புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைகோவிற்கு ஒரு கடிதம்
Page 1 of 1 •
பெருமதிப்புக்குரிய வைகோ
அவர்களுக்கு
வணக்கம்
நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவள் இல்லை. தாழ்ந்த
குலத்தில் பிறந்தவள்.
இமயம் தொலைக் காட்சியில்
உங்கள் உரையினைக் கேட்டேன், கலிங்கப் பட்டி கலங்க வேண்டாம்,
கலிங்கப்பட்டியைக் களங்கப் பட்டி ஆக்கி விடாத உங்கள் கர்ஜனை இன்னும் என்
காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது, அடுப்பில்
ஏற்றி வைக்கப் பட்ட பால் சூடடைந்து கொதித்துப் பொங்கி எழும் நிலைக்கு முன்னால்
அதன் உள்ளே ஓர் போராட்டம் நடைபெறும் என்பதை அனைவரும் அறிவர், அந்தப் போராட்டம்
தாங்க முடியாத நிலையில் தான் பொங்க ஆரம்பிக்கும், இன்று தமிழர்களில் இனமான உணர்வு
கொண்டவர்கள் நிலையும் அது தான். இலவசங்களுக்கும் சினிமாக் கவர்ச்சியிலும், அமரர்
எம் ஜி ஆரின் நினைவுகளில் ஆழ்ந்து கண்களை மூடிக் கொண்டிருக்கும் சிலரைத் தவிர
மற்றவர்கள் உள்ளூரக் கொதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், ஈழத் தமிழர்களை
விட்டுத் தள்ளுங்கள். தமிழ் நாட்டு மீனவர்கள் 500 பேருக்கும் மேல் காடையர்களால்
கொல்லப் பட்ட போது ஆதரவாக இரு ஈனஸ்வரம் கூட இங்கிருந்து எழ வில்லையே? மொழி
அழிந்தால் இனம் அழியும், இனம் அழிந்தால் மொழி அழியும் என்பது இணைகோடுகள் அல்லவா?
கோட்டங்கள் அமைப்பதும் சமாதிகள் கட்டுவதும் மணி மண்டபங்கள் அமைப்பதும் தங்கள்
புகழை நாட்டிக் கொள்ளத்தான் என்பதைச் சாமானியனும் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய
ஒன்றல்லவா? இவர்களிடம் இனமானம் பற்றிப் பேசுவது இழிவு என்றே கருதுகிறேன்,
வட்டமேசை
மாநாட்டின் போது நேதாஜி அவர்கள் காந்தியிடம் அடுத்த திட்டம் என்ன என்று
கேட்டபோது ஒத்துழையாமை இயக்கத்தைக் கைக்
கொண்டால் வெள்ளைக் காரன் சுதந்திரம் கொடுத்து விடுவான் என்று சொல்ல ஆத்திரமடைந்த
நேதாஜி அவர்கள் ஒருவன் கொடுத்து மற்றவன் வாங்குவது சுதந்திரம் அல்ல. அது பிச்சை,
சுதந்திரத்தைப் பெறவேண்டுமானால் அதற்குரிய விலை கொடுத்துத் தான் வாங்க வேண்டும்
என்றார். இன்று நாடு சென்று
கொண்டிருப்பதைப் பார்த்தால் நேதாஜி சொன்னது முற்றிலும் உண்மை என்றே ஆகி விட்டது,
தாங்கள் பேட்டியில் கூறியபடி ஈழத்தில் போர் திணிக்கப் பட்டது என்பதே உண்மை, போர்
என்றால் இருவகைப் படும், ஒன்று ஆக்கிரமிப்புப் போர், மற்றது தற்காப்புப் போர்,
ஆக்கிரமிப்புப் போரில் ஈவு இரக்கமின்றிக் கொல்லுதலும் மானபங்கப் படுத்துவதும்
முக்கிய இடம் பெறும். தற்காப்புப் போர் அறம் பிறழா நிலையில் நிற்கும், ஈழத்தில்
நடந்தது என்ன? அனைவரும் அறிவர், மாவீரர்களுக்கு மரணம் வருமானால் அது இரண்டு
வகையில் தான் . ஒன்று வீரமரணம், மற்றது துரோகிகளால் காட்டிக் கொடுக்கப் பட்டு
வருவது. இதில் இரண்டாவது மரணத்துக்குக் காரணமானவர்கள் சரித்திரத்தின் கறை படிந்த
பக்கங்களில் எழுத்துத் தடிமனில் (IN BOLD LETTERS) இடம் பெறுவார்கள். வீரனுக்கு
என்றும் மரணமில்லை. ஆதவனுக்கு மின் மினிப் பூச்சியா எடுத்துக் கூறுவது என்று எண்ணி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
திரு நாஞ்சில் சம்பத் அவர்கள்
கூறியது போலச் சிங்கம் தனித்தே வரும் காலம் வரும், பெருமாட்டி ஆண்டாள் கூறியது போல மாரி மலைச் சிங்கம்
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு புது யுகத் தோற்றம் உங்களால் தமிழகத்தில்
மலரும், உங்கள் நீண்ட அரசியல்வாழ்வில் ஐந்தாண்டுகள் என்பது ஐந்து நிமிடங்கள்,
மார்ட்டின் லூதர் கிங் சொன்னது போல் SINCERE IGNORANCE AND CONSCENTIOUS STUPIDITY
யால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளவர்கள் அறிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை, இதனை உண்மையான எம்.ஜி.ஆர் விசுவாசிகள்
அவதானிக்க வேண்டிய விடயம்
அவர்களுக்கு
வணக்கம்
நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவள் இல்லை. தாழ்ந்த
குலத்தில் பிறந்தவள்.
இமயம் தொலைக் காட்சியில்
உங்கள் உரையினைக் கேட்டேன், கலிங்கப் பட்டி கலங்க வேண்டாம்,
கலிங்கப்பட்டியைக் களங்கப் பட்டி ஆக்கி விடாத உங்கள் கர்ஜனை இன்னும் என்
காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது, அடுப்பில்
ஏற்றி வைக்கப் பட்ட பால் சூடடைந்து கொதித்துப் பொங்கி எழும் நிலைக்கு முன்னால்
அதன் உள்ளே ஓர் போராட்டம் நடைபெறும் என்பதை அனைவரும் அறிவர், அந்தப் போராட்டம்
தாங்க முடியாத நிலையில் தான் பொங்க ஆரம்பிக்கும், இன்று தமிழர்களில் இனமான உணர்வு
கொண்டவர்கள் நிலையும் அது தான். இலவசங்களுக்கும் சினிமாக் கவர்ச்சியிலும், அமரர்
எம் ஜி ஆரின் நினைவுகளில் ஆழ்ந்து கண்களை மூடிக் கொண்டிருக்கும் சிலரைத் தவிர
மற்றவர்கள் உள்ளூரக் கொதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், ஈழத் தமிழர்களை
விட்டுத் தள்ளுங்கள். தமிழ் நாட்டு மீனவர்கள் 500 பேருக்கும் மேல் காடையர்களால்
கொல்லப் பட்ட போது ஆதரவாக இரு ஈனஸ்வரம் கூட இங்கிருந்து எழ வில்லையே? மொழி
அழிந்தால் இனம் அழியும், இனம் அழிந்தால் மொழி அழியும் என்பது இணைகோடுகள் அல்லவா?
கோட்டங்கள் அமைப்பதும் சமாதிகள் கட்டுவதும் மணி மண்டபங்கள் அமைப்பதும் தங்கள்
புகழை நாட்டிக் கொள்ளத்தான் என்பதைச் சாமானியனும் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய
ஒன்றல்லவா? இவர்களிடம் இனமானம் பற்றிப் பேசுவது இழிவு என்றே கருதுகிறேன்,
வட்டமேசை
மாநாட்டின் போது நேதாஜி அவர்கள் காந்தியிடம் அடுத்த திட்டம் என்ன என்று
கேட்டபோது ஒத்துழையாமை இயக்கத்தைக் கைக்
கொண்டால் வெள்ளைக் காரன் சுதந்திரம் கொடுத்து விடுவான் என்று சொல்ல ஆத்திரமடைந்த
நேதாஜி அவர்கள் ஒருவன் கொடுத்து மற்றவன் வாங்குவது சுதந்திரம் அல்ல. அது பிச்சை,
சுதந்திரத்தைப் பெறவேண்டுமானால் அதற்குரிய விலை கொடுத்துத் தான் வாங்க வேண்டும்
என்றார். இன்று நாடு சென்று
கொண்டிருப்பதைப் பார்த்தால் நேதாஜி சொன்னது முற்றிலும் உண்மை என்றே ஆகி விட்டது,
தாங்கள் பேட்டியில் கூறியபடி ஈழத்தில் போர் திணிக்கப் பட்டது என்பதே உண்மை, போர்
என்றால் இருவகைப் படும், ஒன்று ஆக்கிரமிப்புப் போர், மற்றது தற்காப்புப் போர்,
ஆக்கிரமிப்புப் போரில் ஈவு இரக்கமின்றிக் கொல்லுதலும் மானபங்கப் படுத்துவதும்
முக்கிய இடம் பெறும். தற்காப்புப் போர் அறம் பிறழா நிலையில் நிற்கும், ஈழத்தில்
நடந்தது என்ன? அனைவரும் அறிவர், மாவீரர்களுக்கு மரணம் வருமானால் அது இரண்டு
வகையில் தான் . ஒன்று வீரமரணம், மற்றது துரோகிகளால் காட்டிக் கொடுக்கப் பட்டு
வருவது. இதில் இரண்டாவது மரணத்துக்குக் காரணமானவர்கள் சரித்திரத்தின் கறை படிந்த
பக்கங்களில் எழுத்துத் தடிமனில் (IN BOLD LETTERS) இடம் பெறுவார்கள். வீரனுக்கு
என்றும் மரணமில்லை. ஆதவனுக்கு மின் மினிப் பூச்சியா எடுத்துக் கூறுவது என்று எண்ணி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
திரு நாஞ்சில் சம்பத் அவர்கள்
கூறியது போலச் சிங்கம் தனித்தே வரும் காலம் வரும், பெருமாட்டி ஆண்டாள் கூறியது போல மாரி மலைச் சிங்கம்
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு புது யுகத் தோற்றம் உங்களால் தமிழகத்தில்
மலரும், உங்கள் நீண்ட அரசியல்வாழ்வில் ஐந்தாண்டுகள் என்பது ஐந்து நிமிடங்கள்,
மார்ட்டின் லூதர் கிங் சொன்னது போல் SINCERE IGNORANCE AND CONSCENTIOUS STUPIDITY
யால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளவர்கள் அறிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை, இதனை உண்மையான எம்.ஜி.ஆர் விசுவாசிகள்
அவதானிக்க வேண்டிய விடயம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உண்மையில் இந்த கடிதத்தை திரு வைகோ பார்த்தால் கண்டிப்பாக அவருக்கு இது ஒரு நம்பிக்கையாக அமையும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து ,,,
காட்சிகளை மீறி அவரது அரசியல் பேச்சும் ,இலக்கியப் பேச்சும் அனைவரையும் ஆட்கொள்ளும் என்பதனை மறுக்க இயலாது
காட்சிகளை மீறி அவரது அரசியல் பேச்சும் ,இலக்கியப் பேச்சும் அனைவரையும் ஆட்கொள்ளும் என்பதனை மறுக்க இயலாது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வைகோ இந்த கடிததை பார்த்து அவரு தனித்து குறைந்தது 35 தொகுதியாவது போட்டி யிட வேண்டும். என்று அனைவரின் கருத்து. இல்லாவிட்டால் மதிமுகவிற்கு மதிப்பு இல்லாமல் போய்விடும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தனியா நில்லு
அது தான் உனக்கு தில்லு
அது தான் உனக்கு தில்லு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|