புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூமியின் மகரந்த காற்று பெண்.....
Page 1 of 1 •
ஓசோன் படலத்தில் ஓட்டை...
அடைத்துக் கொள்ளும் மாசுக்களால்
மூச்சுத் திணறுகிறது மொத்த பூமியும்.
நாம் வாழும் காலத்திலேயே
அகிலத்தின் ஆயுசு
பொசுக்கெனெப் போகக்கூடுமென
பேசிக்கொள்கிறார்கள்
புவி ஆர்வலர்கள்.
நாட்டுக்கு நாடு நடக்கும்
சாட்டிலைட் சதுரங்க ஆட்டத்தின்
கதிர்வீச்சுக்களால்
செத்து அழிகிறதாம்
சில்வண்டுகளும்...
சிட்டுக்குருவிகளும்...
வருத்தப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்கள்
இளகிய மனசுக்காரர்கள்
பனிமலைகளும்
காடுகளும்
உள்ளூர் ஏரியும்
உழவு வயலும்
நாளுக்கு நாள்
இளைத்து வருகிறதென
புள்ளிவிபரங்களும் பேசுகிறது.
பொதுவாய் பேசுகிறது புள்ளிவிபரங்கள்...
பொதுவாய் பேசுகிறார்கள் புவி ஆர்வலர்கள்...
பொதுவாய் கண்ணீர் விடுகிறார்கள்...
இளகிய மனசுக்காரர்கள்.
ஒருபோதும்
ஒத்துக்கொள்ள முடிவதில்லை
பூமியின் மையப்பிரச்சனை
பூமிதான் என்பதை.
கொஞ்சம் குறிப்பாய் பேசினால்
நாட்டுக்கு நாடு,
நகரத்துக்கு நகரம்
நீங்கள் உணரக்கூடும்.
பூமியின் வலி பூமியல்ல
அது பொதுவானதுமல்ல...
சபிக்கப்பட்ட சமபாதி உலகத்தின்
ஒரு சோறு விவரம் கேட்டால்
உன் கண்ணீரில் தொக்கும் துயரம்
கருவிலேயே கண்டுபிடித்து அழிக்க
கருவி கண்டோம்;
சராசரியாக பெண் சிசு கருக்கொலை 7000
தப்பி வந்த சிசுவுக்கு
தாய்பாலுக்குப் பதில்
நெல் மணியும், கள்ளிச் சொட்டும்;
3 நிமிடத்துக்கு ஒரு சிசுக்கொலை.
பள்ளிக்கூட வயதிலும்
கல்லூரி காலத்திலும்
பாலியல் தொல்லை விகிதம்
10 நிமிடத்துக்கு ஒருத்தி.
கடத்தப்படுவதும், காணாமல்போவதும்
சகஜமாகிவிட்டது தினமும்.
பணியிடம், பேருந்து, திருவிழா
எங்கெங்கு காணினும்
ஆண் திமிரால்
இவள் வதைபடும் விலங்கு.
எல்லா நேசத்துக்கும்
இவள் வேணும் என்றாலும்
சீதனம் வரவில்லையேல்
தீயெரிக்கும் எங்கும்.
பாகிஸ்தான், பங்களாதேஷ்
இந்தியா, கொரியா,
சீனா எங்கும்
பிடித்தாட்டுகிறது
பெண் அடக்குமுறை நோய்.
பேச மட்டும் நல்லதென்பாய்
அவள் என் தாய்.
அண்ணன்களுக்கு தங்கச்சியாக,
தம்பிகளுக்கு அக்காவாகவும் இருப்பவள்
கூடுமிடத்தில்
பேசு பொருளாகிறாள் பண்டமாக.
சபிக்கப்பட்ட சமபாதி உலகத்தின்
புள்ளிவிபரங்கள் பயமுறுத்திகிறது.
போதும் ...
இனி பொதுவாய் பேசுவதை
நிறுத்திக்கொள்வோம்.
பெருகும் வெப்பத்தால்
பூமி சுருங்குமா? வெடிக்குமா?
ஆராய்ச்சிகள் இருக்கட்டும்.
இன்றைய காலத்தை
இவள் சுகமாய் வாழ
அடைத்த வழிகளை
திறந்து வைப்போம்.
பூமியின் மகரந்த காற்று பெண்.
சுதந்திரமாக சுற்றிவரட்டும்.
நன்றி விகடன்...
அடைத்துக் கொள்ளும் மாசுக்களால்
மூச்சுத் திணறுகிறது மொத்த பூமியும்.
நாம் வாழும் காலத்திலேயே
அகிலத்தின் ஆயுசு
பொசுக்கெனெப் போகக்கூடுமென
பேசிக்கொள்கிறார்கள்
புவி ஆர்வலர்கள்.
நாட்டுக்கு நாடு நடக்கும்
சாட்டிலைட் சதுரங்க ஆட்டத்தின்
கதிர்வீச்சுக்களால்
செத்து அழிகிறதாம்
சில்வண்டுகளும்...
சிட்டுக்குருவிகளும்...
வருத்தப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்கள்
இளகிய மனசுக்காரர்கள்
பனிமலைகளும்
காடுகளும்
உள்ளூர் ஏரியும்
உழவு வயலும்
நாளுக்கு நாள்
இளைத்து வருகிறதென
புள்ளிவிபரங்களும் பேசுகிறது.
பொதுவாய் பேசுகிறது புள்ளிவிபரங்கள்...
பொதுவாய் பேசுகிறார்கள் புவி ஆர்வலர்கள்...
பொதுவாய் கண்ணீர் விடுகிறார்கள்...
இளகிய மனசுக்காரர்கள்.
ஒருபோதும்
ஒத்துக்கொள்ள முடிவதில்லை
பூமியின் மையப்பிரச்சனை
பூமிதான் என்பதை.
கொஞ்சம் குறிப்பாய் பேசினால்
நாட்டுக்கு நாடு,
நகரத்துக்கு நகரம்
நீங்கள் உணரக்கூடும்.
பூமியின் வலி பூமியல்ல
அது பொதுவானதுமல்ல...
சபிக்கப்பட்ட சமபாதி உலகத்தின்
ஒரு சோறு விவரம் கேட்டால்
உன் கண்ணீரில் தொக்கும் துயரம்
கருவிலேயே கண்டுபிடித்து அழிக்க
கருவி கண்டோம்;
சராசரியாக பெண் சிசு கருக்கொலை 7000
தப்பி வந்த சிசுவுக்கு
தாய்பாலுக்குப் பதில்
நெல் மணியும், கள்ளிச் சொட்டும்;
3 நிமிடத்துக்கு ஒரு சிசுக்கொலை.
பள்ளிக்கூட வயதிலும்
கல்லூரி காலத்திலும்
பாலியல் தொல்லை விகிதம்
10 நிமிடத்துக்கு ஒருத்தி.
கடத்தப்படுவதும், காணாமல்போவதும்
சகஜமாகிவிட்டது தினமும்.
பணியிடம், பேருந்து, திருவிழா
எங்கெங்கு காணினும்
ஆண் திமிரால்
இவள் வதைபடும் விலங்கு.
எல்லா நேசத்துக்கும்
இவள் வேணும் என்றாலும்
சீதனம் வரவில்லையேல்
தீயெரிக்கும் எங்கும்.
பாகிஸ்தான், பங்களாதேஷ்
இந்தியா, கொரியா,
சீனா எங்கும்
பிடித்தாட்டுகிறது
பெண் அடக்குமுறை நோய்.
பேச மட்டும் நல்லதென்பாய்
அவள் என் தாய்.
அண்ணன்களுக்கு தங்கச்சியாக,
தம்பிகளுக்கு அக்காவாகவும் இருப்பவள்
கூடுமிடத்தில்
பேசு பொருளாகிறாள் பண்டமாக.
சபிக்கப்பட்ட சமபாதி உலகத்தின்
புள்ளிவிபரங்கள் பயமுறுத்திகிறது.
போதும் ...
இனி பொதுவாய் பேசுவதை
நிறுத்திக்கொள்வோம்.
பெருகும் வெப்பத்தால்
பூமி சுருங்குமா? வெடிக்குமா?
ஆராய்ச்சிகள் இருக்கட்டும்.
இன்றைய காலத்தை
இவள் சுகமாய் வாழ
அடைத்த வழிகளை
திறந்து வைப்போம்.
பூமியின் மகரந்த காற்று பெண்.
சுதந்திரமாக சுற்றிவரட்டும்.
நன்றி விகடன்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிகவும் அருமையான ஆணித்தரமான கருத்துக்களை செவிட்டு சமுதாயத்துக்கு எடுத்து சொல்லும் கவிதை. எல்லாரும் காதுல வாங்காம போயிடுவாங்க. இனி ஒரு விதி செய்யனும். பெண் குழந்தைகளை கொல்பவர்களுக்கும் வரதட்சணை கேட்பவர்களுக்கும் இரண்டு கால்களை வெட்டுபடி ஆணையிடுகிறேன். அப்போதாவது அவர்களை காப்பாற்றி பணிவிடை செய்ய வரும் பெண்ணை பற்றி தெரிந்துகொள்ளட்டும் இந்த முட்டாள் சமூகம். இப்படிக்கு - பெண் குழந்தையை எதிர்பார்த்து
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அனைவரும் இந்த கவிதையை கண்டிப்பாக படிக்க வேண்டும் அக்கா இதில் அவ்வளவு விஷயங்கள் இருக்கு. ரொம்ப நல்ல கவிதை அக்கா. இந்த காலகட்டத்தில் இது தேவையான ஒன்றும் கூட. பூமி நம்ம கைல இருக்கா இல்ல நம்ம பூமி மேல இருக்கோமா சொல்லுங்க அக்கா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல நச்சென்ற கவிதை பதிந்த அக்காவுக்கு என்னுடைய நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நச் கவிதை வரிகளில் உறங்கும் உண்மைகள்
எழுதியவர்க்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி
எழுதியவர்க்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|