் போது
பாயாக இவள் இருப்பதில், இல்லை விந்தை

சகோதரி
தாயற்ற மகனுக்கு தெரியும்- அந்த
தமக்கையின் அருமை
அவள் மனமுடித்த பின்னர்- வீட்டில்
என்றென்றும் வெறுமை
அவள் தேடி தருவாள்- பிறந்த
வீட்டிற்கு பெருமை
அவளுக்கு இணையான ஒன்று - அதுவே
அவளின் பொறுமை!

மனைவி
தாய்க்குப் பின்னர் குடும்பத்தின் தலைவி
அவளே ஒவ்வொரு வீட்டின் மனைவி!
அவள் புகுந்த வீட்டில்- புது
விளக்கு எரியும்
அதனால் அவள் பிறந்த வீட்டின்
பெருமை நிறையும்
தந்தைக்கு பின் அவள்
மதிக்கும் ஒருவன்
அதுவே அவள் தெய்வமாக
நினைக்கும் கணவன்
அவனே என்றென்றும்
அவளின் தலைவன்

தாய்
இடுப்பில் பிள்ளையோடும்
அடுப்பில் சமயலோடும்
துடுப்பு போல உழைத்தாலும்- என்றும்
கடுப்பு ஆகாமல் இருப்பவள்
பத்து மாதங்கள் அல்ல - தான்
செத்து போகும் வரை - அவளின்
சொத்து போல - அவள்
பெத்து வளர்த்ததை பாதுகாப்பாள்.

பாட்டி
கதை கூறுவாள்
நிலவை காட்டி!
பசியாற செய்வாள்
சோற்றை ஊட்டி!
அன்பாய் இருப்பால்
பாசத்தை காட்டி- அவளே
நம் பாட்டி!!
உடலில் சுருக்கம் விழ விழ - குடும்பத்தில்
அவள் நெருக்கம் அதிகரிக்கும்!!! பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222


"பெண் குலம்
நாட்டின் பலம்"
பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 4:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 4:12 pm

இத்தனையும் இருந்தாலும் பெண் குலம் அடிமையா இருப்பதன் காரணம் என்னவோ ?
பெண்களின் அருமைய சொன்ன உங்கள் கவிதை மிக அருமை லக்ஷ்மண்



பெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Yபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Sபெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Hபெண் குலம் நாட்டின் பலம்!!! A
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Mon Mar 21, 2011 4:17 pm

அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
பெண் குலம் நாட்டின் பலம்!!! 359383



பெண் குலம் நாட்டின் பலம்!!! 168113 அன்புடன் லக்ஷ்மண் பெண் குலம் நாட்டின் பலம்!!! 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 4:23 pm

Lakshman wrote:அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
பெண் குலம் நாட்டின் பலம்!!! 359383
இல்லை லக்ஷ்மண் நீங்க சொல்றது முழுசும் உண்மை இல்லை.எத்தனை பெண்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அப்படியே கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னோட பெத்தவங்களுக்கோ,கூட பிறந்தவங்களுக்கோ உதவ வேண்டிய நிலையில் தலை குனிந்து நிக்கிறார்கள் தெரியுமா ? இத்தனைக்கும் அவங்களை படிக்க வச்சு,அவங்க அந்த வேலைக்கு போக காரணமே பெத்தவங்கதான்.அவங்களுக்கே உதவி செய்ய முடியாம மனதில் புழுங்கி சாகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போல பல விஷயங்கள் வெளியில் வருவதில்லை.



பெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Yபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Sபெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Hபெண் குலம் நாட்டின் பலம்!!! A
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Mon Mar 21, 2011 4:27 pm

உதயசுதா wrote:
Lakshman wrote:அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
பெண் குலம் நாட்டின் பலம்!!! 359383
இல்லை லக்ஷ்மண் நீங்க சொல்றது முழுசும் உண்மை இல்லை.எத்தனை பெண்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அப்படியே கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னோட பெத்தவங்களுக்கோ,கூட பிறந்தவங்களுக்கோ உதவ வேண்டிய நிலையில் தலை குனிந்து நிக்கிறார்கள் தெரியுமா ? இத்தனைக்கும் அவங்களை படிக்க வச்சு,அவங்க அந்த வேலைக்கு போக காரணமே பெத்தவங்கதான்.அவங்களுக்கே உதவி செய்ய முடியாம மனதில் புழுங்கி சாகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போல பல விஷயங்கள் வெளியில் வருவதில்லை.

நீங்கள் சொல்லுவது உண்மைதான். அதற்கான காரணம் பெண்களுக்கு கல்யாணம் நடந்து விட்டாலே அவர்களின் Intial மாறுவது மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறும், அதற்கேட்ப அவர்களும் மாறிக்கொண்டாள் மட்டுமே அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 4:29 pm

Lakshman wrote:
உதயசுதா wrote:
Lakshman wrote:அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
பெண் குலம் நாட்டின் பலம்!!! 359383
இல்லை லக்ஷ்மண் நீங்க சொல்றது முழுசும் உண்மை இல்லை.எத்தனை பெண்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அப்படியே கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னோட பெத்தவங்களுக்கோ,கூட பிறந்தவங்களுக்கோ உதவ வேண்டிய நிலையில் தலை குனிந்து நிக்கிறார்கள் தெரியுமா ? இத்தனைக்கும் அவங்களை படிக்க வச்சு,அவங்க அந்த வேலைக்கு போக காரணமே பெத்தவங்கதான்.அவங்களுக்கே உதவி செய்ய முடியாம மனதில் புழுங்கி சாகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போல பல விஷயங்கள் வெளியில் வருவதில்லை.

நீங்கள் சொல்லுவது உண்மைதான். அதற்கான காரணம் பெண்களுக்கு கல்யாணம் நடந்து விட்டாலே அவர்களின் Intial மாறுவது மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறும், அதற்கேட்ப அவர்களும் மாறிக்கொண்டாள் மட்டுமே அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

இருவரின் ஆரோக்கியமான விவாதம் சிறந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது! தொடரட்டும்! பெண் குலம் நாட்டின் பலம்!!! 2825183110



பெண் குலம் நாட்டின் பலம்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 4:57 pm

Lakshman wrote:
நீங்கள் சொல்லுவது உண்மைதான். அதற்கான காரணம் பெண்களுக்கு கல்யாணம் நடந்து விட்டாலே அவர்களின் Intial மாறுவது மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறும், அதற்கேட்ப அவர்களும் மாறிக்கொண்டாள் மட்டுமே அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எங்க இனிஷியல் மாறுகிறது என்பதற்காக நாங்க எங்களை பெத்தவங்களுக்கோ, உடன் பிறந்தவங்களுக்கோ எதுவும் செய்ய கூடாது என்று நினைக்கிறது எந்த விதத்தில் niyaayam.
எத்தனை பேர் வீட்டு வேலையும் செய்துவிட்டு,அலுவலக வேலையும் செய்துவிட்டு நிற்க நேரம் இல்லாமல் ஓடுகிறார்கள் தெரியுமா?எதற்கு ஆண்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமே.இன்றைய நிலையில் நாங்களும் உங்க கூட சேர்ந்து உழைத்தால் ஒழிய ஆண்கள் சொந்தமாக ஒரு நிலம் கூட ஊரில் வாங்க முடியாது.அப்படி நாங்களும் உழைத்து கொடுத்து வாங்கிய வீட்டுக்கு பெயர் கூட என்ன வைப்பது என்று பெண்களிடம் கேட்பது இல்லையே.பெண்கள் உழைத்து தரும் பணம் வேண்டும்.அவள் தரும் எல்லா சுகமும் வேண்டும்.ஆனால் இனிஷியல் மாற்றத்துக்காக நாங்க முழுசும் மாற வேண்டும் என்று நினைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?



பெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Yபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Sபெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Hபெண் குலம் நாட்டின் பலம்!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 5:09 pm

.[/quote]

இருவரின் ஆரோக்கியமான விவாதம் சிறந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது! தொடரட்டும்! பெண் குலம் நாட்டின் பலம்!!! 2825183110[/quote]
எத்த்நை நாளா உங்களுக்கு எங்க இரண்டு பேருக்கும் இடையில சண்டை மூட்டி விடணும்னு எண்ணம்?



பெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Yபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Sபெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Hபெண் குலம் நாட்டின் பலம்!!! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக