புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்...
Page 1 of 1 •
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். அது மறுக்க முடியாத, மாற்ற
முடியாத உண்மை என்றால் மிகையில்லை. எல்லாமே மாறக் கூடியவை தான். முக்கியமாக
மனிதர்கள்... அவர் தம் குணங்கள். எப்போதும் மாற்றங்கள் அழகானதாகவும்,
பிறரை வருத்தாத அளவுக்கு இருக்க வேண்டும். அது தான் மாற்றத்தின் அழகு.
ஆரோக்கியமும் கூட. ஆனால் பெரும்பாலான மாற்றங்கள் அவ்விதம் இருப்பதில்லை.
பிறரை வருத்தமடைய செய்யும் விதத்திலேயே இருக்கின்றன.
நடிகர் சூர்யா கல்கி வார இதழில் சொல்லி இருந்தார் இப்படி, "சினிமா உலகில்
சிலர் நடந்து கொள்கிற முறைதான் எனக்கு புதிர். வெற்றி, சில பேரை எப்படி
மாற்றி விடுகிறது - மிக நெருக்கமானவர்கள் கூட. ஓரிரு ஆண்டுகளில் ரெம்ப
மாறிப் போய் விடுகிறார்கள். சில சமயங்களில் நாம் சாதாரணமாக, எந்த விதமான
உள்நோக்கமும் இல்லாமல் சொல்கிற விஷயங்களைக் கூட சிலர் ஏன் தப்பாக புரிந்து
கொள்ளுகிறார்கள். ஒருவர் வெற்றி பெறுகிறபோது ஒரு மாதிரியும், தோல்வி
அடைகிறபோது வேறு மாதிரியும் பார்க்கிறார்கள்."
இது திரை உலகில் மட்டும் நிலவுகின்ற விஷயமல்ல. உறவுகளுக்குள், நட்பு
வட்டத்துக்குள் என்று அனேக இடங்களில், இந்த மாற்றங்களை பார்க்கலாம். வெற்றி
என்ற ஒற்றை சொல் மனிதர்களை பாடாய் படுத்தி எடுக்கிறது என்று சொல்லலாம்,
வெற்றி மனிதர்களை பண்படுத்தும் விதமாக இருக்க வேண்டுமே ஒழிய, பிறரை
பார்த்து "உனக்கெல்லாம் என்ன தெரியும்" என்கிற ரீதியில் இருந்து யாரையும்
புண்படுத்தும் விதமாக அமைந்து விடக்கூடாது.
சிலருக்கு வெற்றிகள் முதல் முயற்சியிலேயே கிடைத்துவிடும். சிலருக்கு சில பல
போராட்டங்களுக்கு பிறகு கிடைக்கலாம். எனக்கு, எல்லாமே போராட்டங்களுக்கு
பிறகு தான் கிடைத்தது. அந்த சிறிய இடைவெளிக்கு இடையே நாம் நிறைய அவமானங்களை
சந்திக்க வேண்டி வரலாம். "உனக்கெல்லாம் எதுக்கு இந்த வேண்டாத வேலை"
என்றெல்லாம் கேட்கப்படுவோம்.
எத்தனை பேர் ஓடினாலும் தங்கப்பதக்கம் ஒருவருக்கு தானே. நிறைய பேர்
ஓடுகிறார்கள் என்று நான்கு தங்கப்பதக்கங்கள் கொடுக்கப்படுவதில்லையே.
தங்கப்பதக்கத்துக்கும், வெள்ளிப்பதக்கத்துக்குமான வித்தியாசம் என்பது
வெறும் நூலிழையில், மயிரிழையில் தானே. அதை உணர்ந்தவர்கள், எந்த
சூழ்நிலையிலும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் என்று சொல்லலாம். நம்மோடு
போட்டி களத்தில் குதித்தவர் வெற்றி பெற்றதும், அவரது அணுகுமுறை முழுமையாக
மாறிவிடும். நம்மை ஒரு ஜந்துவை போல் பார்ப்பார்.
கிட்டத்தட்ட அமைதிபடை சத்யராஜ் போன்று... M.L.A வாக தேர்வானதும் சத்யராஜ்
எப்படியெல்லாம் மாறுவார் பாருங்கள்... முதலில் நம்மை வாங்க, போங்க என்று
பேசியவர்கள், தங்களது வெற்றிக்கு பிறகு வாய்யா, போய்யா என்று பேச
துவங்குவார்கள். ஏன் - வாடா, போடா என்று பேசுகிற அளவுக்கு கூட போவார்கள்.
ஆனால் அவரை, வாடா, போடா என்று பேசி பழகி ய நண்பர்கள் இருப்பார்கள்.
அவர்களிடமே, "இனி டா போட்டு பேசக் கூடாது" என்று எச்சரிப்பார்கள்.
பெற்றோர்களிடமே ஒரு வித இறுக்கத்தன்மையை கடைப்பிடிப்பார்கள். வெற்றிக்கு
பின் தனது, நட்பு வட்டத்தை கூட மாற்றிவிடுவார்கள். உறவுகளிலும் இதை
காணமுடியும். சொந்த சகோதர. சகோதரிகளிடமே கூட இந்த வேற்றுமையை, மாற்றத்தை
காண்பிப்பார்கள். நம்ப முடியாத விஷயமாக கருதுவது இந்த மாற்றத்தை தான். நான்
மிக பெரிய ஆச்சர்யமாக அவர்களின் நடவடிக்கையை பார்ப்பேன்.
அதே நேரம் வேறு நிறைய பேரையும் அதிசயமாக பார்த்திருக்கிறேன். வாழ்க்கையில்
நிகழும் மாற்றங்கள், தங்கள் மனதினை எந்த விதத்திலும் மாற்றி விடக்கூடாது
என்பதில் கவனமாக இருப்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் செயற்கரிய சாதனை
புரிந்த பலர், வெற்றிகளினால் நிறம் மாறாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களே
எனக்கு முன்னுதாரணமாகவும் இருக்கிறார்கள்.
முடியாத உண்மை என்றால் மிகையில்லை. எல்லாமே மாறக் கூடியவை தான். முக்கியமாக
மனிதர்கள்... அவர் தம் குணங்கள். எப்போதும் மாற்றங்கள் அழகானதாகவும்,
பிறரை வருத்தாத அளவுக்கு இருக்க வேண்டும். அது தான் மாற்றத்தின் அழகு.
ஆரோக்கியமும் கூட. ஆனால் பெரும்பாலான மாற்றங்கள் அவ்விதம் இருப்பதில்லை.
பிறரை வருத்தமடைய செய்யும் விதத்திலேயே இருக்கின்றன.
நடிகர் சூர்யா கல்கி வார இதழில் சொல்லி இருந்தார் இப்படி, "சினிமா உலகில்
சிலர் நடந்து கொள்கிற முறைதான் எனக்கு புதிர். வெற்றி, சில பேரை எப்படி
மாற்றி விடுகிறது - மிக நெருக்கமானவர்கள் கூட. ஓரிரு ஆண்டுகளில் ரெம்ப
மாறிப் போய் விடுகிறார்கள். சில சமயங்களில் நாம் சாதாரணமாக, எந்த விதமான
உள்நோக்கமும் இல்லாமல் சொல்கிற விஷயங்களைக் கூட சிலர் ஏன் தப்பாக புரிந்து
கொள்ளுகிறார்கள். ஒருவர் வெற்றி பெறுகிறபோது ஒரு மாதிரியும், தோல்வி
அடைகிறபோது வேறு மாதிரியும் பார்க்கிறார்கள்."
இது திரை உலகில் மட்டும் நிலவுகின்ற விஷயமல்ல. உறவுகளுக்குள், நட்பு
வட்டத்துக்குள் என்று அனேக இடங்களில், இந்த மாற்றங்களை பார்க்கலாம். வெற்றி
என்ற ஒற்றை சொல் மனிதர்களை பாடாய் படுத்தி எடுக்கிறது என்று சொல்லலாம்,
வெற்றி மனிதர்களை பண்படுத்தும் விதமாக இருக்க வேண்டுமே ஒழிய, பிறரை
பார்த்து "உனக்கெல்லாம் என்ன தெரியும்" என்கிற ரீதியில் இருந்து யாரையும்
புண்படுத்தும் விதமாக அமைந்து விடக்கூடாது.
சிலருக்கு வெற்றிகள் முதல் முயற்சியிலேயே கிடைத்துவிடும். சிலருக்கு சில பல
போராட்டங்களுக்கு பிறகு கிடைக்கலாம். எனக்கு, எல்லாமே போராட்டங்களுக்கு
பிறகு தான் கிடைத்தது. அந்த சிறிய இடைவெளிக்கு இடையே நாம் நிறைய அவமானங்களை
சந்திக்க வேண்டி வரலாம். "உனக்கெல்லாம் எதுக்கு இந்த வேண்டாத வேலை"
என்றெல்லாம் கேட்கப்படுவோம்.
எத்தனை பேர் ஓடினாலும் தங்கப்பதக்கம் ஒருவருக்கு தானே. நிறைய பேர்
ஓடுகிறார்கள் என்று நான்கு தங்கப்பதக்கங்கள் கொடுக்கப்படுவதில்லையே.
தங்கப்பதக்கத்துக்கும், வெள்ளிப்பதக்கத்துக்குமான வித்தியாசம் என்பது
வெறும் நூலிழையில், மயிரிழையில் தானே. அதை உணர்ந்தவர்கள், எந்த
சூழ்நிலையிலும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் என்று சொல்லலாம். நம்மோடு
போட்டி களத்தில் குதித்தவர் வெற்றி பெற்றதும், அவரது அணுகுமுறை முழுமையாக
மாறிவிடும். நம்மை ஒரு ஜந்துவை போல் பார்ப்பார்.
கிட்டத்தட்ட அமைதிபடை சத்யராஜ் போன்று... M.L.A வாக தேர்வானதும் சத்யராஜ்
எப்படியெல்லாம் மாறுவார் பாருங்கள்... முதலில் நம்மை வாங்க, போங்க என்று
பேசியவர்கள், தங்களது வெற்றிக்கு பிறகு வாய்யா, போய்யா என்று பேச
துவங்குவார்கள். ஏன் - வாடா, போடா என்று பேசுகிற அளவுக்கு கூட போவார்கள்.
ஆனால் அவரை, வாடா, போடா என்று பேசி பழகி ய நண்பர்கள் இருப்பார்கள்.
அவர்களிடமே, "இனி டா போட்டு பேசக் கூடாது" என்று எச்சரிப்பார்கள்.
பெற்றோர்களிடமே ஒரு வித இறுக்கத்தன்மையை கடைப்பிடிப்பார்கள். வெற்றிக்கு
பின் தனது, நட்பு வட்டத்தை கூட மாற்றிவிடுவார்கள். உறவுகளிலும் இதை
காணமுடியும். சொந்த சகோதர. சகோதரிகளிடமே கூட இந்த வேற்றுமையை, மாற்றத்தை
காண்பிப்பார்கள். நம்ப முடியாத விஷயமாக கருதுவது இந்த மாற்றத்தை தான். நான்
மிக பெரிய ஆச்சர்யமாக அவர்களின் நடவடிக்கையை பார்ப்பேன்.
அதே நேரம் வேறு நிறைய பேரையும் அதிசயமாக பார்த்திருக்கிறேன். வாழ்க்கையில்
நிகழும் மாற்றங்கள், தங்கள் மனதினை எந்த விதத்திலும் மாற்றி விடக்கூடாது
என்பதில் கவனமாக இருப்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் செயற்கரிய சாதனை
புரிந்த பலர், வெற்றிகளினால் நிறம் மாறாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களே
எனக்கு முன்னுதாரணமாகவும் இருக்கிறார்கள்.
[You must be registered and logged in to see this image.] அன்புடன் லக்ஷ்மண் [You must be registered and logged in to see this image.]
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
அவசியமான பயனுள்ள தொகுப்பு இது லக்ஷ்மண்...
உண்மையே மாற்றங்கள் வரவேற்கக்கூடியதே ஆனால் அது நல்லதுக்காக மட்டுமே இருந்தால் எல்லோருக்குமே அது நன்மை பயக்கும்....
வெற்றியை கண்டுவிட்டால் உடனே அதன் கனத்தை தாங்கமுடியாமல் மிதப்பதும் அதனால் வார்த்தை பிரயோகங்கள் கடினமாக வெளிவருவதும்....
வெற்றிகள் மனிதனை பண்படுத்தும் வகையில் தன்னை மாற்றிக்கொண்டால் கண்டிப்பாக எல்லோருமே போற்றுவர் என்று சூரியா சொன்னதை இங்கே பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் லக்ஷ்மன்.
உண்மையே மாற்றங்கள் வரவேற்கக்கூடியதே ஆனால் அது நல்லதுக்காக மட்டுமே இருந்தால் எல்லோருக்குமே அது நன்மை பயக்கும்....
வெற்றியை கண்டுவிட்டால் உடனே அதன் கனத்தை தாங்கமுடியாமல் மிதப்பதும் அதனால் வார்த்தை பிரயோகங்கள் கடினமாக வெளிவருவதும்....
வெற்றிகள் மனிதனை பண்படுத்தும் வகையில் தன்னை மாற்றிக்கொண்டால் கண்டிப்பாக எல்லோருமே போற்றுவர் என்று சூரியா சொன்னதை இங்கே பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் லக்ஷ்மன்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இந்த சூர்யா ஏழாம் அறிவு படத்துல பன்ற அலும்புகளை முருகதாசிடம் கேட்டால் தெரியும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மாற்றம் ஒன்று தான் மாற்றமே இல்லாதது என்பார்கள்... ஒவ்வொரு மைக்ரோ செகண்ட்லயும் இந்த உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது என்பது தான் உண்மை.. இதில் மனிதர்கள் என்ன முரண்பாடா..?
ஆனால் எல்லாரும் போல் ஒருவர் இருந்தால் என்ன பெருமை இருக்கிறது..? இவரைப்போல் எல்லாரும் இருக்கவேண்டும் என்று கூறும்படி இருப்பதில் தான் பெருமை இருக்கிறது..
அழகான சிந்தனைக்கு நன்றி லக்ஷ்மணன்..!
ஆனால் எல்லாரும் போல் ஒருவர் இருந்தால் என்ன பெருமை இருக்கிறது..? இவரைப்போல் எல்லாரும் இருக்கவேண்டும் என்று கூறும்படி இருப்பதில் தான் பெருமை இருக்கிறது..
அழகான சிந்தனைக்கு நன்றி லக்ஷ்மணன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|